தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆம் நிதி ஆண்டு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்பு முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார், தமிழ்நாடு சட்டப் பேரவையில் பட்ஜெட் உரையை நிகழ்த்திய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2023-24 ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் இன்று பல முக்கியமான அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அவையில் வெளியிட்டார். கரிநாளில்..எம கண்ட நேரத்தில் தாக்கலான பட்ஜெட் உரையில், நிதியாண்டில் 400 கோயில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் மகளிர் உரிமைத்தொகைத்' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வரும் நிதியாண்டு முதல் வழங்கப்படும். நிலம் வாங்குவோரின் சுமையை குறைக்க பதிவுக்கட்டணத்தை 4 லிருந்து 2 சதவீதமாக குறைக்க அரசு முடிவு செய்துள்ளது. ரூபாய் 4,236 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.அரசுப்பணியாளர்களுக்கு வீடு கட்டுவதற்கான முன் பணம் ரூபாய் 40 லட்சத்திலிருந்து ரூபாய் 50 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை, தாம்பரம், ஆவடி, கோயமுத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, சேல
RNI:TNTAM/2013/50347