முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருச்சிராப்பள்ளி காவல்சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்த 80 காவலர்கள் மீது நடவடிக்கை

திருச்சி சரகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்து கொண்ட 80 போலீசார் மீது நடவடிக்கை - திருச்சி சரக டிஐஜி பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு சாத்தான்குளம் சம்பவத்தை தொடர்ந்து நடவடிக்கை அறிவாற்றல் நடத்தை சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவார்கள் எனவும் அறிவிப்பு திருச்சி சரகரத்தில் 80 போலீசார் மீது நடவடிக்கை நடத்தை சிகிச்சைக்கு பிறகே பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் - திருச்சி சரக டிஐஜி பொதுமக்களிடம் வந்த தொடர் புகாரை அடுத்து நடவடிக்கை எனவும் விளக்கம்

சாத்தான்குளம் காவல்நிலையம் வட்டாட்சியர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டுக்கு மாற்றம்

சாத்தான்குளம் சம்பவம் - அடுத்த நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளர் D.குமார் மற்றும் சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் C.பிரதாபன் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம். மாஜிஸ்திரேட்டை அவமரியாதையாக பேசியதாக எழுந்த புகார், சாத்தான்குளத்தில் பணியாற்றிய காவலர் சஸ்பெண்ட்- தென்மண்டல போலீஸ் ஐ.ஜி நடவடிக்கை. வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் சாத்தான்குளம் காவல்நிலையம்: சாத்தான்குளம் காவல்நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கையாக வட்டாட்சியர் செந்தூர்ராஜன் நியமனம். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு தரவில்லை என்ற புகாரில் உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வழிகாட்டுதலின்படி நடவடிக்கை தமிழக வரலாற்றில் முதன்முறையாக ஒரு காவல்நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் கோவிட்-19 பரவல் தடுக்க ஊரடங்கு நீட்டிப்பு

அன்லாக்-2.0 அறிவிப்பு: நாடு முழுவதும் பொது முடக்கம் ஜூலை 31 வரை நீட்டிப்பு -மத்திய அரசு. ஜூலை 31 வரை பள்ளி கல்லூரிகள் மூடப்படும் -மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.தமிழகத்தில் முழு ஊரடங்கு: ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல் படுத்தப்படுவதாக தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் ஜுன் மாதம் 30 ஆம் தேதி முடிவடைய உள்ள ஊரடங்கை வருகிற ஜூலை மாதம் 31ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் மேலும் நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே நடைமுறையில் உள்ள கீழ்காணும் செயல்பாடுகளுக்கான தடைகள், மறு உத்தரவு வரும் வரை தொடர்ந்து அமலில் இருக்கும் நகர்ப்புர வழிபாட்டுத்தலங்களிலும், பெரிய வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாடு. அனைத்து மதம் சார்ந்த கூட்டங்கள். நீலகிரி மாவட்டத்திற்கும், கொடைக்கானல், ஏற்காடு போன்ற சுற்றுலாத் தலங்களுக்கும், வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்படுகிறது. தங்கும் வசதியுடன் கூடிய ஹோட்டல்கள், ரிசார்ட்டுகள், பிற விர

சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தினசரி அறிக்கை 30 ஜூன் 2020

தமிழ்நாடு மாநில கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 29 ஜூன் 2020 கோவிட்-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை கோவிட்-19 சோதனை 47 அரசு மற்றும் 43 தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகிறது. தமிழ்நாடு. 86,224 நபர்கள் இன்று வரை நேர்மறை சோதனை செய்துள்ளனர். 10,54,217 மாதிரிகள் எதிர்மறையாக சோதிக்கப்பட்டன. பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் மாநில அரசு வழங்கிய பயண ஆலோசனைகள். பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

இந்திய வேளாண்மைத் துறை சார்ந்த சீர்திருத்தக் கொள்கை மாற்றங்கள்.குறித்த இணையவழிக் கருத்தரங்கு

