செய்தியாளர் ஆர்.சரத்பவார் : மயிர் வளர்த்து உயிர் விட்ட பள்ளி மாணவன் சிகையைத் திருத்த சொன்ன தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை.. நல்ல ஆசிரியர் கிடைக்க மாணவர்கள் தவம் செய்ய வேண்டும் அதேபோல் நல்ல மாணவர்கள் கிடைக்க ஆசிரியர்களும் தவம் செய்ய வேண்டும், அது கடந்த காலத்தில் ஆசான் சீடர் உறவு மேன்மையானது, உ.வே.சாமிநாத ஐயருக்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளை போல கிட்டினால் தான் நிறைவான திறன் படைத்த மாணவர்கள் வரமுடியும் ஆனால் இப்போது 70 ,,சதவீதம் நல்ல ஆசிரியரும் இல்லை நல்ல மாணவர்களும் இல்லை புதுக்கோட்டை நகரில் மசுவாடி பகுதி அரசினர் மாதிரிப் பள்ளியில் படித்த இரண்டு முடியை வளர்த்து புள்ளிங்கோ எனும் குருவி மண்டை போல செய்தவர்கள் மொத்தம் மாணவர்கள் 800 க்கும் மேல் படிக்கும் பள்ளியில் நேற்றுக் காலை தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தலைமை ஆசிரியர் அகியோர் மாணவர்களை தலை முடியை வெட்டிச் சீர்திருத்தம் செய்து ஒழுங்காகப் பள்ளிக்கு வர வேண்டும் எனப் பலமுறை அறிவுரைகள் வழங்கி வந்த நிலையில் பள்ளியில் படிக்கும் மாணவர்களை கோபமாகப் பேசியும் திருத்துவதற்கு முயற்சித்து வந்த தலைமை ஆசிரியர்- மற்றும் துணை ஆசிரியர
RNI:TNTAM/2013/50347