முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எலன் மாஸ்க் ட்விட்டர் நிறுவனங்களை நிர்வகிப்பதில் தமிழ்நாட்டின் ஸ்ரீராம் கிருஷ்ணன்

தமிழ்நாட்டில் சென்னையைச் சேர்ந்த தற்போதைய அமெரிக்காவின் குடிமகன். ஸ்ரீராம் கிருஷ்ணன் - எலன் மாஸ்க் ட்விட்டர் நிறுவனங்களை நிர்வகிப்பதில் உதவி செய்கிறார் எனத் தெரிகிறது .. 


திங்களன்று,(31.10.2022)  கிருஷ்ணன் ட்விட்டரில் "தற்காலிகமாக" தொழில்நுட்ப பில்லியனருக்கு உதவுவதாக தெரிவித்தார். 


"நான் எலோன் மஸ்க்கிற்கு ட்விட்டரில் தற்காலிகமாக வேறு சில சிறந்த நபர்களுடன் உதவுகிறேன். இது ஒரு மிக முக்கியமான நிறுவனம் என்றும், உலகில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் நான் (மற்றும் அவரது நிறுவனமான -  a16z) நம்புகிறேன். அதை நிறைவேற்றுங்கள்" என்று சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் அலுவலகத்தின் புகைப்படத்துடன் ஸ்ரீ ராம் கிருஷ்ணன் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன்   மனைவி ஆர்த்தியுடன் சேர்ந்து “தி குட் டைம் ஷோ” என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்தனர்.
எலான் மஸ்க்கின் வலது கரமான பின்

ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கான இழுபறி நீண்ட நாட்களாக தொடர்ந்த நிலையில், அக்டோபர் மாதம் ஸ்பேஸ் X மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை முழுவதுமாக கையப்படுத்தினார்.

அத்துடன் ட்விட்டரை வாங்கிய சில மணி நேரங்களிலேயே, ட்விட்டரின் இதுநாள் வரை தலைமை செயல் அதிகாரியாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வால் மற்றும் சில முக்கிய அதிகாரிகளை பொறுப்பில் இருந்து நீக்கம் செய்தார்.
ஆனால் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை ட்விட்டரில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், இப்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடியுள்ளார்.
சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க பொறியாளரான ஶ்ரீராம் கிருஷ்ணன், இப்போது எலான் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த தகவலை ஶ்ரீராம் கிருஷ்ணன் அவரது ட்விட்டர் கணக்கு தகவலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீராம் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தந்தை இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார், அவரது தாயார் இல்லத்தரசி, அவருக்கு 2002 ஆம் ஆண்டு ஆர்த்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. 

ஸ்ரீராம் கிருஷ்ணன் 2001-2005 வரை சென்னையில் உள்ள எஸ்ஆர்எம் கல்லூரியில் பி.டெக் படித்தார், அதை தொடர்ந்து 2005 முதல் 2011 வரை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்காவின் சியாட்டிலுக்கு குடிபெயர்ந்தார்.சென்னையில் பிறந்த இந்திய-அமெரிக்க பொறியாளரான ஶ்ரீராம் கிருஷ்ணன், இப்போது எலான் மஸ்க்கின் முக்கிய குழுவில் உறுப்பினராக உள்ளார். இந்த தகவலை ஶ்ரீராம் கிருஷ்ணன் அவரது ட்விட்டர் கணக்கு தகவலில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்ரீராம் சென்னையில் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். அவரதுஇந்திய வம்சாவளியைச் சேர்ந்த பராக் அகர்வாலை ட்விட்டரில் இருந்து நீக்கிய எலான் மஸ்க், இப்போது மீண்டும் ஶ்ரீராம் கிருஷ்ணன் என்ற இந்தியரின் உதவியை நாடியுள்ளார்.

ஸ்ரீராம் கிருஷ்ணன் கிரிப்டோ மற்றும் வெப்3 ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் வென்ச்சர் கேபிடல் ஃபண்டான ஆன்ட்ரீசென் ஹோரோவிட்ஸ் (a16z) இல் ஒரு பொது பங்குதாரராக உள்ளார்.



அவர் Facebook மற்றும் Snap இன் முன்னாள் உயர் அதிகாரி, மேலும் செப்டம்பர் மாதம்  2017 ஆம் ஆண்டில் அதன் மூத்த தயாரிப்பு இயக்குநராக Twitter ஆல் பணியமர்த்தப்பட்டார். ஸ்னாப்சாட்டின் தாய் நிறுவனமான ஸ்னாப்பில் விளம்பர முயற்சிகளை வழிநடத்த ் ஸ்ரீ ராம் கிருஷ்ணன் பிப்ரவரி மாதம் 2016 ஆம் ஆண்டில் பேஸ்புக்கை விட்டு வெளியேறினார்.  பிப்ரவரி மாதம் 2017 ஆம் ஆண்டில் ஸ்னாப்பிலிருந்து விலகினார்.

வெப்3 மற்றும் ஸ்டார்ட்அப்களைத் தவிர, ஸ்ரீராம் கிருஷ்ணன் கிரிப்டோகரன்சியிலும் ஆர்வமாக உள்ளார் மேலும் அது பற்றிய நுண்ணறிவுகளை தனது யூடியூப் சேனலில் அடிக்கடி பகிர்ந்து கொள்கிறார். அவர் மனைவி ஆர்த்தி ராமமூர்த்தியுடன் பாட்காஸ்ட்களையும் தொகுத்து வழங்குகிறார்.

இந்தியாவிலிருந்து செல்லும் எல்லாரும் வெறும் தொழில்நுட்பப விபரங்களை மட்டும் சிறந்து இருக்கும் போது இந்த நபர் பணம் மற்றும் முதலீடு விசயத்திலும் சிறப்பாக - பல பெரிய கோடீஸ்வர மனிதர்களுக்கு உதவி வருவது தெரிகிறது.

காலத்தின் கொடுமை - smash brahminical patriarchy - என்று பேனர் வைத்துக்கொண்டு நின்ற

ட்விட்டர் கும்பல் விரட்டப்பட்டு - நம்ம சென்னை அம்பி ஒருவர் தலைமை  இடத்தில் அமர்த்தப்படுவது சிறப்பு நேக்கு ரொம்ப சந்தோஷம் என இந்தியாவில்  இப்போதே குரல்கள் வருகிறது 

இவர் தான் முழு நேரம் செயல்படப் போவத்தில்லை எனவும் தனது தொழிலே முக்கியம் எனவும் சொல்லி இருக்கிறார் 

பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் சார்பில்  வாழ்த்துக்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த