முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஏப்ரல், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குடிகாரர்கள் மது, குடிக்க இனி மதுக் கடைக்குப் போக வேண்டாம் ஏஎல்எம் வந்துவிட்டது .

குடிகாரர்கள் மது, குடிக்க இனி மதுக் கடைக்குப் போக வேண்டாம். மாற்றாக இதற்கு (ATM) போன்ற ALM  வந்துவிட்டது காலை கட்டினால் பால்,கறந்துவிடும்பசுவைப் போல காசைக் காட்டினால்  சாராயப் போத்தல்  கறந்து விடும் மிஷின் வந்ததனால்,  கொஞ்சம் ஊறுகாயும்,ஓரமா. வர்றமாதிரி ஒரு கண்டுபிடிப்பு வேண்டும் என்பது குடிகாரர்களின் ஆசை அதற்கு ஒரு மெஷின்வைத்தா? நல்லாயிருக்கும் என்பது குடிகாரர்களின் ஆசை  கொஞ்சம்! கெஞ்சி கேட்டு கொள்வதாக அவர்கள் வேறு அந்த வழியில்  ஓட்டுகள்  நிறையவே விழும்! சென்னையில் 4 தனியார் வணிக வளாகங்களில் டாஸ்மாக்கின் தானியங்கி மதுவிற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. கடன் அல்லது பற்று அட்டை மூலம் பணம் செலுத்தி, தொடு திரை கணினியில் விரும்பிய மது வகையைத் தேர்வு செய்தால் அடுத்த வினாடி அந்த மதுபோத்தல் , ஏ.டி.எம்.களில் பணம் வருவதைப் போன்று ALM மூலம் அவர்கள் கைகளுக்கு வந்து விடுகிறம். ATM மாதிரி.. அது ALM தானியங்கி மதுவிற்பனை நிலையங்கள் என்பது குழப்பத்தை, குடிப்பழக்கத்தை ஊக்குவிக்கும் செயல் என்றும் இதற்காகவா தொழில்நுட்ப வளர்ச்சி ஏற்பட்டது எனவும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் உள்ளிட்ட பலர் வின

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு அனுமதி

பேனா நினைவுச் சின்னம் அரசியல் வரலாறு  திராவிடக் கட்சி மீது மத்திய பாரதிய ஜனதா கட்சியின் அரசு முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னத்தை கடலுக்குள் எழுப்புவதற்கு  கடலோர ஒழுங்குமுறை ஆணையம், மத்திய, மாநில அரசுகளின் சுற்றுச் சூழல் துறையின் விதிகள்,  கடலோர மேலாண்மை ஆணையம் ஆகிய அனைத்திலும் உள்ள சட்ட விதிகள் படி  அனுமதி தருகிறார்கள்  ஆனால் இதற்கு முன்பு கடற்கரையிலிருந்து 500 மீட்டர் தூரத்திற்குப் பின்னர் தான் எந்தக் கட்டுமானமும் இருக்க வேண்டும் என்பது கடலோர மேலாண்மை ஆணையத்தின் அடிப்படை விதியாக இருந்தது,  மத்திய பாரதிய ஜனதா கட்சியிண் அரசைப் பொறுத்த வரை அவர்களுக்கு திராவிடம் என்றாலே எட்டிக்காயாகும். அதுவும் அந்த திராவிட சித்தாந்தத்தின் மூலவேரான ஈ.வே.ராமசாமி எனும்  பெரியார் என்றாலே, அவர்களுக்கு ஆற்ற முடியாத சினம் எழும். ஏனென்றால், இந்தியாவில்  பாசிச சித்தாந்ததை எதிர்த்து எத்தனையோ சித்தர்கள் போராடினாலும் அவர்களை வாழும் காலத்திலேயே வதைத்ததும்  கொன்றதும் அதிகம்  முடியாவிட்டால் இறப்பிற்கு பின் அரவணைத்து காலப் போக்கில் அவர்களை காணாமல் அழித்தது. ஜனாதனத்தை எதிர்த்த புத்தர

