முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சென்னையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு

கொரானா பாதிப்பால்  சென்னையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது . பேரிடர் மேலாண்மை சட்ட பிரிவை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இந்த சட்டம் மூலம் பள்ளிகள், தனியார் நிறுவனங்களை அரசு கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரலாம். இந்த இடங்களில் மக்களைத் தங்க வைக்க அனுமதிக்கலாம். அவசர நிலை  காலத்தில் இந்த இடங்களை அரசு பயன்படுத்த இச் சட்டம் வழி செய்கிறது. தற்போது அதே சட்டப்படி சென்னையிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளை அரசிடம் ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. கொரானா தடுப்புப் பணிக்காக இந்தப் பள்ளிகள், அதன் வளாகங்கள் தேவைபடுகிறது என்று சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்ததுள்ளது.

மருத்துவ நிபுணர் குழுவுடன் தமிழக முதல்வர் ஆலோசனை, அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு

சென்னையில் காணொலி காட்சி மூலம் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை. மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எனத் தகவல்.  சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும்-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு.     கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. கொரானா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்.சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை; படிப்படியாகதான் தளர்த்த முடியும். கொரானா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரிப்பு. முதலமைச்சர் எடப்பாடியுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு பேட்டி கொரானா ஊரடங்கில் நிலவும் அசாதாரண சூழலிலும், விளை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அர

சீனாவின் ரேபிட் கிட் சோதனைக் கருவிகளின் ஆர்டர் ரத்து செய்யப்பட்டது.

ரேபிட் டெஸ்ட் கிட்களை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று வோண்ட்ஃபோ மற்றும் லிவ்ஸனை இந்திய அரசு கேட்டுக்கொண்டது. ஆனால் உரிமங்களை ரத்து செய்யவில்லை. வழங்கப்பட்ட காரண அறிவிப்புகளையும் காட்ட வேண்டிய நிலை        இந்தியா, குவாங்சோ வோண்ட்ஃபோ பயோடெக் மற்றும் ஜுஹாநய் லிவ்ஸன் ஆகிய இரண்டு சீன நிறுவனங்களிடம் இருந்து கருவிகளை வாங்கியது. ஏற்கனவே சீனா தான் வைரஸை பரப்பியதாக உலக நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், உலக நாடுகளின் நிதி ஆதாரங்களின் அரசாங்கங்களை கொள்ளையடிக்கும் நோக்குடன் செயல்பட்டதாக கூறப்படுகிறது.   சீனாவிடம் இருந்து வாங்கிய கருவிகளை இந்தியா திருப்பி அனுபிப்யது. இருப்பினும், சீனாவின் தவறான சோதனைக் கருவிகளை இரத்து செய்ததில் ஒரு பைசா பணம்  கூட இழக்கக் கூடாது என பிரதமர் அரசை தெளிவுபடுத்தியுள்ளதால்.   இந்தக் கருவியை வாங்கும்போது இந்தியா 100 சதவிகித தொகையை மூன்கூட்டியே செலுத்தவில்லை என்று சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்கியதில் மத்திய அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் தற்போது அதற்கு உரிய விளக்கம் அளித்து அந்த குற்றச

நீலகிரியில் மே 4 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவிட்-19 நோயில்லாத மாவட்டம் நீலகிரியில் மே 4 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படுமென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.  தமிழகத்தில் கொரானா இல்லாத பகுதிகளாக ஈரோடு, நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 42 பேர் கொரானா சிகிச்சை பெற்று வந்ததில் 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதையடுத்து எஞ்சியிருந்த ஒருவரும் குணமாகியுள்ளதால் கரூர் மாவட்டம் பச்சை மண்டலாமாக மாறியுள்ளது. நீலகிரியில் இதுவரை மொத்தம் 9 பேர் மட்டுமே கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளதால் புதிய வரவுகள் ஏதுமில்லை. மீண்டும் பச்சை மண்டலமாக மாறும் கிருஷ்ணகிரி.11 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட்.. குறிப்பாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் காந்தல் பகுதியில் கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். குணமாகி வீடு தி ரும்பியவர்கள் வசிக்கும் காந்தல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார் இந்நிலையில் மே 4 ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தெரிவித்தவர், ஊட்டி உட்பட நீலகிரி முழுவதும் கொரானா பாதிப்பு இ

சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 30 ஏப்ரல்

தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதார மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 30 ஏப்ரல் 2020 கோவிட்-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை தற்போது வரை 1,19,748 மாதிரிகள் எடுத்து சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கோவிட்- தமிழகம் முழுவதும் 34 அரசு மற்றும் 11 தனியார் ஆய்வகங்களில் 19 சோதனைகள் செய்யப்படுகின்றன. 2,323 நபர்கள் இன்று வரை நேர்மறை சோதனை செய்துள்ளனர். 1,15,761 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன எதிர்மறை. 1,664 மாதிரிகளின் சோதனை செயல்பாட்டில் உள்ளது. 9,030 மாதிரிகள் மீண்டும் மாதிரிகள். 1,258 COVID-19 நேர்மறை நோயாளிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர் இன்று வரை தொடர்ந்து சிகிச்சை. எனவே, 1,035 செயலில் உள்ள வழக்குகள் சிகிச்சையில் உள்ளன இன்று போல. பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள் மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பயண ஆலோசனைகள். பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்

காங்கிரஸ் கட்சி முகுல் வாஸ்னிக் கூடுதல் பொறுப்பைப் பெற்றார்

காங்கிரஸ் கட்சியின்சார்பில் வந்த அறிவிப்பு  முகுல் வாஸ்னிக் தற்போதைய கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொறுப்புக்கு கூடுதலாக மத்திய பிரதேசத்தின் ஏ.ஐ.சி.சி யின் பொதுச் செயலாள ராக நியமிக்கப்பட்டுள்ளார்.என காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் அறிவித்துள்ளார். தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான முகுல்  வாஸ்னிக்  கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராவார் மகாராஷ்டிரா மாநிலத்தில் முக்கிய அரசியல் தலைவர்களுள் ஒருவரா க இருந்த பால்கிருஷ்ணனின் மகனாவார். காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்துவரான வாஸ்னிக், மன்மோகன் சிங் அமைச்சரவையில் பதவி வகித்தவர். தற்போது இவர் தமிழகத்திற்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளராக பதவி வகித்து வருகிறார். அறுபதாவது வயதில் தனது நீண்ட நாள் தோழியை மணந்துள்ளார். 

கோவில்பட்டி கடலைமிட்டாய்க்குப் புவிசார்குறியீடு வந்தது

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மண்ணுக்கே உரித்தான மகத்துவம் 'கடலை மிட்டாய்' அதற்கு தற்போது  புவிசார் குறியீடு கிடைக்காததால், தமிழகத்தில் பிற பகுதிகளில் கடலை மிட்டாய் தயாரிப்பவர்களும், தரமற்ற வகையில் தயாரித்து ‘கோவில் பட்டி கடலை மிட்டாய்’ எனும் பெயரைப் பயன்படுத்துவதால்   உண்மையான கோவில் பட்டி கடலை மிட்டாய் உற்பத்தி யாளர்கள் பாதிக்கப்படும் நிலை குறித்து, கோவில்பட்டி கடலை மிட்டாய் தயாரிப்பாளர் மற்றும் விற்பனையாளர் நலச்சங்கச் செயலாளர் சார்பில்  கடலை மிட்டாய்க்கு புவி சார் குறியீடு பெற 2014 ம் ஆண்டில் விண்ணப்பித்து. அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் ப.சஞ்சய்காந்தி, இதற் கான முயற்சிகளை எடுத்து வந்தார். புவிசார் குறியீடு கிடைத்தால் கோவில்பட்டியை தவிர வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் `கோவில் பட்டி கடலை மிட்டாய்’ என்ற பெயரை பயன்படுத்த முடியாது” என்பதே காரணம்.  தமிழகத்தில் ஏற்கனவே பழநி பஞ்சாமிர்தம், மதுரை மல்லி, சுங்குடி சேலைகள், கொடைக்கானல் மலைப்பூண்டு, பத்தமடை பாய், காஞ்சிபுரம் பட்டு, பவானி ஜமுக்காளம், தஞ்சாவூர் தட்டு, தஞ்சாவூர் ஓவியம், தஞ்சாவூர் வீணை, ஈரோடு மஞ்சள், மகாபலிபுரம

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பும் நபர்கள் பதிவு செய்ய சிறப்பு இணையத்தளம்.

வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் நபர்கள் பதிவு செய்ய சிறப்பு இணை யத்தளம். வெளிநாட்டில்.வேலைவாய்ப்புக் குச் சென்ற  தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு சிறப்பு இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.வெளிநாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் முயற்சியாக தமிழக அரசு  அறிக்கை: இந்தியா முழுவதும், கொரானா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்குத்தரவு  மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் அமலிலிருந்து வருகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுளதால் , தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், சுற்றுலாப் பயணிகள், பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு திரும்பி வர வழியில் லாத நிலை ஏற்பட்டுள்ளதஸல். தமிழகத்திற்குத் திரும்ப விரும்பு கிறவர்களின் நலன் அவர்கள்  குடும்பத்தினர் நலன் காத்திடும் நோக்கில் மொத்த எண்ணிக்கை அறியும் வகையிலும், தமிழகத் திற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக இணைதளப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்

