முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

பழனி மடச் சொத்து மோசடியில் ஜடக் கும்பல் அட்டகாசம்

150 ஆண்டுகள் பழமையான பழனி தண்டபாணி மடத்திற்கும் விழுப்புரம் எம்.தண்டபாணி மகன் முருகதாஸுக்கும் இந்தThirupugal Swamigal Murugadas Swamigal @ Dhandapani Swamigal Trust மடம் டிரஸ்ட்டுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?, மோசடிக் கும்பல் விழுப்புரம் காமராஜர் நகர் பகுதியில் உள்ள முருகதாஸின் வீடு பூட்டப்பட்டிருந்ததால், கதவை உடைத்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. அங்கு 50-க்கும் மேற்பட்ட முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு,  அவரது வீடு சிபிசிஐடி காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டது. காலையில் தொடங்கி இரவு வரை சோதனை நீடித்தது. தலைமறைவாக உள்ள முருகதாஸ் மற்றும் அவரது குடும்பத்தினரை சிபிசிஐடி காவல்துறை தீவிரமாக தேடி வருகின்றனர். காவல் காக்கும் ஐயனார் களவு போன கதைபோல விற்பனை உரிமை இல்லாத மடம் மற்றும் அறக்கட்டளை சொத்துக்களை பாதுகாக்காமல் HR&CE சட்டம் மற்றும் விதிமுறை மீறல்,    அடுத்து டிரஸ்ட் சட்டம் விதிமுறை மீறல்.(TAMIL NADU HINDU RELIGIOUS AND CHARITABLE ENDOWMENTS- ACT, 1959   (Tamil Nadu Act 22 to 1959) மற்றும் THE INDIAN TRUSTS ACT, 1882) மற்றும் ஆள்மாறாடடம் மோசடி காரணம் ஊழல் லஞ்சம் லாவண்...
சமீபத்திய இடுகைகள்

அரசு வழக்கறிஞர் நியமனம் புலனாய்வு செய்து தேர்வானதால் தாமதம்

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட நீதிமன்றங்களிலும் அரசு வழக்கறிஞர்கள் Government Pleaders  மற்றும் Public Prosecutors நியமனம் செய்வதற்கான பணிகள் தற்போது நிறைவடைகின்றன. சட்டத்துறையின் செயலாளராக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர் ஓய்வு பெற்ற நிலையில், மாநில சட்ட ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் செயலாளராக பணியாற்றி வந்த ப.சுமதி புதிய செயலாளராக சமீபத்தில் நியமனம் புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் தலைமையில் இந்த நியமன செயல்முறைகள் சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்பட்டன.சிவகங்கை மாவட்டத்தில் 13 அரசு வழக்கறிஞர்கள் சமீபத்தில் நியமிக்கப்பட்டுள்ளனர்,     நியமனங்கள் அனைத்தும் உரிய சட்ட விதிகளின்படியே எவ்வித முறைகேடுகளுமின்றி நேர்மையான முறையில் நடத்தப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.அரசு வழக்கறிஞர்கள் நியமனம் 100 சதவீதம் நேர்மையாக நடக்கவும்,  இதில் யாராவது பணம் கேட்டாலோ அல்லது முறைகேடுகளில் ஈடுபட்டாலோ உடனடியாக புகார் அளிக்கலாம்" என்று சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெர...