முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

மார்ச், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராகவேந்திரா மண்டபத்தை தற்காலிக மருத்துவமணையாக மாற்ற ரஜினி திட்டமா ?

வடநாட்டு நடிகர்கள் கொரானாவால் பாதிப்புக்கு அரசுக்கு நிதியுதவி  அள்ளிக் கொடுக்க தென்நாட் டு நடிகர்கள் கிள்ளிக்கொடுக்காத நிலை. கொரானா சிகிச்சைக்காக ரஜினி செய்யப் போகும் பேருதவி என விஷயம் தற்போது லீக்காகிப் போகும் நிலை  கொரானா சிகிச்சைக்காக நடிகர் ரஜினிகாந்த் செய்யவுள்ள உதவி குறித்து தெரிய வருவதாவது.  கொரானா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. நமது மாநில முதல்வரான எடப்பாடி பழனிச்சாமி கொரானா வைரஸ் சிகிச்சைக்காக தங்களிடம் காலியாக உள்ள வீடுகளை தற்காலிகமாக தருமாறு வேண்டுகோள் வைத்திருந்தார். இதனையடுத்து நடிகர் பார்த்திபன், கமல் ஆகியோர் தங்களது வீடு, அலுவலகங்களை தருவதற்கு முன் வருவதாக பகிரங்கமாக அறிவித்து இருந்தனர். இதனால் விரைவில் அரசியல் கட்சி தொடங்கும் ரஜினி என்ன செய்யப்பகிறார் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் ரஜினி கோடம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய ராகவேந்திரா திருமண மண்டபத்தை தற்காலிக மருத்துவமனையாக மாற்ற யோசித்து தன்னுடைய மனைவி லதா ரஜினிகாந்த்துடனும் ஆலோசித்து உள்ள

மலேசியாவுக்குத் திருச்சியிலிருந்து மூன்று நாட்கள் மலிண்டோ விமான சேவை

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இயக்கப்படும் மலிண்டோ விமான சேவை மட்டும் அவசரகாலச் சேவையாக ஏப்ரல் 2, 3, 4 ஆகிய தேதிகளில் திருச்சியிலிருந்து சிறப்புச் சேவையாக இயக்கப்பட இருக்கிறது.இந்த விமானம் மலேசியாவிலிருந்து ஏப்ரல் 1ஆம் தேதி இரவு 10.35 மணிக்கு திருச்சிராப்பள்ளிக்கு வந்து மீண்டும் திருச்சியிலிருந்து பயணிகளுடன்  இரவு 11.25 க்கு மலேசியா  செல்கிறது. மீண்டும் ஏப்ரல் 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் காலை 9.35 க்கு திருச்சிராப்பள்ளிக்கு வந்து மீண்டும்  மலேசியாவிற்கு காலை 10.25 க்கு புறப்பட்டுச் செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திருச்சிராப்பள்ளிக்குச் சுற்றுலாவில்  வந்து மீண்டும் மலேசியாவுக்குத் திரும்ப முடியாமல் 100 க்கும் மேற்பட்டோர் தனியார் ஹோட்டல்களில் தங்கியுள்ளனர்.அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த போதும், கையிருப்புத் தொகை தீர்ந்து போய் சிரமப்பட்டு வருகிறார்கள்.  எப்படியாவது தங்களை மலேசியாவுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி யதால் அவசர காலத் தேவையாக இந்த விமானம் இயக்கப்படுகிறது. இதுகுறித்து பயணிகள் அனைவ ருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் மலேசியாவு

