வௌவ்வால்,பூனை,எறும்புண்ணிகளால் கொரானா பரவும் என்பது பலர் கவலை தொற்றுடன் வௌவ்வால்கள் கேரளாவில் கண்டறியப்பட்டதால்
தமிழகம் உள்பட 4 மாநிலங்களில் எடுக்கப்பட்ட வவ்வால்களிடம் கொரானா பாதிப்பு - ஐ.சி.எம்.ஆர் ”வௌவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ தொற்றை பரப்பும் என்று கூறப்படு கிறது. தமிழகம், புதுச்சேரி, உள்ளிட்ட 4 மாநிலங்களில் எடுக்கப்பட்ட வவ்வால்களின் மாதிரிகளில் கொரானா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள தாக ICMR கூறியுள்ளது.
இந்திய வவ்வால்கள் மத்தியில் கொரானா பரவல் குறித்து ஐசிஎம்ஆர் ஆய்வு மாதிரிகளை எடுத்தனர். அதில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள இரண்டு வகையான வௌவ்வால்களில் சார்ஸ் கோவ் வைரஸ் 2 இருப்பது உறுதியாகி யுள்ளது. மொத்தம் 7 மாநிலங் களில் நடந்த ஆய்வில் கேரளா, இமாச்சலப்பிரதேசம், புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் இருந்த வவ்வால்களில் கொரானா வைரஸ் உறுதி செய்யப்பட் டுள்ளது. கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரானா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
வவ்வால்கள் பரந்த அளவிலான கொரானா வைரஸ்களை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ளும் என்று அறியப்படு கின்றது. மேலும், வவ்வால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ (இடைநிலை விலங்கு) கொரானாவை பரப்பி இருக்கலாம் என்றும் நம்பப்படு கிறது.வௌவ்வால் மட்டுமல்ல பூனைகள்,எறும்புண்ணிகளும் கொரானாவைப் பரப்பும் என்பது தான் நிலை. கொரானா வைரஸ் பீதி- சென்னைக்கு கப்பலில் வந்த பூனை சீனாவுக்கு திருப்பி அனுப்பப்படுகிறது சீனாவில் இருந்து வந்த கப்பலில் பூனையை கூண்டில் அடைத்து திட்டமிட்டே அனுப்பி வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதை யடுத்து பூனையை மீண்டும் சீனாவுக்கு அனுப்பும் முயற்சியில் துறைமுக அதிகாரிகள் ஈடுபட்டு அனுப்பி வைத்துள்ளனர் என்பது பழைய நிகழ்வு.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்