முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிஎஸ்என்எல் வழங்கும் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் 100 நிமிட அழைப்பு சலுகைகள்


பிஎஸ்என்எல் வழங்கும் வேலிடிட்டி நீட்டிப்பு மற்றும் 100 நிமிட அழைப்பு சலுகைகள்

பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் பலர் தொற்று நோயின் (Covid) இரண்டாவது அலை மேலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளால் வெளியே செல்ல இயலாமல் உள்ளனர்.  மேலும் இது டவ்-தே புயலால் கடினமாகியுள்ளது.  இதனால் பல சந்தாதாரர்கள் மொபைல் ரீசார்ஜ் செய்ய முடியாததாலும் மற்றும்   ப்ளான் வேலிடிட்டி முடிவடைந்ததாலும் மொபைல் சேவைகளைத் தொடர முடியாமல் உள்ளது.  இந்த நெருக்கடியான கால கட்டத்தில் பிஎஸ்என்எல் உதவிக்கரம் நீட்டி அத்தகைய அனைத்து சந்தாதாரர்களின் வேலிடிட்டியை 31.02.2021 வரை இலவசமாக நீட்டித்துள்ளது

இதனால் அவர்கள் உள்வரும் அழைப்புகளை தொடர்ந்து பெறலாம்.  மேலும், அத்தகைய அனைத்து சந்தாதாரர்களுக்கும் 100 நிமிட வெளி அழைப்பு சலுகையையும் பிஎஸ்என்எல் இலவசமாக அளிக்கிறது.  01.04.2021 அன்று முதல்   வேலிடிட்டி முடிவடைந்த அனைத்து சந்தாதாரர்களுக்கும் இந்த இலவச வேலிடிட்டி நீட்டிப்பு சலுகை வழங்கப்படும்.  இந்த கடினமாக காலத்தில் இச்சலுகைகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பில் இருக்க உதவிகரமாக இருக்கும்.

குறைந்த வருமானம் கொண்ட சந்தாதாரர்களின் நலனுக்காக பிஎஸ்என்எல் பல மலிவு விலை நீண்ட கால ப்ளான்களையும் வழங்குகிறது. 

PV106 ப்ளான் மற்றும் PV107 ப்ளான், 100 நாட்கள் வேலிடிட்டியுடன், 100 நிமிடங்கள், 3 ஜிபி டேட்டா மற்றும் பிஎஸ்என்எல் ட்யூன்களை (முதல் 60 நாட்களுக்கு) வழங்குகிறது.

PV197 ப்ளான், 180 நாட்கள் பிரதான வேலிடிட்டியுடன் 18 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 2 ஜி பி டேட்டா, 100 SMS, பிஎஸ்என்எல் ட்யூன்கள் மற்றும் ஜிங் இசை உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது.

PV397 ப்ளான், 365 நாட்கள் பிரதான வேலிடிட்டியுடன் 60 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்பு, தினசரி 2 ஜிபி டேட்டா, 100 SMS, பிஎஸ்என்எல் டியூன்கள் மற்றும் லோக்தூன் உள்ளடக்கம் ஆகியவற்றை வழங்குகிறது.

திரு பிரவீன் குமார் புர்வார், பிஎஸ்என்எல் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கூறுகையில், இந்த கடினமான காலகட்டத்தில் பிஎஸ்என்எல் அதன் சந்தாதாரர்களுக்கு சேவை செய்ய உறுதிபூண்டுள்ளது.  மேலும் சந்தாதார்ர்கள் தங்கள் கணக்குகளை  ரீசார்ஜ் செய்வதற்காக மின்னணு பரிமாற்றம் முறையை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.  ரீசார்ஜ் செய்ய MyBSNL App, BSNL இணைய தளம் மற்றும் பிற பிரபலமான வாலட் சேவைகள் என பல வழிமுறைகள் உள்ளன.  பிஎஸ்என்எல் சந்தாதாரர்கள் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மொபைலை ரீசார்ஜ் செய்வதற்கு MyBSNL App-ல் 4% தள்ளுபடியைப் பெறலாம்.  அனைத்து பிஎஸ்என்எல் சந்தாதாரர்களும் கொவிட் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 

தமிழ் நாடு தொலைத் தொடர்பு வட்டத்தின் பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த