மத்திய வேளாண்மை கூட்டுறவு விவசாயிகள் நலன் துறை ‘இந்திய வேளாண் துறையில் சீர்திருத்தங்கள், கொள்கை மாற்றங்கள், முதலீட்டு வாய்ப்புகள்’ ஆகியவை குறித்த இரண்டு இணைய வழி கருத்தரங்குகளை நடத்தியது மத்திய வேளாண்மை, கூட்டுறவு, விவசாயிகள் நலன் துறை 25, 26 ஜூன் 2020 தேதிகளில் இரண்டு இணையவழிக் கருத்தரங்குகளை நடத்தியது. முதலாவது கருத்தரங்கு, ‘இந்திய விவசாயத்தில் நிலச்சீர்திருத்தங்கள், விவசாயத் தொழில்களில் உருவாகும் முதலீட்டு வாய்ப்புகள்’, என்ற தலைப்பிலும், இரண்டாவது கருத்தரங்கு, ‘விவசாய சீர்திருத்தங்களில் புதிய விடியல் - மாற்றங்கள் கொள்கை வகுப்பாளர்களின் கண்ணோட்டம்’ என்ற தலைப்பிலும் நடைபெற்றன. வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் துறைச் செயலர் திரு.சஞ்சய் அகர்வால்; கால்நடை, பால்பண்ணை துறைச் செயலர் திரு. அப்துல் சதுர்வேதி; மீன் வளத்துறைச் செயலர் டாக்டர் ராஜீவ் ரஞ்சன்; உணவுத்துறை செயலர் திருமதி புஷ்பா சுப்பிரமணியன் ஆகியோர் இந்த கருத்தரங்குகளில் உரையாற்றினர்.   கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட நெருக்கடி நிலைமையின் போது வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலனுக்காக பிரதமர் திரு. நரேந்திரமோடி தலைமையிலான அரசு, ப

சிந்து நதி குறித்து வரலாற்றுப் பார்வை

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை சிந்து நதியின் சரளைக்கல் வடிவவியல் வெளிப்படுத்துகிறது. இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் தன்னாட்சி நிறுவனமாகச் செயல்படும் டேராடூனில் உள்ள இமாலய புவி அமைப்பியலுக்கான வாடியா நிறுவனம் (Wadia Institute of Himalayan Geology - WIHG) லடாக்கின் இமாலயா பகுதியில் சிந்து நதியின் பழங்கற்காலப் பருவநிலை குறித்த வரலாற்றை தடம் அறிந்துள்ளது.  கால்வாய்ப் படிவுகளில் ஒன்றின் மேல் ஒன்றாக உள்ள சரளைக் கற்களின் வடிவவியல் தரவுகளின் உதவியோடு இது கண்டறியப்பட்டுள்ளது. கசடுகள் படிதல் மற்றும் அதன் ஊடுருவுதல் காரணமாக நிலத்தின் உயரம் கடல் மட்டத்தை விட அதிகமாகும் காலகட்டங்களின் போது நதியில் இருந்து வெளியேறும் நீர்ப்பாய்வுகளை இந்த நிறுவனம் ஆய்வு செய்தது. லடாக் இமாலயப் பகுதியில் அண்மைக்கால நான்காவது காலகட்டத்தில் (புவி வடிவமைப்பியல் காலவரிசையில் மூன்று காலகட்டங்களோடு ஒப்பிட மிக அண்மையானதும் தற்போது இருப்பதுமான காலகட்டம்) சிந்து நதியின் நிலப்பகுதி உயர அளவு அதிகரிப்பு மற்றும் ஊடுருவல் ஆகியவற்றை நீர்ப்பாய்வு காலகட்டங்களில் ஆர

கோவிட்19 பாதித்தவர்களும் பாதிப்பிலிருந்து மீன்டவர்களும் குறித்த ஒரு அரசின் விபரக்குறிப்பு