ஜி-ஸ்கொயர் நிறுவனங்களில் நடந்த சோதனைகளில் சிக்கிய ஆவணங்கள் ஆய்வு

ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனங்களில் மூன்றாவது நாளாக நடந்த சோதனைகள் மூலம் மூன்றாண்டுகளில் நடந்த பத்திரப்பதிவுகள் உள்ளிட்ட வங்கிப் பணபரிவர்த்தனைகளை வருமான வரித்துறையினர் ஆய்வு செய்கின்றனர் சென்னையைத் தலைமையிடமாக கொண்டு திருச்சிராப்பள்ளி, கோயம்பத்தூர், பெங்களூரு, ஹைதராபாத் உள்ளிட்ட  பல இடங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டு இயங்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி- ஸ்கொயர் குரூப் திமுகவின் தலைவர் குடும்ப உறவுகளுக்கு நெருக்கமான நிறுவனம் எனவும், திமுக ஆட்சி அமைத்த பிறகு இந்த நிறுவனம் 38 ஆயிரத்து 827 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியதாகவும் தொடர்ச்சியாக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில்  ஜி- ஸ்கொயர் நிறுவனத்தில் மூன்றாவது நாளாகத் தொடரும் வருமான வரித்துறையின்  சோதனைகள் . ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனம் குறைந்த விலையில் நிலங்களை வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்து வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு அடிப்படையில் ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி முதல் அவர்களது ஐம்பதுக்கும் மேற்பட்ட இடங்களில் ஜி- ஸ்கொயர் நிறுவனம் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். க

அமலாக்கத்துறையில் சிக்கிய செட்டிநாட்டின் முக்கியமானவர் ஆதாரங்கள் பேசுகிறது

ஊழல் தடுப்புத்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கை வாயிலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை. நிலக்கரிப் போக்குவரத்து ஊழல் 2018 ஆம் ஆண்டில்  அறப்போர் இயக்கம் சார்பில் கொடுத்திருந்த புகாரின் அடிப்படையில் 2023 ஆம் ஆண்டு  மார்ச் மாதம் தமிழ்நாடு ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ததன் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை சார்பில் ஊழலில் ஈடுபட்ட  தமிழ் நாடு  மின்சார வாரியத்தின்  ஊழியர்கள் மற்றும்  சௌத் இந்தியா கார்ப்பரேஷன்  நிறுவனத்திலும் நடத்தியுள்ள சோதனையில் பல முக்கியமான ஆவணங்களாக பல ஆதாரங்கள் சிக்கியுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் வைப்புத்தொகை ரூபாய் 360 கோடியும் கைப்பற்றப்பட்டுள்ளது.  இதுவரை இந்தப் புகாரை விசாரிக்காமல் காலம் கடத்தியதுடன்  மறைத்த இந்த நிறுவனத்தைக் காப்பாற்றி அவர்களின் வைப்புத் தொகையான ரூபாய் 300 கோடியை திருப்பிக்  கொடுக்க 2022 ஆம் ஆண்டு மின்சார வாரியத்தில் குழு அமைத்து முடிவெடுக்கப் போட்ட திட்டத்தை தக்க சமயத்தில் கொடுத்த புகாரை அடிப்படையாக வைத்து  முதல தகவல் அறிக்கையை பரிவு செய்ததில் நேற்று முன்தினம்

தேசிய உற்பத்தி புதுமைக் கண்டுபிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கை

தேசிய உற்பத்தி புதுமைக் கண்டுபிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது, இது இந்திய உற்பத்தி துறையில் போட்டித் தன்மையை மேம்படுத்த உதவும் தேசிய உற்பத்தி புதுமைக் கண்டுபிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கையை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை செயலாளர்  டாக்டர் எஸ் சந்திரசேகர் 27, ஏப்ரல் 2023 அன்று வெளியிட்டார். அப்போது பேசிய டாக்டர் சந்திரசேகர், தேசிய உற்பத்தி புதுமைகண்டுப்பிடிப்புகள் 2021-22 ஆய்வறிக்கை இந்திய உற்பத்தித் துறையில் போட்டித் தன்மையை மேம்படுத்தவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பை அதிகரிக்கவும், மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார். நிறுவனங்களின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான உகந்த நடவடிக்கைகள் மற்றும் தடைகள் குறித்த விரிவான தகவல்கள் ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறினார். உற்பத்தி நிறுவனங்களின் புதிய உற்பத்திப் பொருட்கள், சேவைகள், வர்த்தக நடவடிக்கைகளுக்கு மாநிலங்களும், துறைகளும், எவ்வாறு செயலாற்றியுள்ளன என்பது குறித்து நுணுக்கமான மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக டாக்டர் சந்திரசேகர் தெரிவித்தார்.

நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்கள்

நாட்டில் பண்பலை இணைப்பை மேம்படுத்துவதற்காக 91 புதிய 100 வாட்ஸ் பண்பலை டிரான்ஸ்மிட்டர்களை பிரதமர் தொடங்கி வைத்தார் “91 பண்பலை டிரான்ஸ்மிட்டர்களின் தொடக்கம், இந்தியாவின் வானொலி துறையில் புரட்சியை ஏற்படுத்தும்” “வானொலி மற்றும் மனதின் குரல் வாயிலாக நாட்டின் ஆற்றலுடனும், நாட்டு மக்களிடையே கடமையின் கூட்டு சக்தியுடனும் என்னால் இணைய முடிந்தது” “ஒரு வகையில், உங்களது அகில இந்திய வானொலி குழுவில் நானும் அங்கம் வகிக்கிறேன்” “தொலைதூரத்தில் இருப்பதாக கருதப்பட்டவர்கள், பெரிய அளவில் ஒன்றிணைவதற்கான வாய்ப்பை தற்போது பெறுவார்கள்” “தொழில்நுட்பத்தின் ஜனநாயகமயமாக்கலுக்காக அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது” “டிஜிட்டல் இந்தியா, வானொலிக்கு புதிய நேயர்களை ஏற்படுத்தித் தந்திருப்பதோடு, புதிய சிந்தனையையும் புகுத்தியுள்ளது” “டிடிஹெச் அல்லது பண்பலை வானொலி ஆகட்டும், எதிர்கால இந்தியாவை நோக்கும் சாளரத்தை இந்த ஆற்றல் நமக்கு வழங்குகிறது. இத்தகைய எதிர்காலத்திற்காக நம்மை நாமே தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” “கலாச்சார இணைப்பையும், அறிவுசார் இணைப்பையும் நமது அரசு வலுப்படுத்தி வருகிறது” “140 கோடி குடிமக்களையும், நாட்டையும் இணைப

இராணுவத் தளபதிகள் உச்சிமாநாடு

இராணுவத் தளபதிகள் உச்சிமாநாடு ஏப்ரல் 17 முதல் 21 வரை நடைபெற்ற ராணுவத் தளபதிகள் உச்சிமாநாட்டில் கேந்திர, பயிற்சி, மனிதவள மேம்பாடு, நிர்வாகம் உள்ளிட்ட பரதரப்பட்ட விஷயங்கள் குறித்தும், எதிர்காலத்திற்கு ஏற்றவாறு ராணுவத்தை வடிவமைக்கும் முக்கிய முடிவுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது. காணொலிக் காட்சி வாயிலாகவும், நேரடியாகவும் முதன்முறையாக இந்த மாநாடு நடைபெற்றது. தற்போதைய மற்றும் வளர்ந்துவரும் பாதுகாப்பு சூழல்கள் குறித்தும், இந்திய ராணுவத்தின் தயார்நிலை குறித்தும் ராணுவத் தளபதிகளும், மூத்த நிர்வாகிகளும் ஆய்வு செய்தனர். கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்ட “மாற்றத்திற்கான ஆண்டு” என்பதன் ஒரு பகுதியாக நவீனமயமாக்கல் மற்றும் தொழில்நுட்பத்தின் இடையீடு, மனித வள மேம்பாடு, கூட்டு முயற்சி மற்றும் ஒருங்கிணைப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அக்னிபத் திட்டத்தை திறம்பட அமல்படுத்தும் பணிகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. படைவீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனுக்காக ஏராளமான நலத்திட்டங்களையும், முன்முயற்சிகளையும்  அறிமுகப்படுத்த கூட்டத

ஜோத்பூர் தீர்ப்பாயம் தலையீட்டில் கேந்திரீய வித்யாலயா நியமன (CAT) நேர்காணல் தள்ளி வைப்பு

கேந்திரிய வித்யாலயா முதல்வர் தேர்வு நிறுத்தி வைப்பு, முதல்வர், உதவி ஆணையர் நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 957 நபர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர் இல்லை என்ற நிலையில்  கேந்திரிய வித்யாலயா முதல்வர் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டதாகத் தகவல். நேர்காணலுக்கு தேர்வு செய்யப்பட்ட 784 பேரில் ஒரு தமிழர் கூட இல்லை என்ற பிரச்சினையை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் பலரும் எழுப்பி இருந்த நிலையில்    ஜோத்பூர் தீர்ப்பாயம் தலையீட்டில் (CAT) நேர்காணல் தள்ளி  வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது அதனால் கேந்திரிய வித்யாலயாவில் நடக்கவிருந்த சமூக அநீதி தடுக்கப்பட்டது. இந்த தேர்வினை முழு ஆய்வுக்கு உட்படுத்த மத்திய  அமைச்சருக்கு நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கடிதமும் எழுதியிருந்தார்.அதில்  கேந்திரிய வித்யாலயா நடத்தியுள்ள முதல்வர், உதவி ஆணையர் நேரடி நியமன தேர்வுகளில் நேர்காணலுக்கு தெரிவு செய்யப்பட்ட முறையே 784 மற்றும் 173 நபர்களில் ஒரு தமிழர் கூட இல்லை. இது அநீதி. அதிர்ச்சி தருவது. நியமன முறையின் நம்பகத்தன்மையே கேள்விக்கு ஆளாகியுள்ளது.  தேர்வுப் பட்டியலில் தென்படும் இன்னொரு பிர