பெரேலியில் சாமாணியர்கள் மீது மொத்தமாகத் தண்ணிரடித்துச் சுத்தம் செய்த நிகழ்வு

உத்திரப்பிரதேசத்தின் பெரேலி நகரில் டில்லியிலிருந்து புலம் பெயர்ந்து திரும்பி வந்த கூலி தொழிலாளிகளை சாலையில் அமர வைத்து அவர்கள் அனைவர் மீதும் சாக்கடைகள் மீது அடிக்கின்ற பிளீச்சிங் பவுடர் கரைசலை அடிப்பதாக வரும் செய்தி உண்மையானதானால் இது கண்டிப்பாக தவறான செயல். இதுதான் கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் யோகி ஆதித்யாநாத் அரசின் முன்னெச்சரிக்கை   நடவடிக்கையா என்ற வினா உண்டு.சிவராத்திரி விழாவுக்கு ஜக்கி வாசுதேவ் வரவழைத்த அயல்தேசத்து ஆட்கள், நடிகைகள், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள், எல்லாம் வந்துபோனார்கள். அரசு 15/2/2020 க்குப் பின்னர் இந்தியா வந்தவர்களைகண்டு தனிமைப்படுத்துதல் செய்யவும், அயல்தேசத்தினருடன் தொடர்பு  இருக்குமாயின் பரிசோதனை செய்யவும் அறிவுறுத்துகிறது. ஜக்கிவாசுதேவின் சிவராத்திரி விழா  நடந்தபோது பல வெளி நாட்டு நபர்கள் வந்தார்களே அவர்கள் நிலை தற்போது ஏன்ன. டெல்லியிலிருந்து உத்திரப்பிரதேசம் வந்த அப்பாவி ஏழைமக்களைப் பிடித்துச் சுத்தப்படுத்த ஆடு ,மாடுகள் ,வண்டிகளைக் கழுவுவதுபோல் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது உத்திரப்பிரதேசத்தின் மாநில அரசு. இதேபோல் ஒருவர், ஒரே ஒரு ஜக்கி வாசுதேவ  விருந்தின

நிஜாமுதீன் அடுத்து ஜார்கண்ட் மாநிலத்திலும் அதே நிலை நடவடிக்கை தீவிரம்

மூன்றுநாள் முன்பு நாம் நமது சோர்சஸ் மூலம் கிடைத்த செய்தி வைத்தது   டில்லி நிஜாமுத்தீன்  செய்தி இப்போது அதிகம் மற்றவர்கள் பேசும் நிலை இதை உணர்ந்து வைத்த நமது தகவல் மேலும் உண்மையான தகவலாய் .டெல்லியில்  2 ஆயிரம் பேர் பங்கேற்ற மத நிகழ்ச்சியில் 200 பேருக்கு கொரோனா அறிகுறிகள்... அதிர்ச்சித் தகவல்.டெல்லியின் நிசாமுதின் பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் கடந்த 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை தப்லிக் ஜமாத் இஸ்லாமிய மத  நிகழ்ச்சி  நடைபெற்றதில் தமிழகம், தெலுங்கானா, காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், மலேசியா, சவுதி அரேபியா, தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 200-க்கும் அதிகமான வெளிநாட்டி னரும் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் பலர் தங்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற மத நிகழ்ச்சியில் பங்கேற்ற நபர்களில் பலருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகி யுள்ளது.ஜார்க்கண்ட்  மாநிலத்தில் முதல் கொரானா தொற்று உள்ளவர் உறுதி செய்யப் பட்டு

தமிழக முதல்வர் ஆளுநருடன் சந்திப்பு

தமிழக ஆளுநருடன் முதல்வர் சந்திப்பு. ஊரடங்கு உத்தரவு அமலிலுள்ள போ து, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசி னார்.  கொரானா தடுப்பு நடவடிக்கையாக 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 4.45 மணியளவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில், தலைமைச் செயலாளர் சண்முகம், டிஜிபி திரிபாதி, சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். தமிழகத்தில் எடுக்கப் பட்ட கொரானா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆளுநரிடம்  பேசியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிவாரண ரேசன் வினியோகம் வீடு வீடாக, 'டோக்கன்' வழங்கும் முறை