குழந்தைகள் திருமணம் 898 தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தகவல்

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, டுவிட்டரில் பதிவிட்டதாவது: பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக, 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப் பட்டுள்ளது. ஊரடங்கின்போது, 18,200 அழைப்புகள் இதன்வழியே வந்துள்ளன. இதன் மூலம் 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார். ஊரடங் கின் போது 898 குழந்தைகள் திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.  பெண்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக 1098 என்ற அவசர சிறப்பு உதவி எண் அமைக்கப்பட் டுள்ளது. இதன்வழியே பொது முடக்கத்தின்போது 18,200 அழைப்புகள் வந்துள்ளதாகவும் தகவல்.

வெளி முதலீடுகளை ஈர்க்க சிறப்புக் குழு - தமிழக முதல்வர் அறிவிப்பு

வெளி முதலீடுகளை ஈர்க்க சிறப்புக் குழு - முதல்வர். இடம்பெயரும் தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் தொழில் துவங்க ஈர்பதற்கான வழிமுறைகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சிறப்பு குழு, கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு பின்னர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, ஜப்பான், தைவான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தொழில் நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடமாற்றம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது. இதனால்  தமிழகத்தில் ஏற்கனவே அதிக முதலீடுகளை செய்துள்ள நாடுகளின் தொழில் நிறுவனங்கள் மீது கவனம் செலுத்தி அவர்கள் பிற நாடுகளில் இருந்து இடமாற்றம் செய்யும் தொழிற்சாலைகளை இங்கீர்த்து வேலைவாய்ப்புகளை அதிகரிக்க உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இடம்பெயரும் தொழில் நிறுவனங்கள்  தமிழகத்தில் தடம் பதிக்க  வழிமுறைகளைக் கண்டறிந்து  நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமை செயலாளர் தலைமையிலான குழு இடம் பெயர வாய்ப்புள்ள நிறுவனங்களைக் கண்டறிது தமிழகத்துக்கு ஈர்பதற்கு வழங்க வேண்டிய ஒற்றைச்சாளர அனுமதி வழிமுறைகள், சிறப்புச் சலுகைகள

மே தினம் வரலாறும் தமிழக முதல்வரின் வாழ்த்துச் செய்தியும்

தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் மே தின வாழ்த்துச் செய்தியுடன் சிறிதாக வரலாறு அறியலாம் .மே தினம்:-அமெரிக்கக் குடியேற் ற மாநிலங்களிலுள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” இயக்கம் உருவாக்கி 8 மணி நேர வேலைக் கோரிக்கை யை முன்வைத்து தொடர் இயக்கங் களை நடத்தி  மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத் திற்கு அறைகூவல் விடுக்க இவ்வியக்கமே மே தினம் உறுவாகக் காரணம்.தொழில் நகர்கள் நியூயார்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோரென அமெரிக்கா முழுவதும் 3,50,000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலை நிறுத்தம் துவங்கி அதில்  1200 க்கும் மேற்பட்ட நிறுவனங்களிலுள்ள தொழிலாளர்கள் பங்கெடுத்த வேலை நிறுத்தத்தினால், அமெரிக்கப் பெரு நிறுவனங்கள் மூடப்பட்டு. இரயில் போக்குவரத் தும் நடைபெறவில்லை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கியது. மிச்சிகனில் மட்டும் 40,000 தொழிலாளர்களும், சிக்காகோ வில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.1889 ம் ஆண்டு ஜூலை மாதம் 14 அன்று பாரீசில் சோசலிசத் தொழிலாளர்களின் ‘’ச

தமிழக ஆளுநர் மே தின வாழ்த்துச் செய்தி.

தமிழக ஆளுநர் மே தின வாழ்த்துச் செய்தி. சென்னை ராஜ்பவனில்  நாளை மே தினத்தையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இரவு பகல் பாராமல் உழைக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் எனது மனமார்ந்த மே தின வாழ்த்துக்களை செய்தி மூலம் அவர் கூறியுள்ளார்.