கோவிட் – 19 கூடுதல் விவரங்கள் நோய் தொற்றிலிருந்து மீண்டவர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை விஞ்சுகின்றனர். தொற்றிலிருந்து மீண்டவர்களுக்கும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்குமான எண்ணிக்கை வேறுபாடு ஒரு லட்சத்தைக் கடந்தது. தொற்றிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 58.56 சதவீதமாக அதிகரிப்பு. நாள் தோறும் நோய் தொற்றுக்காக நடத்தப்படும் பரிசோதனைகள் 2.3 லட்சத்தை கடந்தன. கோவிட்-19 நோய்த் தொற்றுத் தடுப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்கு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுடன் இணைந்து இந்திய அரசு முன் கூட்டியே எடுத்த தரமான செயலில் உள்ள நடவடிக்கைகள் ஊக்கமளிக்கும் முடிவுகளைக் காட்டுகின்றன.   நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் மற்றும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடையிலான இடைவெளி 1,00,000 ஐ தாண்டியுள்ளது. குணமடைந்தவர்கள் எண்ணிக்கை இன்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை விட 106,661 ஐ தாண்டி விட்டன. இவ்வாறு, இதுவரை மொத்தம் 3,09,712 நோயாளிகள் கோவிட் – 19இல் இருந்து குணமடைந்துள்ளனர். கோவிட்-19 நோயாளிகளில் மீட்பு விகிதம் 58.56 சதவீதம் ஆகும். கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 13,832 கோவிட்-1

தமிழக மருத்துவக் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு

மருத்துவக் குழுவினர் செய்தியாளர் சந்திப்பு: சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை நீட்டிக்க முதல்வரிடம் நாங்கள் பரிந்துரைக்கவில்லை. ஊரடங்கு மட்டுமே கொரோனாவுக்கு தீர்வாகாது, அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய அவசியமில்லை. மற்ற மாவட்டங்களிலும் சென்னையை போல் சோதனைகளை அதிகரிக்க வேண்டும். தற்போது சென்னையில் ஒரு நாளுக்கு 10 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் ஒரு நாளுக்கு 30 ஆயிரம் கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கடந்த ஒரு வாரமாக கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையில் பின்பற்றப்படும் நோய்த் தடுப்பு முறைகளை மற்ற நகரங்களிலும் பின்பற்ற வேண்டும். திருச்சி, மதுரை, வேலூர், திருவண்ணாமலையில் கொரோனா இரட்டிப்பாகும் காலம் குறைந்துவிட்டது. காய்ச்சல், சுவை உணர்வு இன்மை போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக பரிசோதனை அவசியம். சென்னையில் கொரோனா அதிகமானாலும் தொற்று இரட்டிப்பாகும் காலம் அதிகரித்துள்ளது. எப்போதும் பொது முடக்கத்தை நிரந்தரமாக்கி கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சிப்பது சரியான நடவ

தொற்றுக்கு எதிராக ஒன்று சேர்ந்து வாழ்வாதாரம் காக்க குடியரசுத் துணைத் தலைவர் அழைப்பு

தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், நாம் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாப்போம்- குடியரசு துணைத் தலைவர். கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில், அனைவரும் ஒன்று சேர்ந்து வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க முன்வர வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு குடியரசு துணைத் தலைவர் திரு. எம்.வெங்கையா நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், குடியரசு துணைத்தலைவர்,  பெரும்பாலான நாடுகள் பொது முடக்கத்துக்கு முடிவு கட்டி, பொருளாதார நடவடிக்கைளில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதாகக் கூறியுள்ளார். பொருளாதாரத்துக்கு ஊக்கம் கொடுக்க அரசு தொடர் முயற்சிகளை எடுத்து வருவதாகக் கூறியுள்ள அவர், ஒவ்வொருவரும், விதிமுறைகளைப் பின்பற்றி, தேவையான தடுப்பு முயற்சிகளை எடுத்து, அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார். முன்னெப்போதும் கண்டிராத இந்தச் சுகாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உரிய போராட்டத்தில் மக்கள் ஒற்றுமையாகப் பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள திரு. நாயுடு, ஆன்மீகம் மற்றும், அறிவியல் மீதான நமது நம்பிக்கையில் தான் நம் நாட்டின் வலிமை அ