தமிழக அரசு,  ஊரடங்கு உத்தரவை அறிவிக்கும் முன்பாக, நிவாரணம் வழங்குவது குறித்து அறிவித்தது. அனைத்து வகை அரிசி பெறும் ரேஷன் கார்டுகளுக்கு, 1,000 ரூபாய் நிவாரண உதவியும், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என, முதல்வர் அறிவித்திருந்தார். நிவாரணம் பெறுவதற்காக, ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் சேர்வதைத் தடுக்கும் வகையில், வீடு வீடாக, 'டோக்கன்' வழங்க, வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது. ஏப்ரல் 2 முதல் 15 ஆம் தேதி வரை, தொடர்ச்சியாக நிவாரணம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக ரேஷன் கடையில் மக்கள் கூட்டம் சேர்வதைத் தடுக்கவும், நிவாரண வினியோகத்தை, நேரம் வாரியாக பிரித்து வெளியிடத் திட்டமிடப்பட்டு பொதுமக்கள் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், வீடு வீடாகச் சென்று, 'டோக்கன்' வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறியதாவது ; தேவையான அளவு, அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், சர்க்கரை ஆகியவை, முதலில் கடைகளின் இருப்பு வைக்கப்படும். அடுத்ததாக, கூட்டுறவு சங்கங்கள் மூலமாக, நிவாரண தொகை பெறப்படும். ஒவ்வொரு நாளாக நூறு நபர்களுக்கு மட்டும், கூட்டமில

நிஜாமுதின் தப்லீக் ஜமாத்தில் இருந்தவர்கள் தனிமைக்கான மருத்துவமனைக்குப் பயணம்

டில்லி நிஜாமுதினில் தப்லீக் ஜமாத் தலைமையகத்தில் இரண்டாயிரம் பேர் கூடி இருந்ததும்,அதில் சோதனை செய்த பலருக்கு கொரோனா தொற்று இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.ஆறு அடுக்குகள் கொண்ட கட்டிடமாக அதில் 5000 பேர் கூட தங்கும் வசதி உள்ளது என சொல்லப்படுகிறது. இந்த கட்டிடத்தில் இருந்தவர்கள் அனைவரையும் சோதனை யிடுவதற்கும், தனிமைப் படுத்துவதற்கும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லும் காட்சியே இந்த புகைப்படங்கள். ஆனால் தமிழக ஊடகங்கள் அனைத்திலும் 'கோப்பு காட்சி' வேறு ஏதோ படத்தோடு உலாவருகிறது. இது "ANI' நிறுவனத்தின் புகைப்படம். ஒரு வேளை, கொரோனா விவகாரத் தில் வேலை பளு அதிகமாக இருந்ததால் இந்த புகைப்படங்கள் கிடைக்காமல் வேறு புகைப்படங் களை செய்திகளை உடனுக்குடன் வெளியிட வேண்டுமே என்ற கடமை உணர்வோடு மற்ற புகைப்படங்களை வெளியிட்டி ருக்கலாம். அவர்கள் இந்த புகைப்படங்களை இந்த பதிவிலிருந்து எடுத்து அந்த செய்தியோடு வெளியிட்டு தங்களின் நடுநிலையை, உண்மைத்தன்மையை, கடமை உணர்வை வெளிப்படுத்து வே நல்லது டெல்லி நிஜாமுதீன்  இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்ட வெளிநாட்டு நபர்களின் எண்ணிக்கை: இந்தோனேஷியாவிலிருந்து 72 நபர்

பேரிடர் மேலாண்மை சார்பில் அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு

கொரோனோ வைரஸ் தொற்று,எனும் பேராபத்து இருப்பதால் பொதுமக்கள் கண்டிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண் டும் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் இன்று இன்று செய்தியளார்கள் சந்திப்பின் போது கேட்டுக் கொண்டார் தமிழக பேரிடர் கட்டுபாட்டு அறையில் அமைச்சருடன் பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறை செயலாளர் மேலாண்மை செயலாளர் அதுல்ய மிஸ்ரா ஆகியோர்  உள்ளனர்.

