முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா

காரைக்குடி டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தில் இன்று  பட்டமளிப்பு விழா-

ஆளுநர், மத்திய அமைச்சர்  பங்கேற்பு
காரைக்குடி டாக்டர் அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா ஜனவரி 22-ஆம் தேதி இன்று நடைபெற்றது
காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழா இன்று காலை 10.30 மணியளவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா கலையரங்கில் நடப்பது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி வரவேற்புரை வழங்கினார், தமிழ்நாடு ஆளுநரும்,  பல்கலைக்கழகங்களின்  வேந்தருமான



ஆர்.என்.ரவி பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்  விழாவில் மத்திய. மனிதவள மேம்பாட்டுத் துறை மற்றும் திறன் மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சர்  தர்மேந்திர பிரதான் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்திநார் அந்த உரையில் 



"யுபிஎஸ்சி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதிக்கப்படுவதாகக் கூறினார். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று கூறியவர், மொழிகளில் பாகுபாடு பார்ப்பதாகக் கூறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் தெரிவித்தார்.



தமிழ் மொழி மிகப் பழமையானது என்றும் தமிழ்நாட்டில் உள்ள பழமையான கோயில்கள் உலக கட்டடக் கலைகளின் அதிசயமாகத் திகழ்வதாகவும் பெருமிதம் தெரிவித்தார். விழாவில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சரும், அழகப்பா பல்கலைக்கழக இணை வேந்தருமான தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர்  பொன்முடி, கூட்டுறவுத் துறை  அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர்  ஆகியோர்  விழாவில் பங்கேற்றனர் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் பயின்ற 5 ஆயிரத்து 34 மாணவர்களுக்கும், இணைப்புக் கல்லூரியில் பயின்ற 47ஆயிரத்து 198 மாணவர்களுக்கும், இணைவுக்கல்வித் திட்டத்தின் கீழ் பயின்ற 8 ஆயிரத்து 706 மாணவர்களுக்கும்,



தொடர்நிலை கல்வி இயக்கத்தின் வாயிலாக பயின்ற 48 ஆயிரத்து 26 மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில் ஆயிரத்து 124 மாணவர்களுக்கு பட்டங்கள் நேரடியாக வழங்கிய நிகழ்ச்சியாகும்  மூன்று ஆண்டுகளாக ஆளுநர் ஒப்புதல் வழங்காததால்  காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழா சிவகங்கை, இராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 49 கல்லூரிகள் இணைப்புக் கல்லூரிகளாக  உள்ளன. இவை தவிர, பல்கலைக்கழகத்தில் 30க்கும் மேற்பட்ட  துறைகள், தொலைநிலைக்கல்வி வாயிலாக பல்வேறு பாடப்பிரிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. காரைக்குடி உமையாள் ராமநாதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி,சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி  உள்ளிட்ட  இணைப்புக் கல்லூரிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், பல்கலை. துறைகளில் 3,000 க்கும் மேற்பட்டவர்கள், தொலைநிலைக்கல்வி வாயிலாக 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கல்லூரிகளில் படித்து முடித்து தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பட்டமளிப்பு விழா நடத்தி சான்றிதழ் வழங்கப்படும். பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர்  தலைமை வகித்து  பட்டங்களை வழங்கினார். இப்பல்கலைக்கழகத் திற்கு உட்பட்ட கல்லூரிகளில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழகத்தில் படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, கடந்த 2019 முதல் 2022 வரை 3 ஆண்டுகளாக பட்டம் வழங்காமல் இருந்தது. ஆளுநர் கடந்த 3 ஆண்டுகளாக ஒப்புதல் வழங்காததால் மாணவர்கள் பரிதவிப்புக்கு ஆளான சூழலில் அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தராக பொறுப்பேற்ற ஜி.ரவி, உடனடியாக பட்டமளிப்பு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என Organisations. இதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...