சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு நிதி உயர்த்தி வழங்க கோரிக்கை
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில்
சிக்கி உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு
பாரதப் பிரதமர் நிவாரண நிதி உதவியாக ரூபாய் 2,00,000 கொடுப்பதாக அறிவித்துள்ளார்கள்.
விபத்தில் உயிர் இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்ட இரண்டு லட்ச ரூபாயிலிருந்து ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி அளித்திடவும் காயமடைந்த தொழிலாளர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாயும் பாரதப் பிரதமர் வழங்கிட வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர் வலியுறுத்தல்.
கருத்துகள்