அவசரப்பயணம் பாஸ் வழங்கும் அதிகாரம் பரவலாக்கப்பட்ட உத்தரவு

நகர்ப்புற சென்னைப் பகுதிகளில்  மட்டுமின்றி, தமிழகத்தில் எங்கும் செல்ல அவசர பயண பாஸ்களைப் பெறலாம்.திருமணம், மருத்துவச் சிகிச்சை, துக்கமான காரியங்கள் உள்ளிட்ட அவசரப் பயணங்களுக் கான அனுமதி பெற உங்கள் பகுதி தாசில்தார்களை அணுகலாம். உரிய காவல்துறை ஆய்வுக்கு பிறகு அனுமதி தரப்படும்.என உத்தரவு. வெளியூருக்கு செல்வோர் எங்கு "வாகன பாஸ்" வாங்க வேண்டும் என்பது குறித்து ஒரு விளக்கம் பலரும் காவல்துறை அலுவலகத்தை அணுகின்றனர் காவல்துறை பாஸ் வழங்குவது இல்லை. சென்னையிலிருந்து  வெளியூர் செல்வோருக்க சென்னை பெரு நகராட்சி ஆணையர் மூலம் பெறலாம் சென்னை மற்றும் இதர மாநாகராட்சிப் பகுதிக்குள்ளாக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குச் செல்ல மண்டல அதிகாரி  ( Zonal Officer) பாஸ் வழங்குவார்  மாவட்டத்துக்கு உள்ளாகவே பயணிப்போருக்கு தாசில்தார்  மூலமாக பாஸ் வழங்கப்படுகிறது.சென்னைக்கு வெளியே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டுமானால் எங்கிருந்து பயணத்தை துவக்குகிறார்களோ அந்த மாவட்ட ஆட்சியரிடம் பாஸ் வாங்க வேண்டும் மூன்று காரணங்களுக் காக மட்டும் பாஸ் வழங்கப்படு கிறது    1- திருமணம்,                           2-துக்

ஆல்பாபெட் CEO திரு சுந்தர் பிச்சை அவர்கள்  800 மில்லியன் அமெரிக்க டாலர் உதவி

கோவிட்-19 எனும்  கொரானா வைரஸ் ஒழிப்பில் பங்கு கொண்டு இந்திய ரூபாயின் மதிப்பில் 60,27,80,00,000.00 /-lNR இதன் அமெரிக்க நாணய மதிப்பு 800 மில்லியன் டாலர்களாகும் அதை வழங்கி நிதியுதவி செய்யும் கூகிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சை அவர்கள்.COVID-19 எனும் கொரானா வைரஸ் உலகைக் கடுமையாகப் பாதித்த நிலையில், உலகெங்கிலும் உள்ள தொழிலதிபர்கள் மற்றும்‌ கோடீஸ்வரர்கள் இந்தக் கடினமான காலகட்டங்களில் மக்களுக்குப் பலவிதமான உதவிகளைச் செய்து வருகின்றனர். அலிபாபா, பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் டிம் குக் அம்பானி குடும்பம்,அதானி குழுமம் ஆகியோர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு உதவ முன்வந்து கொண்டிருப்பதைப் பார்த்தாலும். அவர்களை விட ஒரு சரியான முடிவு கிட்ட தடுப்பு ஆய்வுக்காக தற்போது திரு சுந்தர் பிச்சை அவர்கள் தனது ஆல்பாபெட் நிறுவனம் 800 மில்லியன் டாலர்களை COVID-19 வைரஸை ஒழிக்கும் முயற்சியில் உள்ள ஆராய்ச்சியாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளார். இந்த 800 மில்லியன் பணமானது விளம்பர வரவுகள் மற்றும் தேடுபொறி நிறுவனமான கிளவுட் சேவைகளுக்காது என்று ஆல்பாபெட் தலைமை நிர்வாக அதி

