வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிரத் திருத்தம் உள்பட பிற தேர்தல் சார்ந்த நடைமுறைகள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க கோரி உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூர்யகாந்திற்கு 'இந்தி' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கடிதம் எழுதினர். SIR குறித்து தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணி எழுதிய கடிதத்தில் திமுகவும் கையெழுத்து SIR குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு இந்தி கூட்டணிக் கட்சிகள் 23 மற்றும் ஒரு சுயேச்சை இணைந்து கடிதம். ஜூன் 8 ஆம் தேதி நடந்த இந்தி கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்காத திமுக. இந்தி கூட்டணி கட்சிகள் சார்பில் எழுதிய கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது1 INC, 2 TMC, 3 SP, 4 AAP, 5 DMK, 6 RJD, 7 Shivsena UBT, 8 NCP SP, 9 CPI M, 10 CPI, 11 JMM, 12 JKNC 13 PDP, 14 IUML, 15 CPI ML, 16 AIFB, 17 RSP, 18 DK, 19 MDMK, 20 KMDK, 21 VCK, 22 AJP, 23 KCM, 24 KAPIL SIBAL, ஆகியோர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதிக்கு ‘INDI’ கூட்டணிக் கட்சிகள் எழுதியுள்ள கடிததம், இருந்தாலும் இந்தியத் தேர்தல் ஆணைய...
காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து லோக்சபாவில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இராஜ்நாத் சிங் ஆற்றிய உரையில் காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலுக்கு பதிலடியாக இது அமைந்தது. "இந்தியப் பெண்களின் சிந்தூர் எனும் திலகம் அழிக்கப்பட்டதற்கு பதிலடியாகவே" இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக விவரித்தார். இந்திய ஆயுதப்படைகள் 22 நிமிடங்களில் இந்த நடவடிக்கையை வெற்றிகரமாக முடித்து, எல்லைக்குள் நுழைந்து 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளை அழித்தொழித்ததாகத் தெரிவித்தார். இது குறித்து எதிர்க்கட்சிகள் ஆபரேஷன் சிந்தூரில் எந்த இந்திய வீரரும் உயிரிழக்கவில்லை என்று லோக்சபாவில் ராஜ்நாத் சிங் கூறியதாகக் கூறி, மத்திய அரசு நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. அமைச்சர் கூறிய கருத்துக்கள் தவறான தகவல்களை மறுப்பதற்காகவே தவிர, வீரர்களின் தியாகத்தை மறைக்கும் நோக்கம் இல்லை என்று பாதுகாப்பு அமைச்சகம்...