முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

இரயில்வே முன்பதிவுக் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாகக் குறைப்பு

உண்மையான பயணிகளை ஊக்குவிப்பதற்காகவும், அதிகரித்து வரும் ஷோ ட்ரெண்டைக் குறைக்கவும், இந்திய ரயில்வே முன்பதிவுக் காலத்தை தற்போதைய 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக 01.11.2024 அன்று குறைக்கிறது. உண்மையான ரயில் பயணத்தின் சிறந்த தெரிவுநிலை, ரயில்வேக்கு கூடுதல் சிறப்பு ரயில்களை முன்கூட்டியே திட்டமிட உதவும் கோரிக்கை இந்திய இரயில்வே முன்பதிவு காலத்தை தற்போதைய 120 நாட்களில் இருந்து 01.11.2024 60 நாட்களாக குறைத்துள்ளது; பயணத்தின் தேதியைத் தவிர்த்து .உண்மையான பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், இந்தியப் பயணிகளின் ரயில் முன்பதிவுக்கான முன்பதிவுக் காலத்தின் (ARP) இந்த மாற்றத்தை ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் ரயில் பயணத்திற்கான உண்மையான தேவையின் தெரிவுநிலையை மேம்படுத்த ரயில்வே வாரியத்திற்கு இந்த முடிவு உதவும். 61 முதல் 120 நாட்களுக்கு செய்யப்பட்ட முன்பதிவுகளில் சுமார் 21 சதவீதம் ரத்து செய்யப்படுவது கவனிக்கப்பட்டது. மேலும், 5 சதவீத பயணிகள் தங்களது டிக்கெட்டை ரத்து செய்யவில்லை அல்லது பயணத்தை மேற்கொள்ளவில்லை. இந்த நோ ஷோ போக்கும் இந்த முடிவின் பின்னணியில் உள்ள காரணிகளில் ஒன்றாகும், இது உச்ச பரு
சமீபத்திய இடுகைகள்

ஐசிஐசிஐ வங்கியிலிருந்த அடமான நகைகளை மோசடி செய்து கைதான கும்பல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டம் கல்லலில் செயல்படும் ஐசிஐசிஐ வங்கியிலிருந்த அடமான நகைகளை மோசடி செய்த கும்பல் .  சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டத்தில் கல்லலில்  செயல்படும் ஐசிஐசிஐ வங்கியில் நடந்த மோசடி சம்பவம் சிவகங்கையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளத. அது தொடர்பான விசாரணையை காவல்நிலையத்தில் நடத்தி வருகிறார்கள் என்றாலும், வாடிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பாகியிருக்கிறது. சிவகங்கை மாவட்டம் கல்லலில் செயல்பட்டு வருகிறது ஐசிஐசிஐ தனியார் வங்கி. இதில்        மேலாளராக வேலை பார்ப்பவர் விக்னேஷ் (வயது 34 ) தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் கோட்டைகுளத்தைச் சேர்ந்தவர்    துணை மேலாளராக பணியாற்றி வருபவர் ராஜாத்தி (வயது 38) இவர் சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் வட்டம் புலிக்கண்மாயைச் சேர்ந்தவர். இந்த வங்கியின் மண்டல மேலாளர் கிருஷ்ணகுமார், வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை புகார் அடிப்படையில் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அடகு நகைகளில் முறைகேடு நடந்திருப்பது தெரிந்ததைக் கண்டு அதிர்ந்தார். உடனடியாக விசாரணையையும் மேற்கொண்ட போது தான், வங்கி மேலாளர், துணை மேலாளர் இருவரும் சேர்ந்து, மோசடியில்

கண்ணூர் கூடுதல் மாவட்ட நீதித்துறை நடுவர் தற்கொலை

கேரளா மாநிலத்தில் கண்ணூர் கூடுதல் மாவட்ட நீதித்துறை நடுவர் (மாஜிஸ்திரேட் ADM) நவீன் பாபு இன்று  அக்டோபர் 15, 2024 காலை பள்ளிக்குன்னுவிலுள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல். நவீன பாபு,  பத்தனம்திட்டாவிற்கு பணியிடம் மாற்றப்படவிருந்தார், அவர் எப்போதும் பயணம் செய்யும் திட்டத்தின் படி காலை ரயிலில் ஏறத் தவறியதால் அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். எதிர்பார்த்தபடி நவீன் பாபு ரயில் நிலையத்திற்கு வராததால் அவரது உறவினர் கவலையடைந்து கண்ணூரில் உள்ள காவல்துறை அலுவலர்களுக்கு தெரிவித்தார்கள். அவரது இல்லத்தைச் சோதித்த காவல்துறை அலுவலர்கள், அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டனர், அவரது மரணம் தற்கொலை என அறியப்படுகிறது அவர் மீது சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் அறிக்கை தெரிவிக்கின்றன. திங்கள்கிழமை நடந்த அவரது பணிமாற்றம் குறித்து பிரியாவிடைக் கூட்டத்தில் கண்ணூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பி.பி.திவ்யா அழைப்பின்றிக் கலந்து கொண்டு  ஊழல் செய்ததாக வெளிப்படையாவே அவர் மீது குற்றம்சாட்டியது அப்போது பெரிய சர்ச்சையை

ரோந்துப் பணியில் இருந்த காவல் பணியாளரிடம் தரம் குறைந்த வார்த்தைகள் பேசிய இருவரிடம் விசாரணை.

சென்னை மெரினா கடற்கரையில் ரோந்துப் பணியில் இருந்த காவல் பணியாளரிடம் தரம் குறைந்த வார்த்தைகள் பேசிய  இருவரிடம் விசாரணை. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள உள்சாலையில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று கொண்டிருந்த காரிலிருந்த இருவரும் நண்பர்கள் எனக் கூறப்படும் நிலையில். தொடர்ந்து அவர்கள் கடற்கரையை நோக்கிச் செல்ல முற்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல் பணியாளர் கடற்கரைக்கு இரவில் செல்ல  அனுமதி இல்லை என்றும், இங்கிருந்து செல்லுமாறும் தெரிவித்தனர்.    அப்போது அவர்களிருவரும் காவல்துறை பணியில் இருந்த நபர்களை தரக்குறைவாக ஆபாசமாகப் பேசிய நிலையில்  இருவரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் தரக்குறைவாகப் பேசியதை காவல் பணியில் இருந்த நபர்கள் காணொளிக் கருவிகள் மூலம் பதிவு செய்தனர் . அந்தக் காணொளிக் காட்சி காலை முதல் சமூக வலைதளங்களில்அதிமாகப் பகிரப்பட்டு பரவியதையடுத்து, தரக்குறைவாகப் பேசியவர்கள் மீது காவலர் சிலம்பரசன், மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகாரளித்ததன் அடிப்படையில் ஆபாசமாகப் பேசுதல், பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மயிலாப்பூர் காவல் நிலையத்தில

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல் கடந்து ஈழத்தீவு ச