முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

Featured Post

78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 78 வீரதீரச் செயல்களுக்கான விருதுகளுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் 2026-ம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாதுகாப்புப் படைகள், மத்திய ஆயுதக் காவல் படைகளின் வீரர்களுக்கு, மறைவுக்குப் பின் வழங்கப்படும் 13 விருதுகள் உட்பட, 78 வீரதீர விருதுகளுக்கு குடியரசுத்  திருமதி திரௌபதி முர்மு அங்கீகரித்து ஒப்புதல் அளித்துள்ளார். அவையாவன: மறைவுக்குப் பின் வழங்கப்படும் 7 விருதுகள் உட்பட 9 கீர்த்தி சக்ரா விருதுகள்; கூடுதல் சௌரிய சக்கரா 1; மறைவுக்குப் பின் வழங்கப்படும் 1 விருது உட்பட 19 சௌரிய சக்ரா; 5 கூடுதல் சேனா பதக்கங்கள்; மறைவுக்குப் பின் வழங்கப்படும் 5 பதக்கங்கள் உட்பட 36 சேனா பதக்கங்கள்; 3 நவ் சேனா பதக்கங்கள்; 5 வாயு சேனா பதக்கங்கள் .2026-ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 20 காவல் அதிகாரிகளுக்கு இந்தியக் குடியரசுத் தலைவரின் (ஜனாதிபதி) பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் தகைசால் சேவைக்காக 3 பேருக்கும், சிறந்த சேவைக்காக 17 பேருக்கும் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன. மேலும் தமிழக அரசின் முதலமைச்சர் காவல் பதக்கங்களும் 15 பேர...
சமீபத்திய இடுகைகள்

80 ஆவது சுதந்திர தினம் டெல்லி செங்கோட்டையில் பிரதமரும், சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையில் முதல்வரும் தேசியக்கொடி ஏற்றி மரியாதை

இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் இன்று 15 ஆகஸ்ட் 2026 டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 13-வது முறையாக தேசியக் கொடியை ஏற்றி வரலாற்று சாதனை சுதந்திரத்திற்குப் பிறகு முதன்முறையாக, செங்கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடி ஏற்றுவதற்கு முன்பாக நமது தேசியப் பாடலான 'வந்தே மாதரம்' உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி இந்த முறை விழா முழுவதும் 'வந்தே மாதரம்' மையக் கருப்பொருளாக இருந்தது பிரதமர் நரேந்திர மோடி கொடியேற்றியவுடன், இந்திய விமானப்படையின் இரு Mi-17 ஹெலிகாப்டர்கள் செங்கோட்டை மற்றும் அங்கு கூடியிருந்த மக்கள் மீது மலர்களைத் தூவி மரியாதை செலுத்தியது, 21 குண்டுகள் முழங்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட '105mm லைட் ஃபீல்ட்' துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்கப்பட்டு தேசியக் கொடிக்கு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது, இந்த ஆண்டு விழா "வளர்ந்த இந்தியா 2047-க்கான யுவ சக்தி" (Youth Power for Viksit Bharat) என்ற கருப்பொருளின் கீழ் கொண்டாடப்பட்டது சக்தி கி சப்த தாரா எனும் 7 சீர்திருத்தங்கள் வளர்ந்த இந்தியாவை உருவாக்க உற்பத்தி, விவசாயம், த...

தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய்

தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டையில் 80 வது சுதந்திர தினம் தேசியக் கொடியை ஏற்றும் முதல்வர் சி. ஜோசப் விஜய் தமிழ்நாடு புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சராக தேர்வான பின் முதல்முறையாக சி. ஜோசப் விஜய் அங்கு நடைபெறும் 80-வது சுதந்திர தின விழாவில், தேசியக் கொடியேற்றி, காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். தலைமைச் செயலகம் சார்பில் இதற்கான அதிகாரப்பூர்வ அழைப்பு வெளியிடப்பட்டு, விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் (தலைமைச் செயலகம்) நடைபெறும் சுதந்திர தின விழாவில் தமிழக முதலமைச்சர் காலை 9:00 மணிக்கு தேசியக் கொடியேற்றி, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சுதந்திர தின உரையாற்றுவார். அதனைத் தொடர்ந்து தகைசலான தமிழர் விருதுகள் மற்றும் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்களை வழங்குவார்.விழா நிகழ்ச்சி நிரல் விவரங்கள்காலை 8:55 மணி: முதலமைச்சர் கோட்டை கொத்தளத்திற்கு வருகை தருதல்.காலை 9:00 மணி: தேசியக் கொடி ஏற்றிவைத்தல் மற்றும் மலர் தூவுதல்.காலை 9:05 மணி: காவல்துறை மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை ஏற்பு.காலை 9:15 மணி: சுதந்திர தின உரை ந...

பங்களாதேஷ் ரயில்வேக்காக இந்தியாவில் தயாரான ரயில் பெட்டிகள்

பங்களாதேஷ் ரயில்வேக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயில் பெட்டிகள் பஞ்சாப் மாநிலம் கபுர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலை, பங்களாதேஷ் ரயில்வேக்காகத் தயாரிக்கப்பட்ட முதல் 19 எல்.எச்.பி அகலப் பாதை ரயில் பெட்டிகள் அடங்கிய தொகுப்பை 2026 ஆகஸ்ட் 12 அன்று வழங்குகிறது.  இந்தத் தொகுப்பில் 3 குளிர்சாதன வசதியுடன் கூடிய படுக்கை வசதி, 3 குளிர்சாதனத்துடன் கூடிய இருக்கை வசதி, 11  குளிர்சாதன வசதி  அல்லாத இருக்கை உள்ளிட்டவைகள் அடங்கியுள்ளன. மேலும் பயணிகளின் வசதிக்காக சாய்வு நாற்காலிகள், சிசிடிவி, குழந்தைப் பராமரிப்பு அறை மற்றும் பிரார்த்தனைக்கான அறை போன்ற சிறப்பம்சங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் இயக்கச் சூழலைக் கருத்தில் கொண்டு மேற்கூரை அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஐரோப்பிய தரநிலைகளின்படி விபத்தை  தாங்கும் வடிவமைப்பு மற்றும் 415 வோல்ட் மின் அமைப்பும் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது.  ஏற்கனவே 2015-16 இல் 120 பெட்டிகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 2024 ஆம் ஆண்டில் பெறப்பட்ட 200 பெட்டிகள் தயாரிப்பு ஆணையின் ஒரு பகுதியாக இந்த முதல் தொகுப்பு அனு...