பாரதப் பிரதமரின் வானொலியில் மனதின் குரல் 13 ஆம் பகுதி உரை

ம னதின் குரல் (13ஆவது பகுதி) ஒலிபரப்பு நாள் : 28.6.2020 எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  மனதின் குரல் 2020ஆம் ஆண்டில் தனது பாதியளவு பயணத்தை நிறைவு பசெய்திருக்கிறது.  இந்தக் காலத்தில் நாம் பல விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தோம்.  இந்த நிலையிலே உலகத்தைப் பீடித்திருக்கும் பெருந்தொற்றும், அது ஏற்படுத்தி இருக்கும் பெரும் சங்கடமும் நமது உரையாடல்களில் அதிகம் இடம் பிடித்திருந்தன என்பது இயல்பான விஷயம் தான் என்றாலும், இன்றைய நாட்களில், தொடர்ந்து ஒரு விஷயம் பற்றி விவாதம் செய்யப்பட்டு வருகிறது என்றால், ‘இந்த ஆண்டு எப்போது கடந்து போகும்’ என்பது தான்.  ஒருவர் மற்றவருக்கு தொலைபேசிவழி தொடர்பு கொண்டால், அப்போது இந்த விஷயம் தான் முதன்மையானதாக இருக்கிறது; இந்த ஆண்டு ஏன் விரைவாகக் கடந்து போக மறுக்கிறது??  நண்பர்களுக்கு இடையில் உரையாடல்களில், இந்த ஆண்டு நல்ல ஆண்டாக இல்லை, 2020 சுபமானதாக இல்லை என்றே வெளிப்படுத்துகிறார்கள்.  எப்படியாவது இந்த ஆண்டு விரைவாகக் கடந்து சென்று விடவேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறார்கள்.               நண்பர்களே, இத்தகைய பேச்சுக்கள் எல்லாம் ஏன் நடைபெறுகின்றன என்று சில வேளைகளில் நா

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் சந்திப்பு

கொரோனா தொற்றுடன் போராடி வரும் நிலையில் வீட்டிலிருந்தே அறிக்கையின் மூலம் அரசியல் செய்ய கூடாது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஸ்டாலினுக்கு பதில் சென்னை, திருவிக நகர் மண்டலத்திற்கு உட்பட்ட அயனாவரம் பகுதியில் கொரனோ தடுப்பு பணிகளில் ஈடுபடும் மாநகராட்சி ஊழியர்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் ஊட்டச் சத்து மாத்திரைகளை வருவாய்த்துறை அமைச்சர் ஆர். பி. உதயகுமார் வழங்கினார். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள காய்ச்சல் முகாமினை பார்வையிட்டு மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயகுமார், கொரோனா தொற்று உலகம் எங்கும் காட்டுத்தீயாக காட்டாற்று வெள்ளமாக பரவி வருகிறது. அலோபதி, சித்தா, ஹோமியோபதி மருந்துகளை பயன்படுத்தி மக்களை காக்கும்பணியில் முதல்வர் ஈடுபட்டுள்ளார். மருந்தே இல்லாத இந்த நோய்க்கு பலரை குணப்படுத்தியுள்ளது மிகப்பெரிய வெற்றியாக உள்ளது. கொரோனா எதிர்ப்பு போரில் தமிழக முதலமைச்சர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் என பலரும் உயிரை பணயம் வைத்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், தொற்று ஏற்பட்தற்கும், உ

மேதகு டாக்டர் ஜோசப் மார் தோமா 90 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் உரையாற்றுவார்