மும்பையில் மூத்த நடிகர் ரிஷி கபூர் காலமானார்

மும்பை: - மூத்த நடிகர் ரிஷி கபூர் காலமானார் நடிகர் ரிஷி கபூரின் திடீர் மறைவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்ல, நல்ல மனிதராகவும் இருந்தார். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு அமைச்சர்  பிரகாஷ் ஜவடேகர் இரங்கல் 67 வயதாகும் இந்தி நடிகர் ரிஷிகபூர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுக் காலமானார். கபூர் குடும்பத்தின் மூன்றாவது தலைமுறையில் சூப்பர் ஸ்டார் அந்தஸ்த்தில் விளங்கியவர்  அவர் முதலில்  ஹீரோவாக அறிமுகமாகி 1973 ம் ஆண்டில்  வெளியான பாபியின் வெற்றிச் சரித்திரம் மொழி தெரியாதவர்கள் கூட பலமுறை  படத்தைப் பார்த்திருப்பார்கள். ஏதோ பாபி படத்துக்கு டிக்கெட் கிடைச்ச சந்தோஷத் தில் இருக்கிற மாதிரி அந்த ஹிப்பி இளைஞன் ரோடடின் தடுப்பை அவ்வளவு அனாயசமாக தாண்டினான் என எழுத்தாளர் சுஜாதா ஒரு கதையில் போகிற போக்கில் வர்ணனை செய்த காலம் உண்டு.  இளமை, மெல்லிய காதல், துள்ளலான இசை, உற்சாகமான நடனமென 1970 களில் முழுக்க ரிஷிகபூர் படத்தினைப் பேசாத நபர்களில்லை ஒவ்வொரு படத்தின் பாடல்களும் ஹிட்  1980 ரிஷிகபூரின் ஆரம்பகால பத்து ஆண்டுப் படங்களைப் பார்க்க வயது குறைந்துகொண்டே போகும் அ

மதுரையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு.

மதுரையில் தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர் சந்திப்பு.மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கொரானா தொற்று 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையில் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் கொரானா தொற்று தீவரமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் நிதனாமகாக சமூக இடைவெளி வீட்டு அத்தியாவாசி பொருட்களை வாங்க முதல்வர் அறிவுரை வழங்கி வருகிறார் எனவும். வேளாண் விலை பொருள்களைச் சந்தைக்குக் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாத வகையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யபட்டுள்ளதாகவும்.கட்டுபடுத்தபட்ட பகுதியில் இரண்டு முறை கிருமிநாசினிகள் தெளிக்கத் திட்டம் வழிவகைசெய்யபட்டுள்ள தாகவும்.முதல்வரின் கோரிக்கை ஏற்று மருத்துவர்கள் கூறும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டுமெனவும் பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியான மாநிலமாக விளங்கி வருகிறதெனவும். சமூக இடை வெளியைப் பின்பற்றும் வகையில் காய்கறிச் சந்தைகளில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்பட்டுள்ளதாகவும்.தமிழக முதல்வரை முகராசிகாரர் என தமிழக மக்கள் பாராட்டி வருகிறார்களெனவும்.கடந்த ஆண்டுகளை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிக விளைச்சல் காரணமாக இரண்டு ம

இழுப்பூர் கூலித்தொழிலாளர்களுக்கு புதுக்கோட்டை ரோசி பௌண்டேஷன் உதவிக்கரம்

'வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும்.. இங்கு வாழும் உயிரகளுக்கெல்லாம்'.. என்ற பண்பாடு காக்கும் புதுக்கோட்டை  ரோசி பவுண்டேஷன் சார்பில் புதன்கிழமைக் காலை 29 ஏப்ரல் 2020 ல் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் நகர் நவம்பட்டியில் 200 கூலித் தொழிலாளார்கள் குடும்பங்களுக்கு  இழுப்பூர் கோட்டாட்சியர் டெய்சி குமார்,மற்றும்  வட்டாச்சியர் தலைமையில், கிராம நிர்வாக அலுவலர் முன்னிலையில், வழக்கறிஞர் ராமமூர்த்தி வழக்கறிஞர் மாதராபட்டி அழகர் மற்றும் இமை பௌண்டேஷன் நிறுவனர்  செந்தில்குமார் ஆகியோர் பங்களிப்பில் அரிசி மற்றும் காய்கறிகளை புதுக்கோட்டை ரோஸி பௌண்டேஷன் தலைவரும் வழக்கறிஞருமான சு பழனிவேல் அவர்கள்  வழங்கினார்கள்.             தொடரும் கோவிட்-19 ன் கொடுமை உழைப்பிழந்து உணவின்றி  உருகும் விழிகளின் கண்ணீரில் மிதந்த இழுப்பூர் கூலி மக்களின் கண்களில் ஆனந்தக்கண்ணீர். கடமை நினைந்து கதவைத் திறந்து உணர்வில் இதயம் ஒன்றாகும் நிலைமை உணர்ந்து ரோசி முதியோர் இல்லம் செலவைக் குறைத்து உதவும் நிமிடம் அது   எழுந்து வா தோழா - நீ எழுந்து வா என் தோ ழா..என ஆதரவுக்கரம் நீட்டும் ரோசி பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் உதவிக் கரங்கள் ந