சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் ரூ .65 வரை குறைக்கப்படுகின்றன, சமீபத்திய கட்டணங்களை சரிபார்க்கவும்
நுகர்வோருக்கு ஒரு பெரிய நிவாரணமாக, மானியமில்லாத திரவ பெட்ரோலிய எரிவாயு (எல்பிஜி) சிலிண்டர்களின் (14.2 கிலோ) விலைகள் ரூ .65 வரை குறைக்கப்பட்டுள்ளதாக அரசு இயங்கும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐஓசி) மாதாந்திர திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதன் (ஏப்ரல் 1).முதல் இது நடைமுறையில் வருகிறது
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்