மேதகு 'டாக்டர். ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிடனின் 90 வது பிறந்த நாள் விழாவில் பிரதமர் உரையாற்றுகிறார் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா கோவிட் -19 உடன் உறுதியாக போராடுகிறது என்று பிரதமர் கூறுகிறார். இந்தியாவின் சுயசார்பு வேலைவாய்ப்புத் திட்டம் ஒவ்வொரு இந்தியருக்கும் பொருளாதார வலிமையையும், செழிப்பையும் உறுதி செய்கிறது: பிரதமர். ‘உள்நாட்டில் உற்பத்தி செய்யுங்கள் உள்ளூர்த் தயாரிப்புகளை வாங்குங்கள்’ என்ற அழைப்பு பலரின் வீடுகளில் செழிப்பின் விளக்கை ஏற்றி வைக்கும்: பிரதமர் பிரதமர் திரு நரேந்திர மோடி, மேதகு. டாக்டர்.ஜோசப் மார் தோமா மெட்ரோபாலிட்டன் 90 வது பிறந்த நாள் விழாவில் இன்று உரையாற்றினார். அப்போது அவருக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் பெறவும் வாழ்த்துக்களை தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், நமது சமூகம் மற்றும் தேசத்தின் முன்னேற்றத்திற்காக தனது வாழ்க்கையை டாக்டர்.ஜோசப் மார் தோமா அர்ப்பணித்துள்ளார் என்றும் குறிப்பாக பெண்கள் முன்னேற்றம் மற்றும் வறுமையை அகற்றுதல் குறித்து மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்று குறிப்பிட்டார். கர்த்தராகி

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் 17 வது கூட்டம் சுகாதார அமைச்சர் தலைமையில் நடந்தது

கோவிட்-19 குறித்த அமைச்சர்கள் குழுவின் 17ஆவது கூட்டத்திற்கு டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமை தாங்கினார் கோவிட் குறித்த அமைச்சர்கள் அளவிலான உயர்நிலைக்குழுவின் இன்று நடைபெற்ற 17ஆவது கூட்டத்திற்கு மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ்வர்தன் புதுதில்லியில் நிர்மாண் பவனில் இருந்து காணொளி மாநாடு மூலம் தலைமை தாங்கினார். மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர். எஸ் ஜெய்சங்கர், மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு. ஹர்தீப் எஸ் பூரி, மத்திய சுகாதாரக் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் திரு. அஸ்வினி குமார் சவ்பே ஆகியோர் நிகழ்ச்சியில் உடனிருந்தனர்.   நாட்டில் கோவிட் நோயின் தற்போதைய நிலவரம் குறித்தும், குணம் அடைவோர் எண்ணிக்கை, உயிரிழப்போர் எண்ணிக்கை, நோய் பாதிப்பு இரட்டிப்பாக்கும் விகிதம், மேலும் அதிகரிக்கப்பட்டுள்ள பரிசோதனை ஏற்பாடுகள், வலுப்படுத்தப்பட்டுள்ள உடல் நல கட்டமைப்புகள், பல்வேறு மாநிலங்களிலும் உள்ள நிலைமைகள் ஆகியவை குறித்து அமைச்சர் குழுவிற்கு எடுத்துரைக்கப்பட்டது. நோய் தீவிரமாக உள்ள மாநிலங்களில் 85.5 சதவிகிதம் எட்டு மாநிலங்களில் (மகாராஷ்டிரா, தமிழ்நாடு, தில்லி, தெலுங்கா

