மதுராந்தகம் (தனி) , தாராபுரம் (தனி) இடைத்தேர்தலில் போட்டியிடுவதாக திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு, திமுக வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருகிற 06-10-2026 அன்று நடைபெற உள்ள மதுராந்தகம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், பி.ஏ.பி.எல்., (திமு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி வழக்கறிஞர் ஐ.பரந்தாமன், பி.ஏ.பி.எல்., (திமு.க.சட்டத்துறை இணைச் செயலாளர்) 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் எழும்பூர் (SC) தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினார் சென்னை அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று உயர்நீதிமன்ற வழக்கறிஞர் குடும்ப விவரங்கள் மனைவி: பிரேமா மகன்கள் ஐ.பி கரிகாலன் ஐ.பி செழியன் ஆகும் அதேபோல் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் வழக்கறிஞர் எஸ். சுகன்யா, எம்.ஏ.பி.எல். வேட்பாளர்களாக '...
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை
இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெறுவதால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதாயமில்லை என்பதால் முன்கூட்டியே பின்வாங்கல் நடவடிக்கை என்பதே உண்மை இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக தவெகவின் கூட்டணிக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுவதில், பங்கேற்க தவெக ஆட்சிக்கு ஆதரவளித்துள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த சூழலில் தான், நாளைய தவெக கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார் தவெக கூட்டணிக் கட்சி கூட்டத்திற்கு நாங்கள் போகப்போவதில்லை என- சிபிஎம் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் கூறியுள்ளார், தவெக தோழமைக் கட்சிகள் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது என சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் கருத்து அதே கருத்து பாலகிருஷ்ணன் கூறிய நிலையில் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி விலகல் என்றே கருதலாம் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவைப் பற்றி பேசும் போது திடீரென, “இன்றைக்கு கூட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயளாளர் சண்முகம், முதல்வரின் பதிவை தவறான பார்வையில் புரிந்து கொண்டுள்ளார். அதற்க...