புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி , மற்றும் கேபினட் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் காஷ்மீரின் திரைப்பட சிறப்புத் திரையிடலை பிராவிடன்ஸ் மாலில் உள்ள சினிமா ஹாலில் கண்டார் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அது குறித்து தனது பதிவில் எங்களுடன் சேருங்கள், இப்போது பார்க்கிறேன். கனத்த இதயத்துடன் காஷ்மீர் கோப்புகளைப் பார்த்தோம் - என பதிவிட்டு நிலையில் பண்டிட்டுகள் தங்கள் சொந்த நிலத்தில் படும் உண்மையான துன்பங்கள். கடினமான உண்மைகளின் அடிப்படையில் உண்மையை வெளிப்படுத்தும் நன்கு ஆவணப்படுத்தப்பட்ட படம். திரைப்படத்தை உருவாக்கிய விவேக் அக்னிஹோத்ரி குழுவினருக்கு பாராட்டுக்கள், தேசபக்தர்களின் வரலாற்றுக் காப்பகத்தை வெளிப்படுத்தியது. உண்மை வெளிப்பட்டதென்று பலர் தெரிவித்த நிலையில். மாறாக காஷ்மீர் பைல்ஸ் பலரது பார்வையில் அரைகுறை உண்மைகளும், ஒரு சார்பு கண்ணோட்டமும் மிக ஆபத்தானது இந்தப் படம் என சிலர் கூறினாலும் இன்றைக்கு இந்தியாவில் கொஞ்ச நஞ்சம் இருக்கும் இந்து-முஸ்லீம் இணக்கத்தையும் அடியோடு கெடுகாக்கப் பார்க்கிறது எனக் கூறுவோரும் உண்டு. ...
RNI:TNTAM/2013/50347