டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் ஆகஸ்ட்14 ல் தேநீர் விருந்து
குடியரசுத் தலைவர் செயலகம் திரு வி.வி.கிரிக்கு அவரது பிறந்த நாளில், குடியரசுத் தலைவர் மரியாதை
முன்னாள் குடியரசுத் தலைவர் திரு வி.வி.கிரியின் பிறந்தநாளில், அவருக்கு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த், குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஆகஸ்ட் 10, 2021) மரியாதை செலுத்தினார். திரு வி.வி.கிரியின் உருவப்படத்துக்கு குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினா். மற்றும் ஒரு செய்தியாக குடியரசுத் தலைவர் செயலகம்
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்
டோக்கியோ ஒலிம்பிக் 2020-ல் கலந்துகொண்ட இந்திய அணியினருக்கு குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் 2021 ஆகஸ்ட் 14 அன்று குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார்.
கருத்துகள்