முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இருவேறு லஞ்ச ஊழல் வழக்குகளில் தண்டனை விதித்தது நீதிமன்றம் உத்தரவு

இலஞ்சம் வாங்கிய விருதுநகர் கிராம நிர்வாக அலுவலருக்கு தண்டனையளித்த நீதிமன்றம்.


ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகேயுள்ள  டி.மானகசேரியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றிய அம்மையப்பன், 2010- ஆம் ஆண்டில் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்காக சுப்பையா பாண்டி என்ற நபரிடம் ரூபாய்.500 லஞ்சம் 2019 ஆம் ஆண்டில் வாங்கிய நிலையில். ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் விசாரணை முடிவில் 3 வருடங்கள் சிறைத்தண்டனையும், ரூபாய் பத்தாயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து அம்மையப்பன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் மேல் முறையீடு செய்திருந்த மனுவை கடந்த வாரம் இறுதியாக விசாரித்த நீதிமன்றம், கிராம நிர்வாக அலுவலர் அம்மையப்பனுக்கு விசாரணை நீதிமன்றத்தின் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டது. அது போலவே, வேலூர் கிராம நிர்வாக அலுவலர் 10 நாட்களுக்கு முன்பு லஞ்சம் பெற்ற நிலையில் சிக்கினார் சரஸ்வதி தனது பெயருக்கு பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என வேலூரில் விண்ணப்பித்திருந்த நிலையில்,  சத்துவாச்சாரி காந்திநகரை சேர்ந்த ஷர்மிளா (வயது 59) ரூபாய். ஐந்தாயிரம் லஞ்சம் கேட்ட நிலையில். இறுதியில் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையில் பினாப்தலின் இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஷர்மிளாவிடம், சரஸ்வதி தந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலரை மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறையினர் சுற்றி வளைத்துக் கைது செய்தார்கள்.

இப்போது, தென்காசி கிராம நிர்வாக அலுவலர் சிக்கியுள்ளார் தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் தாலுகா கலிங்கப்பட்டியைச் சேர்ந்தவர் குமாரவேல். இவர், ராஜகோபாலகேரி கிராமத்தில், அவரது தந்தை பெயரிலுள்ள சொத்தை அவரது பெயரில் பட்டாவை மாறுதல் செய்ய கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதியை அணுகியதற்கு அவர், ஆன்லைனில் விண்ணப்பிக்கும்படி சொல்லவும், அதன்படியே விண்ணப்பித்துள்ளார். பிறகு பட்டா மாறுதல் செய்யாமல் காலம் கடத்திய நிலையில் மீண்டும் பத்மாவதியை குமாரவேல் தொடர்பு கொண்டபோது, பட்டா மாறுதலுக்கு ரூபாய்.பத்தாயிரம் செலவாகுமென பத்மாவதி சொன்னாராம். அவ்வளவு பணமில்லை என குமாரவேல் சொல்லியிருக்கிறார்.. அப்படியானால், ரூபாய்.4,500 வது தர வேண்டுமென்றாராம்                      .. , அதனை கொடுத்தால் மட்டுமே பட்டா பெயர் மாற்றம் செய்ய முடியும் என கறாராகவே தெரிவித்தாராம்  கொடுக்க விரும்பாத குமாரவேல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனையின்படி பினாப்தலின் இரசாயனம் தடவிய லஞ்சப்பணத்தை குமாரவேல் கொடுத்த நிலையில் அதை வாங்கிய பத்மாவதியை அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.   வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர் செல்வராஜன். இவர் கட்டுமான நிறுவனத்தை நடத்துகிறார்.. கட்டுமானப் பணிக்காக திருவான்மியூர் அழகேசனிடமிருந்து, செல்வராஜன் மணல் வாங்கியதற்கான பணத்தைத் தருவதில், இருவருக்குமிடையே தகராறு எழுந்துள்ளது

நேற்று முன்தினம், தென்காசி கிராம நிர்வாக அலுவலர் பத்மாவதி  சிக்கியிருக்கிறார்.பட்டா மாறுதல் செய்ய 4,500 ரூபாய் தர வேண்டும் என்று விண்ணப்பித்தவர்களிடம் கறாராக பேசியிருக்கிறார்.. இறுதியில், பத்மாவதியும் , இந்த புகாரில் கைதாகிவிட்டார்.

