கொரோனா வைரஸ் காரணமாக கேரளாவில் மார்ச் 31 ஆம் தேதி வரை வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருட்களை மாணவர்களுக்கு தங்கள் வீடுகளில்
விநியோகிக்குமாறு அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. அம்மாநில அரசு கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி ஏழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க டாஸ்மாக் மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழக்கறிஞர் சூரியபிரகாசம் தாக்கல் செய்த கூடுதல் மனுவில், சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள், பார்கள் சுகாதாரமற்ற முறையில் உள்ளன.
இதனால் கொரோனா வைரஸ் பரவ 90% வாய்ப்புள்ளது. எனவே டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.
மேலும், டாஸ்மாக் கடைகளில் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க உத்தரவிட வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 3 கொரோனா பரவலை தடுக்க டாஸ்மாக் கடைகளில் நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? என கேள்வியெழுப்பியுள்ளது.
மேலும், இம்மனு குறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் இங்கு நிலை தலைகீழ் ஏதோ ஒரு கடனுக்கு மருத்துவக்குழு சாம்பிளுக்கு ஒரு ஏரியா மட்டும் நாம் விசித்திரமான.விசிட்.சென்னை எக்மோர்(எழும்பூர்) ஸ்டேஷன் உள்ளே மொத்தம் 11 பிளார்ட்பாரம்.உண்டு. வெளியேறும், உள் நுழையும் வழிகள்.. ஆயிரம் பேர் வட மாநிலங்களில் இருந்து, குளிக்காமலேயே ராமேஸ்வரம் ரயில் ஏறி போற கூட்டம், அடுத்து இரண்டாயிரம் பேராவது, வேலை தேடி அல்லது சுயபணிக்காக உள்மாவட்டங்களுக்கு பயணப் படும் கூட்டம்.. இப்படி தினமும் பாக்கிறேன்.
இன்றைக்கு கொரோனா அலர்ட் எந்த அளவுக்கு இருக்குன்னு பாக்கலாம்னு உள்ள சுற்றிய நண்பர்
4 ஆவது பிளார்ட்பாரத்தில் பிரதான நுழைவு வாயில் அருகில் 3 செவிலியர்கள், இரண்டு EMT ஆண் டேக்னீசியன்கள்.. இரண்டு டேபிள், நிறைய துண்டுப் பிரசுரங்கள், இரண்டு மூன்று மருந்துப் புட்டிகள்.. அவ்வளவு தான்.. அனைத்து வாயிலும் அடைத்து அல்லது ஒவ்வொரு வாயிலிலும், வந்து செல்பவர்களைப் பரிசோதிப்பதில்லை.
யாராச்சும், அவங்களே வாலன்டரியரா வந்தா பரிசோதிப்பாங்களாம்.. அறிவுரை சொல்லி அனுப்புவாங்களாம்... அப்படியே தான் உக்காந்திருக்கும் அத்தனை பேரும் பஜனைக் கோஷ்டி போல..
அரைமணி நேரம் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து விட்டு வந்த நிலை.. எவன் செத்தா எனக்கென்ன, எனக்கு இன்னைக்கு பேட்டா வந்துரும்னு மாஸ்க் மாட்டிக்கிட்டு உக்காந்திருக்கும்சுகமே தனி.. தெர்மல் ஸ்கேன்னர் எதுவும் இல்லை.
கொரானாவா பயந்து ஓடினாத்தான் உண்டு
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்