சீனத்துத் தலையாட்டிப் பொம்மையா WHO தலைவர் டெட்ராஸ்

உலக சுகாதார மையம்.WHO இதன் தலைவராக அதாவது இயக்குநர் ஜெனரலாக, 2017 ல் தேர்ந்தெடுக்கப்பட்டவர் டாக்டர் டெட்ராஸ்.எத்தியோப்பியா நாட்டைச் சேர்ந்தவரான இவர் மருத்துவத்தில் டாக்டர் அல்ல. பொது சுகாதாரத்தில் டாக்டரேட் வாங்கியவர்.எத்தியோப்பியாவில் உள்ள மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி எனும் கட்சியைச் சேர்ந்தவர். அங்கு .சுகாதார அமைச்சராகவும்,வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தவர். சீனாவோடு மிக நெருங்கிய நட்புடையவர்.2017 ல் சீனாவின் பலத்த ஆதரவோடு.உலக சுகாதார மையத்திற்குத் தலைவரானார். பின் 2019 ல்.. சீனா.உலக சுகாதார மையத்திற்கு அதுவரை இல்லாத அளவிற்கு .86 மில்லியன் அமெரிக்க டாலர்களை வழங்கியது.மேலும்  தானாக முன்வந்தளிக்கும் நன்கொடைப் பெயரில் பத்து  மில்லியன் அமெரிக்க டாலர்களை அளித்தது. இதன் மூலம், ஒட்டுமொத்த உலக சுகாதார மையத்தையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் சீனா கொண்டுவந்ததென பலரும் உணர்ந்தனர்.உலக சுகாதார மையத்தின் தலைவரான டெட்ராஸ், தன் செயல்பாடுகளின் மூலம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.உலக சுகாதார மையத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உடன்.சீனத்து ஊடகங்களிடம். உலக சுகாதார மையமும், தானும் .ஒரே சீனா'

வடசென்னை மக்களின் அத்யாவசியப் பொருள்கள் விற்பனைக்கு அமைச்சர் நடவடிக்கை

ஒரு பையில் 13 பொருட்களைக் குறைந்த விலையில்.வடசென்னை பகுதியில்  அமைச் சர் ஜெயக்குமார்.நடவடிக்கை. கொரோனாகாரணமாக ஊரடங்கு  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த நிலையில் மக்கள்  சிரமத்திற்கும் ஆளாகாமல் இருக்க உரிய நடவடிக்கையில் ஈடுபட்ட அமைச்சர் ஜெயக்குமார். அதன்படி,  அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே மிக முக்கியமாக உணவு பொருட்களை எந்த சிரமமும் இல்லாமல் மக்கள் பெற வேண்டும் என்பதற்காக இந்த ஏற்பாட்டைச் செய்துள்ளார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அதாவது வட சென்னை மற்றும் ராயபுரம் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் எம்சி ரோடு,வீராஸ்  துணிக்கடைஎதிரில், அமைந்துள்ள ராபின்சன் விளையாட்டு மைதானத்தில் காய்கறி விற்பனை அங்காடி ,மார்ச் 31 செவ்வாய்க்கிழமை துவங்கி காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலான நேரத்திற்குள் வந்து பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மனிதன் உணர்வுகளை மதிக்க வேண்டும்-சென்னை உயர்நீதிமன்றம்

அத்யாவசியத் தேவையின்றி வெளியே வந்தால் நீதிமன்றத்தால் ஒன்றும் செய்ய முடி யாது, மனித உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும், காவல்துறை கடுமையாக நடந்து கொள்வதாக தொடரப்பட்ட வழக்கு இது, கடைக்கோடி மனிதனும் இந்த தடை உத்தரவால் பாதிக்கப்படக் கூடாது, சென்னை உயர்நீதிமன்றம்  நீதிபதிகள் வாட்ஸ்அப் வீடியோ கால் மூலமாக வழக்கை விசாரித்து உத்தரவிட்டனர்.