நிதி அமைச்சகத்தின் வங்கிகள் ஒழுங்குமுறை திருத்தச்சட்டம் 2020 அமலுக்கு வந்தது

நிதி அமைச்சகம் வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தினார் வங்கிகளில் பணம் சேமித்து வைத்துள்ளோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் நடவடிக்கையின் தொடர்ச்சியாக,  வங்கி ஒழுங்குமுறை (திருத்த) அவசரச் சட்டம், 2020-ஐ குடியரசுத் தலைவர் பிரகடனப்படுத்தினார். வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், 1949-ஐ  கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்துமாறு இந்த அவசரச் சட்டம் திருத்துகிறது. இதர வங்கிகள் தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கியிடம் ஏற்கனவே உள்ள அதிகாரங்களை கூட்டுறவு வங்கிகளுக்கும் நீட்டித்து, வலுவான வங்கி ஒழுங்குமுறைக்காக ஆளுகை மற்றும் மேற்பார்வையை மேம்படுத்தி, சிறப்பான தொழில்முறையை உறுதி செய்து, மூலதனத்தை நோக்கிய அணுகுமுறையை அவர்களுக்கு அளித்து, பணம் சேமித்து வைத்துள்ளோரின் நலன்களை பாதுகாத்து, கூட்டுறவு வங்கிகளை வலுப்படுத்த இந்த அவசரச் சட்டம் வழிவகை செய்கிறது. மாநிலக் கூட்டுறவு சட்டங்களின் கீழ் உள்ள கூட்டுறவு நிறுவனங்களின் மாநிலப் பதிவாளர்களின் அதிகாரங்களை இந்தத் திருத்தங்கள் பாதிக்காது. தொடக்க வேளாண்மைக் கடன் சங்கங்கள், வேளாண் வளர்ச்சிக்கு நீண்ட காலக் கடன் அளிப்பதை தங்கள் அடிப

டில்லியில் கோவிட்-19 கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு முழு ஆதரவு

டில்லியில் கோவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு கொவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முயற்சிகளுக்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. தேசியத் தலைநகர் தில்லி பிராந்தியத்தில், கொவிட்-19 தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தி,, பராமரிப்பதற்குத் தேவையான ஆதரவை மத்திய அரசு வழங்கியுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) பரிசோதனை கருவிகளை வழங்கியுள்ளது. தில்லியில் இதுவரை, 4.7 லட்சம் ஆர்டி-பிசிஆர் சோதனைகள், அங்கு இயங்கும் 12 சோதனைக் கூடங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சோதனைக்குத் தேவையான 1.57 லட்சம் ஆர்என்ஏ கண்டறியும் உபகரணங்களையும் அது வழங்கியுள்ளது. 2.84 லட்சம் விடிஎம்கள் (தொற்று கடத்தும் ஊடகம்), மாதிரிகள் சேகரிக்கப் பயன்படும் சாதனங்களும் வழங்கப்பட்டுள்ளன. திடீரென அதிக அளவில் கோவிட் பரவல் இருப்பதைத் தொடர்ந்து, ஆன்டிஜன் அடிப்படையிலான துரித சோதனைகளுக்கு ஐசிஎம்ஆர் அனுமதி அளித்துள்ளது. மேலும், கோவிட் வெகு வேகமாகப் பரவுவதைத் தடுக்கும் வகையிலான, இத்தகைய சோதனை செய்யும் கருவிகள் 50 ஆயிரத்தை தில்லி அரசுக்கு அது வழங்கியு

இரயில்வேயில் முக்கியமானவை 200 திட்டங்கள் நிறைவேற்றியது.

