முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இந்தியாவில் உண்மையான வரலாறு எழுதப்படும் காலம் கனிவதாக மத்திய உள்துறை அமைச்சர் பேச்சு.

இந்தியாவில் உண்மையான வரலாறு எழுதப்படும் காலம் கனிவதாக மத்திய உள்துறை அமைச்சர் பேச்சு.       


உண்மைகளின் அடிப்படையிலான வரலாற்றைப் பொதுமக்களுக்கு முன் வைக்க வேண்டும், இது பொய்களைத் தானாகஅழிக்கும். வரலாறு வெற்றி தோல்வியின் அடிப்படையில் எழுதப்படவில்லை, மாறாக அந்த நிகழ்வுகளை மையப்படுத்தி முடிவின் அடிப்படையில் தான் எழுதப்பட்டது. அரசு மற்றும் புத்தகங்களின் அடிப்படையில் வரலாறு உருவாக்கப்படவில்லை, உண்மை நிகழ்வுகளின் அடிப்படையில் தான் வரலாற்று நூல்கள் உருவாக்கப்படுகிறது. தாய்நாடாகக் காக்கப் பல துணிச்சலான வீரர்கள், மன்னர்கள் மற்றும் மகாராஜாக்கள் வெளிநாட்டு படையெடுப்பிற்கு எதிராகப் போராடினர். பல வம்சங்கள் மண்ணுக்காகப் பல தலைமுறைகளாகப் போராடியிருக்கின்றன. இந்த புத்தகம் நமது பெரிய முன்னோர்களின் வீரம் பற்றிய உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான படியாகும் வரலாறு அதை எழுதுபவர்களின் கருத்துக்கள் மற்றும் பார்வையின் அடிப்படையில் இல்லாமல் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது ஒரு பொதுவானதொரு முயற்சியாக இருக்க வேண்டும். அரசு விருப்பம் அல்லது வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இருக்கக் கூடாது. 1,000 ஆண்டுகளாக நமது கலாசாரம், மொழி மற்றும் மதத்திற்கான போராட்டம் வீண் போகவில்லை. இன்று நாடு மீண்டும் மரியாதையுடன் நிற்கிறது. இந்திய வரலாற்றில் ஏற்படும் திரிபுகள் குறித்து நாங்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகிறோம். ஆனால் நான் கேட்கிறேன். ஏன் தொடர்ந்து புகார் சொல்ல வேண்டும். நாம் புதிய வரலாற்றை எழுதுவதை யாராலும் தடுக்க முடியாது.நமது வரலாற்றை உண்மையுடனும், நமது கண்ணோட்டத்துடனும் எழுத முயன்றால் அது தாமதமாகாது. இந்தப் போர் உடனடியாக முடிந்துவிடாது. ஆனால் நம் வரலாற்றை அனைவருக்கும் முன் வைப்பது அவசியம். ஹல்திகாட்டி போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம் ஆனால் தேவயூர் போர் வரலாற்றில் எங்கும் பேசப்படவில்லை. அனைத்து மக்கள் முன்னிலையிலும் உண்மையைக் கொண்டு செல்லும் பணியை நாம் செய்ய வேண்டும்.

எந்தவொரு சமூகமும் தனது எதிர்காலத்தைப் பிரகாசமாக்க  வேண்டுமானால், அதன் வரலாற்றிலிருந்து கற்க வேண்டும். இருப்பினும் கடந்த காலத்தில் நாட்டில் விரக்தியான சூழலை உருவாகும் வகையில் சிலர் வரலாற்றை எழுதினார்கள். ஆனால் இந்த பாரத பூமி விரக்தி நிலைக்க ஒரு பூமியாகும். இந்நூலைக் கூர்ந்து கவனித்தால் பல விஷயங்கள் புலப்படும். எங்கள் வரலாறு கூட இதுவரை எங்களுக்குச் சரியாகத் தெரியாதபடி வரலாற்றாசிரியர்கள் சிலர் முகலாயப் பேரரசைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.



ஆனால் பல இந்திய மன்னர்களின் புகழ்பெற்ற ஆட்சியைப் பற்றி போதுமான அளவு  குறிப்பிடவில்லை. பாண்டியப் பேரரசு 800 ஆண்டுகள் ஆட்சி செய்தது, அஹோம் பேரரசு அஸ்ஸாமை சுமார் 650 ஆண்டுகள் சுதந்திரமாக வைத்திருந்தது. அஹோம்கள் கில்ஜி முதல் ஔரங்கசீப் வரை அனைவரையும் தோற்கடித்தனர். தென்னிந்தியாவின் பல்லவ வம்சம் சுமார் 600 ஆண்டுகள், சாளுக்கியர்கள் 600 ஆண்டுகள், மௌரிய வம்சம் ஆப்கானிஸ்தானிலிருந்து இலங்கை வரை சுமார் 550 ஆண்டுகள், சாதவாகனர்கள் 500 ஆண்டுகள் மற்றும் குப்தர்கள் 400 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்' இதை மறைத்து பல வரலாறு பேசப்படுகிறது" எனத் தெரிவித்ததுடன் உண்மையான வரலாறு எழுதப்படும் காலம் கனிகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...