அதிமுக போட்டி அணி சட்ட மன்ற உறுப்பினர்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, பெருந்துறை ஜெயகுமார் ஆகிய மூவர் ராஜினாமா. செய்தனர் எஸ்.பி.வேலுமணிக்கு ஆதரவாக இருந்த 3 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர், பெரும்பான்மைக்காக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் உள்ள தவெக அதிமுக வை உடைத்தது 21-நாட்களில் ராஜினாமா.செய்தனர் சட்டமன்ற உறுப்பினர் பதவி கட்சி கொறாட முடிவாகாத நிலையில் உத்தரவை மீறியதாகக் கூற முடியாவிட்டாலும் வாக்களித்த அதிமுக சட்ட மன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரியுள்ளனர் எடப்பாடி கே. பழனிசாமி தரப்பினர். இந்த மனு சபாநாயகர் பரிசீலனையில் உள்ள நிலையில் 3 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ராஜினாமா கடிதங்களை சபாநாயகர் ஏற்றுள்ளார் . வரும் காலங்களில் எடப்பாடி கே பழனிசாமி தரப்பினர் கோரிக்கை சபாநாயகரால் ஏற்கப்பட்டால் இராஜினாமா செய்த மூவரும் 10 ஆம் அட்டவணைப்படி சட்டமன்ற உறுப்பினராக தகுதி இழப்பார்களா ? தகுதி இழப்பை தவிர்க்கவேமுன் கூட்டியே இந்த இராஜினாமாவா? என்பது தெரியவில்லை. தவெக கட்சி ,விசிக வை முழுமையாக நம்பவில்லை! இன்னும்...
பப்ளிக் ஜஸ்டிஸ்
RNI:TNTAM/2013/50347