முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

லாலு பிரசாத் யாதவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர் தகவல்

லாலு பிரசாத் யாதவின் சிறுநீரகச் செயல்பாடு எந்த நேரத்திலும் மோசமடையக்கூடும். கணிப்பது கடினம்.

இது வெளிப்படையாக ஆபத்தானது, நான் அதை அதிகாரிகளுக்கு எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளேன் என ராஜேந்திர மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்


டாக்டர் உமேஷ் பிரசாத். ராஞ்சியிலிருந்து தகவல் .நலம்பெற பல தலைவர்களும் கருத்து. பாட்னா பல்கலைக்கழகத்தின் பிஎன் கல்லூரியில் சட்டப்படிப்பு மற்றும் அரசியல் அறிவியலில் முதுகலை படிப்பை முடித்த பின்னர், பாட்னாவில் உள்ள பீகார் கால்நடை கல்லூரியில் எழுத்தராக பணியாற்றினார் லாலு. இவரின் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 6 பேர். அதில் லாலுவின் மூத்த சகோதரர் அதே கல்லூரியில் அலுவலக உதவியாளராக இருந்தார். லாலு, ராப்ரி தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 7 மகள்கள் என மொத்தம் 9 குழந்தைகள். கால்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கபடி, பூப்பந்து மற்றும் இதர உள் அரங்க விளையாட்டுகளில் இவருக்கு ஆர்வம் அதிகம். 2001ல் பீகார் கிரிக்கெட் அசோசியேசனின் தலைவராக இருந்த லாலு, சாப்ரா மற்றும் பாட்னா ஸ்போர்ட்ஸ் கிளப்களிலும் உள்ளார். 23 செப்டம்பர் 1990 அன்று, அயோத்திக்கு ராம் ரத யாத்திரை மேற்கொண்ட எல்.கே அத்வானியை கைது செய்து, தன்னை மதச்சார்பற்ற தலைவராக அடையாளப்படுத்திக்கொண்டார்.

லாலுவிற்கு எதிரான முக்கிய வழக்குகள்

முதலாவது 1998 சொத்துகுவிப்பு வழக்கு

இரண்டாவது  1996 தீவன ஊழல் - தியோகர் கருவூலத்தில் இருந்து ரூ89.27 லட்சம் கையாடல் செய்ததாக 2வது வழக்கு : 2017ல் தண்டனை

மூன்றாநதாக 1996 தீவன ஊழல் - சாய்பாசா கருவூலத்தில் இருந்து ரூ35.62 கோடி கையாடல் செய்ததாக 3வது வழக்கு : 2018ல் தண்டனை

நான்காவது 1996 தீவன ஊழல் - தும்கா கருவூலத்தில் இருந்து ரூ3.97 கோடி கையாடல் செய்ததாக 4வது வழக்கு : 2018ல் தண்டனை

ஐந்அவது 1996 தீவன ஊழல் - டொரன்டா கருவூலத்தில் இருந்து ரூ184கோடி கையாடல் செய்ததாக 5வது வழக்கு : நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது

ஆறாவது 2005 இந்திய இரயில்வே ஒப்பந்த ஊழல் : லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு

ஏழாவதாக 2017 - டிலைட் ப்ராபர்டிஸ் ரூ45 கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்: லாலு குடும்பத்தின் மீது வழக்கு பதிவு

எட்டாவதாக 2017 - ஏபி எக்ஸ்போர்ட்ஸ் ரூ40கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு வழக்குகள்: லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு

ஒன்பதாவதாக 2017 ல்

பாட்னா பூங்கா மண் ஊழல், லாலு மற்றும் அவரது இரு மகன்களான தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி யாதவ் மீது எழுந்தது. தேஜ் பிரதாப்-ன் மோர் மால் கட்டுமானத்தின் அடித்தள மண்ணை விற்றதாக மூன்று பேர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

ஏபி எக்ஸ்போர்ட்ஸ் மூலம் ரூ40கோடி பினாமி சொத்து குவிப்பு மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு காரணமாக லாலு குடும்பத்தின் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி 81 தொகுதிகளில் வெற்றி பெற்று பீகார் சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஐக்கிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணி அமைத்து , நிதீஸ் குமார் பீகாரின் முதலமைச்சர் ஆனார். ஆனால் இக்கூட்டணி ஜூலை 2017ல் முறிவடைந்தது.

2014 பொதுத்தேர்தலில் போட்டியிடவில்லை எனினும், தனது கட்சி வேட்பாளர்களுக்காக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனாலும் 4 தொகுதிகளில் மட்டுமே அவரது கட்சி வெற்றி பெற்றது.

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் பல ஆண்டு காலம் பிரிக்கப்படாத பீகாரின் சக்தி வாய்ந்த தலைவராக இருந்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த