கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டத்தில், குமுளி அருகே விண்ணேத்திப்பாறை, கடல் மட்டத்திலிருந்து 5,000 அடி உயரத்தில் மங்கலதேவி கண்ணகி கோட்டம் உள்ளது. சேரன் செங்குட்டுவனால் 2,000 ஆண்டுகளுக்கு முன் இமயமலை கல் கனகதிவிஜயனை வென்று கொண்டுவந்து நிறுவப்பட்ட இந்தக் கோட்டம், கண்ணகியைத் தெய்வமாக வழிபடும் ஸ்தலமாகும். இது தமிழ்நாடு-கேரளம் எல்லையில் அமைந்துள்ள கோட்டம் கவனிப்பாரற்று கிடக்கிறது, அரசு ஒரு குடமுமுக்கு நடத்தவில்லை, 1976-க்குப் பிறகு இரு மாநிலங்களுக்கிடையேயான எல்லை சர்ச்சையால் பராமரிப்பு குறைந்து சிதிலமைந்துள்ளது. சித்ரா பௌர்ணமி தினத்தன்று மட்டும் பொதுமக்கள் தரிசனத்திற்காக திறக்கப்படுகிறது. சோழ தேசம் காவிரிப்பூம்பட்டினத்திலிருந்து மதுரை பாண்டிய நாட்டு கடைச்சனேந்தல் எனும் கடைச்சிலம்பேந்தல் ஏரிக்கரையிலிருந்து அக்கினிப் பிழம்பாக பந்தடி பாண்டியர் அரண்மனை அகில் கடந்து வாயில் நுழைந்த கண்ணகி மனம் கலங்கியவளாய் மன்னனை நோக்கி " நீர்வார் கண்ணை எம்முன் வத்தோய்! யாரையோ நீ! மடக்கொடி யோய்!" எனத் தேராமன்னா செப்புவது உடையேன், எள்ளறு சிறப்பின் இமையவர் வ...
நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி பயிற்சி உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நிலத் தகராறுகளை விசாரிக்கும் வருவாய் துறையினருக்கு கட்டாய சட்டக் கல்வி கோரிய மனுவின் மீது பதிலளிக்க உத்தரவு நிலத் தகராறுகளைக் கையாளும் வருவாய்த் துறை அலுவலர்களுக்கு முறையான சட்டக் கல்வி மற்றும் பயிற்சிகள் வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்தது. நம் நாட்டில் நிலுவையில் உள்ள மொத்த சிவில் வழக்குகளில் 66 சதவீதம் அலுவலர்கள் நடத்திய ஊழல் காரணமான நிலத் தகராறுகள் தொடர்பானவை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளைச் சட்டக் கல்வி பயிலாத வருவாய்த் துறை அலுவலர்கள் விசாரிப்பது முறையாக இருக்காது. 'எனவே, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு முறையான சட்டப் பயிற்சி வழங்க வேண்டும். இதை உறுதிப்படுத்துவதற்கான உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பிக்கவேண்டும்' எனக்கோரி, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்ஸி அமர்வில் நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்த போது, வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா முன்வைத்த வாதத...