தமிழகத்தில் கல்லூரிகள் திறப்பதும், தேர்வுகள் குறித்தும் உயர்கல்வி துறை அறிவிப்பு.
தமிழகத்தில் பல்கலைக்கழக, கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து உயர்கல்வித் துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பால், அண்ணாமலை, அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம்,அழகப்பா பல்கலைக்கழகம் என அணைத்துத் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒட்டு மொத்தமாக அனைத்துப் பல்கலைக்கழகங் களிலும் செஸ்டர் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்பது குறித்து உயர்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. இப்படி வெளியே வந்தால், TNPSC போன்ற தேர்வுகள் மூலம் அரசு வேலை பெறுவது கஷ்டம். இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் அபூர்வாசெய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, ‘தமிழ்நாட்டில் கொரோனா வைரஸின் தாக்குதலை சமாளிக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்துக் கல்லூரி களுக்கும் 17.3.2020 முதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகள் இன்னும் நடத்தப்பட வில்லை. கல்லூரி மாணவர்கள் தமிழ்நாட்டைத் தவிர வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாட்டிலிருந்தும் வந்து இங்கு கல்வி பயில்கின்றனர்.இதனை கருத்தில் கொண்டு அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் மீண்டும், கல்லூரிகள் துவங்கும் அடுத்த பருவம் / செஸ்டரின் துவக்கத்தில் தேர்வகள் நடத்தப்படும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பதற்கான தேதி அரசால் பின்னர் அறிவிக்கப் படும்.என தெரிவித்த நிலையில் பள்ளிக்கல்வித்துறையின்
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்தான முடிவை முதல்வர் தான் எடுப்பார் என்று தெரிவிக்கப் பட்டது. இந்நிலையில், மே மாதம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா பாதித்த பகுதிகளில் உள்ள தேர்வு மையங்களை மாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வரும் தகவல் உறுதிப்படுத்த வேண்டியதை பள்ளிக்கல்வித் துறை தான் செய்யவேண்டும்
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்