ஆன்லைன் ரம்மி கொரானாவைவிடக் கொடுமையானது அரசு தடுக்க வேண்டும்

கொரானாவை விட கொடூரமானது, சூதாட்டம்,மது எப்படி ஒரு மனிதனை உடல் ரீதியில் அழிக்குமோ அதைவிட அவனை பொருளாதாரம் உள்ளிட்ட பல வகையில் வீழ்த்தும் ஆயுதம் சூது மஹாபாரதத்தி ல் பாண்டவர்கள் நிலை தான். அண்மையில் தொலைபேசியை எடுத்தால் நாம் கேட்காமல் நமக்கு தானே வந்து தொல்லை தரும் விளம்பரம் யாரும் தெரியாமல் கைவைத்து விட்டால் அது தானே வந்து ஒட்டிக்கொண்டு திரும்பச் செல்ல மறுக்கும் படி அதை வடிவமைத்து புகுத்தப்பட்ட ஒரு புதிய வைரஸ் தான் இந்த  ஆன்லைன் ரம்மி ஊரடங்கு முடியும் பொழுது பலரின் வங்கி கணக்கில் உள்ள பணத்தைக் ஆன்லைன் ரம்மி எனும் அனகொண்டா கொண்டு  போய்விடும் அபாயம். பொதுமக்களை ஆண்டியாக்கிப் போண்டி ஆக்கும் விபரீதமது இந்திய மக்களின் வாழ்வை கடுமையாக பாதிக்கும் இந்தியாவின் சட்டப்படி பணம் வைத்து சீட்டு விளையாடுவது தண்டனைகுரிய குற்றமாகும். மேல்தட்டு மக்களின் கிளப்புகள்,பொழுதுபோக்கு மனமகிழ் மன்றங்களில் பணம் வைத்து விளையாடுவது கூட சில நிபந்தனைகளுக்கு உட்பட்டுத்தான் அனுமதி வழங்கும் நம் நாட்டில் சிறு பிள்ளைகளும் வைத்துள்ள தொலைபேசி செயலியில் இதை புகுத்தி பணம் பறிக்கும் வஞ்சகம் தடுக்கப்பட வேண்டும்.அப்படி இல்லை என்றால

மும்பையில் கொரானாவால் இறந்தவர்களைத் தகனம் செய்ய மாநகராட்சி வழிகாட்டி உத்தரவு

கோவிட் -19 கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்த சடலங்களை அகற்றுவது சம்பந்தமாக மகாராஷ்டிரா அரசு , தொற்றுநோய் நோய் சட்டம், 1897 இன் பிரிவு 2, 3 மற்றும் 4 இன் கீழ் வழங்கப்பட்ட கோவிட் -19 கொரானா வைரஸ் பாதிப்பால் இறந்த சடலங்களை அகற்றுவது சம்பந்தமாக மகாராஷ்டிரா அரசு, தொற்றுநோய் நோய் சட்டம், 1897 இன் பிரிவு 2, 3 மற்றும் 4 இன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்து வதில், 2020 / CR / 58 / ஆரோக்யா -5 எண் கொரோனாவின் கீழ் COVID-19 ஐ தடுப்பதற்கும் கட்டுப்படுத்து வதற்கும் விதிமுறைகள்  தேதியிட்ட 13.3.2020. கிரேட்டர் ஆப் மும்பய் மாநகராட்சியின் ஆணையர் அல்லது  அதிகாரம் பெற்ற அதிகாரி  COVID-19 பரவலாவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் அந்தந்த அதிகார வரம்பிற்குள்,  நான் பிரவீன் பர்தேஷி, விதியின் கீழ் எனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்து வதில்  கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை செயல்படுத்த அனுமதிக்கும் விதிமுறை 10 ன் படி  நோய்களைப் பரப்புவதைத் தடுக்கவும், இதன்மூலம் பின்வரும் கட்டுப்பாடுகளைச் செயல்படுத்த நேரடியாக வழி நடத்துகிறது மும்பை நகரில் உள்ள நடவடிக்கைகள். COVID-19 நோயாளிகளின் அனைத்து சடலங்களும் அர

டில்லியில் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட நபர்கள் மருத்துவமணையில் சேர்ப்பு