 இந்நிலையில், பெண் காவல்துறை அலுவலரும் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைதானதுடன், சிறைதண்டனையும் அவருக்கு தரப்பட்டது

சென்னை வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரை சேர்ந்தவர்  செல்வராஜன் வீட்டுக்குச் சென்ற அழகேசன், அவரை மிரட்டியது தொடர்பாக செல்வராஜன், வேளச்சேரி காவல்நிலையத்தில் புகார் செய்தார். அப்போதைய வேளச்சேரி சார்பு ஆய்வாளர் கலைச்செல்வி,  புகாரை விசாரித்துள்ளார்..

பின்னர் அழகேசனிடம், " இதுபோல தகராறில் ஈடுபடக் கூடாது, ஏதேனும் பிரச்சனை என்றால், நீதிமன்றம் வாயிலாகத் தான் தீர்வு காண வேண்டும்" என அறிவுறுத்தி, புகாரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.. அதன்படியே, இரண்டு தரப்பினரும் அமைதியாகிவிட்டார்கள். ஆனால், அதன் பிறகு செல்வராஜைத் தொடர்பு கொண்ட கலைச்செல்வி, பிரச்சனையை சுமூகமாக முடித்து வைத்ததற்காக, 2,000 ரூபாய் லஞ்சமாகத் தர வேண்டுமென்று கேட்டுள்ளார்

கேட்டு அதிர்ச்சியடைந்த செல்வராஜன், அது குறித்து, சென்னை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாராளித்தார். லஞ்சப் பணத்தை பெற்ற போது சார்பு ஆய்வாளர் கலைச்செல்வியை, ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை, சென்னை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.பிரியா முன்னிலையில் நடந்தது.

விஜிலென்ஸ் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் உஷாராணி ஆஜரானார்.. இறுதியில் இந்த வழக்கில், சார்பு ஆய்வாளர் கலைச்செல்வி மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். அன்று வேளச்சேரி சார்பு ஆய்வாளராக இருந்த கலைச்செல்வி, இப்போது பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராகப் பணி செய்கிறார்.. ஐந்து வருடங்கள் ஜெயில் எனத் தீர்ப்பு நேற்று வெளியானதுமே, கலைச்செல்வியை கைது செய்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர்,  உடனடியாக புழல் ஜெயிலில் அடைத்தனர். மேலும்         

திருவண்ணாமலைமாவட்டத்தில் பத்து நாட்களுக்கு முன்னர், சேத்துப்பட்டில், சுமதி என்ற பெண் அலுவலர் லஞ்ச ஊழல் புகாரில் சிக்கினார். புதிய குடும்ப அட்டைக்கு ஒப்புதல் வழங்குமாறு விண்ணப்பதாரர் கேட்டதற்கு வட்ட வழங்கல் அலுவலர் சுமதி, ரூபாய். மூவாயிரம் பணம் தந்தால் தான் ஒப்புதல் வழங்குவேன் என கறாராக பேசியிருக்கிறார். கொடுக்க விரும்பாத அருள் குமார் என்ற நபர் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் அளித்த நிலையில் பணம் பெற்ற கையுடன் சிக்கினார் சுமதி. ஜனவரி மாதம் 31ஆம் தேதியுடன் பணிநிறைவு பெறவிருந்ததற்குள் புகாரில் சிக்கினார். நாளுக்கு நாள் பெண் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அல்லது ஊழியர்கள் கைதாகி வரும் நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் சமரசம் செய்து வைக்க 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில், பெண் சார்பு ஆய்வாளருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை ஊழல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...