முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தற்கொலை முயற்சி நடிகை விஜயலட்சுமியின்.. பரபரப்பான வாக்குமூலம் மோசடி நடமாடும் 'நகைக்கடை' ஹரி நாடார் மற்றொரு வழக்கில் கைதாவாரா


தற்கொலை முயற்சி நடிகை விஜயலட்சுமியின்..


பரபரப்பான வாக்குமூலம்.. மோசடி செய்து உடலில் நடமாடும் 'நகைக்கடை'  போல வலம் வந்த ஹரி நாடாருக்கு ஸ்கெட்ச் !.....?

சீட்டிங் செய்து பணமோசடி நடத்தி பெங்களூர் சிறைச்சாலையில் உள்ள பனங்காட்டு படை கட்சி எனும் ஒரு லெட்டர் பேடு அமைப்பு நடத்தி வந்த அதன் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் ஹரி நாடாரைக் கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்த திருவான்மியூர் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருவதாகப் பேசப்படுகிறது.


தோள்களிலும் புரளும் நீண்ட கூந்தல் தலைமுடி, கழுத்து மற்றும் கைகளில் எல்லாம் பல கிலோ கணக்கில் தொங்கும் தங்க நகைகள், மற்றும் பயன்படுத்தும் காஸ்ட்லி கார். பந்தா (அகந்தை) லுக்.. இதுதான் ஹரி நாடார் என்ற முறையான கல்வியறிவு இல்லாத அவரது  தோற்றம்!


நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் போட்டியிட்டு மோசடி செய்த பணத்தை வாரி இறைத்து அதிமுகவுக்கு, திமுகவுக்கு அடுத்த இடத்தை பிடிக்க யாரோ ஒரு முக்கியமான நபர் வழிகாட்ட எல்லாரையும் திரும்பி பார்க்க வைத்தவர். தான் இந்த மோசடி நபரான ஹரி என்ற ஹரி நாடார் அதிமுக பல சிக்கல் சந்திக்க காரணமாக  முன்னால் முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா உயிருடன் உள்ள போதே அவரால் பதவி பெற்ற முன்னாள் எம்பியான  சசிகலா புஷ்பாவுடன் இணைந்து  எந்நேரமும் அப்போது வலம் வந்து கொண்டிருந்ததவரே அவர்.!




பனங்காட்டுப்படை கட்சி சட்டமன்ற தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு 36 ஆயிரம் வாக்குகளை அவர் சார்ந்த சமுதாய மக்கள் காவலர் என காட்டியதால் வந்த வாக்கு வங்கி இவர் சுயரூபம் வெளியாகாத காலம் ஆகவே  பெற்றிருந்தார்.ஆனால், ஒரு மோசடி வழக்கில் சிக்கி பெங்களூரு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு இப்போது பரப்பன அக்ரஹார சிறைச்சாலையில் உள்ளார் இந்நிலையில், இவரை பற்றின ஒரு செய்தி கடந்த இரு நாட்களாகவே பரபரப்பாக சுற்றுகிறது

நடிகை விஜயலட்சுமி நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தன்னைக் காதலித்து ஏமாற்றி விட்டார் என்று, அவர் மீது பல்வேறான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கூறிவருபவர் நடிகை விஜயலட்சுமி.  2020 ஆம் ஆண்டு அந்தக் கட்சி தலைவருக்கு ஆதரவாக,அதே சமூகம் சார்ந்த நபர் இருவரும் என்பதால் நடிகை விஜயலட்சுமியை ஹரிநாடார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது செல்போன் மூலமாகவும், சோஷியல் மீடியாவிலும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டு விஜயலட்சுமிக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.




நடிகை விஜயலட்சுமி அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைச் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்று, சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது நடிகை விஜயலட்சுமியிடம், எழும்பூர் மாஜிஸ்திரேட் வாக்குமூலம் பெற்றார். பின்னர் உடல் நலம் சரியாகாத நிலையில் தன்னை மருத்துவமனையிலிருந்து திடீரென வெளியேற்றி விட்டதாகவும், சீமானுக்காக ஹரிநாடார் தன்னை மிரட்டுவதாகவும், சீமான், ஹரி நாடார் ஆகிய இருவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் அப்போது விஜயலட்சுமி வலியுறுத்தினார்.

அத்துடன், திருவான்மியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் அந்தப் புகாரின்பேரில் வழக்குப்பதிவும் செய்யப்பட்டது.. இந்த வழக்குதான் தற்போது தூசி தட்டி எடுக்கப்படுகிறதெனத் தெரிகிறது விஜயலட்சுமி உயிர் பிழைத்துக் கொண்டதால், அந்த வழக்கை மேற்கொண்டு  அப்போது விசாரிக்காமல் அந்த புகார் கிடப்பில் போட்டதாககா கூறப்பட்ட நிலையில், நடிகை விஜயலட்சுமியை மிரட்டிய வழக்கில் ஹரி நாடாரைக் கைது செய்து சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்த காவல் துறையினர் முனைப்பு காட்டி வருகிறார்களாம்‌

இதற்காக, டிரான்சிட் வாரண்ட் வழங்க வேண்டும் என்று சென்னை திருவான்மியூர் காவல்துறை சார்பில் பெங்களூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம்.வேறு ஒரு வழக்கில், ஹரிநாடார் சிறையில் இருப்பதால், பெங்களூர்  நீதிமன்றம் அனுமதி அளித்தவுடன் ஓரிரு நாட்களில் ஹரிநாடாரை நீதிமன்றத்தில்  திருவான்மியூர் காவல்துறை ஆஜர்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இப்போது பெங்களூர் சிறையில் சகல வசதிகளுடன் இருந்தாலும், காவல்துறை  அடுத்தடுத்து கைது நடவடிக்கைகளால் வெளியில் வர இயலாத நிலைக்கு ஆளாகி உள்ள ஹரிநாடார்..

இதையடுத்து, எந்நேரமும் ஹரிநாடாரை காவலர்கள் கைது செய்ய வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.. நடிகை விஜயலட்சுமி அன்றே  மாஜிஸ்திரேட்டிடம் அளித்த  161 வாக்குமூலம் முக்கிய ஆவணமாக இருப்பதாலும், மூன்றாவது குற்றவாளியாக ஹரிநாடார் பெயரும் சேர்க்கப்பட்டிருப்பதால், இந்த வழக்கின் தீவிரம் அதிகமாகும் என்று தான் நம்பப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த