கோவிட்-19 ஊரடங்கு காலத்தில் முக்கியத்துவம் வாய்ந்த 200 ரயில்வே பராமரிப்பு திட்டங்கள் நிறைவடைந்தன கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக பயணிகள் சேவைகளை நிறுத்தி வைக்கப்பட்டதை வாய்பாகப் பயன்படுத்தி இந்திய ரயில்வேயின் பணி வீரர்கள், ரயில்வே பணிமனையைப் புனரமைத்தல், பழைய பாலங்களைப் பழுதுபார்த்து மறுசீரமைத்தல், இரயில் பாதைகளை இரட்டிப்பாக்குவதுடன் மின்மயமாக்குதல் மற்றும் தண்டவாள மாற்று வழித்தடங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நீண்டகாலப் பராமரிப்புப் பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றினர். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த முடிக்கப்படாத திட்டங்கள் பெரும்பாலும் இந்திய ரயில்வே எதிர்கொண்ட தடைகளாக இருந்து வந்தன. ரயில் சேவையை பாதிக்காமல் இந்தப் பராமரிப்புப் பணிகளை நிறைவேற்றுவதற்கு ‘வாழ்வில் ஒரே முறை கிட்டும் வாய்ப்பு’ என்று கருதி ஊரடங்கு காலத்தில் அவைகளை நடத்தத் திட்டமிடப்பட்டது. இந்தப் பணிகளில் தடைகளை நீக்குவதற்கும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் 82 பாலங்களை புனரமைத்தல் / மறுசீரமைத்தல், லெவல் கிராசிங் கேட்டுக்கு பதிலாக பாலத்தின் கீழ் 48 வரையறுக்கப்பட்ட உயரம் கொண்ட சுரங்கப்பாதை / சாலை அமைத்தல், 1

தமிழக சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தினசரி அறிக்கை 28 ஜூன் 2020

தமிழக மாநில கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 28 ஜூன் 2020 கோவிட்-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை கோவிட்-19 சோதனை 47 அரசு மற்றும் 43 தனியார் ஆய்வகங்களில் செய்யப்படுகிறது.தமிழ்நாட்டில் ஒரு தனியார் ஆய்வகம் (மீனாட்சி மருத்துவமனை ஆய்வக சேவைகள், 244/2, திருவி மெயின் ரோடு, தஞ்சாவூர்) கோவிட் -19 சோதனைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது இன்று. 82,275 நபர்கள் இன்று வரை நேர்மறை சோதனை செய்துள்ளனர். 10,28,127 மாதிரிகள் எதிர்மறையாக சோதிக்கப்பட்டது. பொது மக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள் மற்றும் மாநில அரசு வழங்கிய பயண ஆலோசனைகள். பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

உலகை வென்றாலும் மாவீரன் ஆனாலும் உற்ற துணை தேவை

வெற்றி கைகூட. நல்ல துரோகமில்லாத நட்பு நம்மைப் பாதுகாக்கும் கேடயமாக இருக்கும் மனிதர்களோ அல்லது வளர்ப்பு மிருகமோ உற்ற நண்பர்களாக இருக்கும் போது அதன் அருமை அருகாமையில் பலருக்கும் புரிவதில்லை அதை இழந்த பிறகு தான் பாதுகாத்த நிழல் தந்த அருமை விட்டு வந்த பின் வெயில் உணர்த்தும் போது புலப்படும். ஏன் தெரியுமா,நம் கையில் பலமான கேடயமும், கத்தியும் இருக்கும் வரை எதிரிகள் நம்மை நெருங்குவதில்லை எதிரிகளின் நோக்கம் நம்மிடமிருந்து அந்தக் கத்தியை பறித்து வீசவைத்து, கேடயத்தையும் வைத்திருப்பவர்களின் கைகளாலேயே அதை உடைக்க வைக்கும் அளவு தந்திரசாலிகள். அப்போது அவர்கள் நோக்கம் எளிதில் நிறைவேறும் அப்படித்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் மாவீரன் அலெக்சாண்டருக்கும். உலகையே ஆண்ட மாவீரன் கிரேக்க அலெக்சாண்டர் இரத்தமும் யுத்தமும் தாய்ப்பாலில் வந்த வீரமும் விவேகமும் இவன் ஆயுதம் கம்பீரமும் அழகும் இவன் சக்தி எட்டுத்திசைகளையும் ஏறெடுத்துப் பார்க்க வைத்த கிரேக்கப்புயல் உலக வரைபடத்தை நிர்ணயம் செய்யும் அளவில் உலக தேசங்களை தன் எஃகுப் பாதையில் நசுக்கி வைத்திருந்த ஓர் இரும்புப்பறவை ஒரே ஒரு அணு ஆயுதமே அபாயகரமானதென்றால் ஒவ்வொரு அணுவை