டில்லியில் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட அபுதாஹிர் என்பவருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது, இவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  சண்முக சுந்தரம் அவர்களோடு மாநாடு முடிந்து டெல்லியில் இருந்து திரும்பிய போது புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார், இதனால் தொற்று இவருக்கும் இருக்கலாம்  என்று பொதுமக்கள் பீதியில் இருக்க  டெல்லியில் நடந்த தவ்ஹீது ஜமாத் கூட்டத்திற்கு தமிழகத்தில் இருந்து 1500 பேர் சென்று மார்ச் முதல் வாரம் கலந்து கொண்டு வந்திருக்கிறார்கள்.இதில் 819 நபர்களின் விவரங்கள் கிடைத்துள்ளன.அவர்களில் 17 பேரை முதற்கட்டமாக பரிசோதித்ததில் 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் 14 பேர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் .இவர்கள் தமிழகம் முழுக்க பல மாவட்டங்களில் இருந்து சென்று வந்திருக்கிறார்கள்.இவர்களோடு வெளிநாடுகளை சேர்ந்த மத போதகர்கள் வந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வேறு முன் வைக்கிறார்கள்..உண்மையில் நாம் மிகப்பெரிய இக்கட்டிலிருக்கிறோம். இதை நாம் சொன்னால் ஏற்கமாட்டார்கள்..ஆனால் அதிதீவிர மோடி எதிர்ப்பாளர் லக்ஷிமியே சொல்கிறார் இந்த மாதம் 2 முதல் 20 வரை டெல்லியில் 40 இஸ்லாமிய மத போதக

இஸ்ரேல் பிரதமர் கொரானாவால் தனிமைப்படுத்தப்பட்டாரா ?

இஸ்ரேல் பிரதமருக்கு கொரோனாவா. தனிமைப்படுத்தப்பட்டார். கொரோனா இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். சீனாவில் தோன்றி, இன்று அமெரிக்கா, இந்தியா என பல உலக நாடுகளையும் கொரோனோ வைரஸ் ஆட்டிப்படைக்கிறது. இஸ்ரேலில் 4,213 பேர் கொரோனா பாதிப்பு உள்ளது; மேலும்,16 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவின் நெருங்கிய உதவியாளர் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது, இன்று உறுதிப்படுத் தப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக வேறு இரண்டு உதவியாளர் களுடன் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது.

அனைத்துத் தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவு.

அனைத்துத் தலைமை செயலாளர்களுக்கும் உள்துறை அமைச்சகம் உத்தரவு. செய்திதாள்களை விநியோகிக்க அனுமதிக்க வேண்டும் என அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக மத்திய உள்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள கடிதத்தில்  தற்போது நாடு முழுவதும் கொரோனா பதற்றம் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களை தடை செய்யக் கூடாது. செஞ்சிலுவை சங்கத்தினர் அவர்களின் சேவையை செய்வதற்கும், மளிகை பொருட்கள் மற்றும் சோப்புகள் , கிருமி நாசினிகள் உள்ளிட்ட பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.மேலும் பால் விநியோகம் மற்றும் செய்தித் தாள் விநியோகம் உள்ளிட்டவைகளை அனுமதிக்க வேண்டும். புலம் பெயர்ந்த வெளி மாநில தொழிலாளர்ளுக்கு தேவையான மறுவாழ்வு முகாம், உணவு, மருத்துவ வசதி போன்றவை கிடைக்க வழிசெய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை

தமிழ்நாடு மாநிலக் கட்டுப்பாட்டு அறை, பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநரகம் சுகாதாரம்  மற்றும் குடும்ப நலத்துறை, தமிழக அரசு மீடியா புல்லட்டின் 30.03.2020 COVID-19 க்கு எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறித்த தினசரி அறிக்கை 203 நாடுகளை பாதிக்கும் COVID-19 எனும் கொரானா வைரஸ் பரவல் தொற்றுநோயாக உலக சுகாதார நிறுவனம்  அறிவித்துள்ளது. இந்த சூழலில், தமிழக அரசு கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்தியுள்ளது இந்த நோய், தேசிய வழிகாட்டுதல்களின்படி. தமிழ்நாட்டில், இன்று நிலவரம்.