முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிரபலமான திரைப்பட இயக்குநர் கே.கே.விஸ்வநாத்.மறைவு.

திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்  பிரபலமான திரைப்பட இயக்குநர் கே.கே.விஸ்வநாத். மறைவு. காரணமாக சோகத்தில் ஆழ்ந்த டோலிவுட் இந்திய சினிமாவின் மூத்த இயக்குநர் கே.கே.விஸ்வநாத் அவர்கள்


சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பெருங்கலைஞர்.


சங்கராபரணம், சாகர சங்கமம், சுவாதி முத்யம், உள்ளிட்ட படங்களால் பிரபலமான தெலுங்கு மொழித் திரை இயக்குநர் கே.விஸ்வநாத், ஹைதராபாத்தில் காலமானார்

கலாதபஸ்வி கே.விஸ்வநாத் மரணம் அடைந்தார்  எனும் செய்தி கேட்டு சோகத்தில் மூழ்கியது. அவரது மறைவுக்கு ஆந்திரப்பிரதேச முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி   தெலுங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகரராவ் ஆகியோர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்


டோலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குனரான தாதா சாகேப் பால்கே விருது பெற்றவர் கே. விஸ்வநாத் உடல் நலக்குறைவால் காலமானார் அவருக்கு வயது 92. சில காலம் முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். வியாழன் அன்றும், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தார்.

தெலுங்குத் திரையுலகிற்கு மிகுந்த மரியாதையையும் அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் 50 க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியவர். இந்தியப் பண்பாட்டின் அடையாளங்களான தொல்வியல் கலைகளைப் பற்றிய கதைகளாகப் பல அற்புதமான திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன

சங்கராபரணம் திரைப்படம் தெலுங்கு திரையுலகில் நீண்ட வரலாறு படைத்தது. தேசிய விருதும் பெற்றார். சாகரசங்கமம், ஸ்ருதிலயாலு, ஸ்ரீவெண்ணெலா, ஸ்வர்ணகமலம், ஸ்வாதிகிரணம் ஆகிய படங்கள் இவருக்குப் புகழைத் தேடித் தந்தன.

விஸ்வநாத் முழுப்பெயர்.. காசிநாதுனி விஸ்வநாத். 1930 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம்  19 ஆம் தேதி அன்று குண்டூர்  மாவட்டத்தில் பிறந்தவர். குண்டூர் இந்துக் கல்லூரியில் இடைநிலைப் படிப்பை முடித்தார். அதன் பின் ஆந்திரா பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டப்படிப்பை முடித்தார். வாஹினி ஸ்டுடியோவில் சவுண்ட் ஆர்ட்டிஸ்டாக சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். திரைப்படங்களில் இவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட நாகேஸ்வரராவ், அவருக்கு ஆத்மகாரவம் படத்தில் இயக்குனராக வாய்ப்பு வலங்கினார். அதன் பிறகு சிறிசிறி முவ்வா படத்தின் மூலம் இயக்குனராக இவரது திறமை வெளிப்பட்டது. கே.விஸ்வநாத் டோலிவுட்டுக்கு எத்தனையோ அற்புதமான.. நம்ப முடியாத பல படங்களைத் தந்திருக்கிறார்.

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் தெலுங்குத் திரையுலக ரசிகர்களை மகிழ்வித்தார். பல படங்களில் தனது சிறப்பான நடிப்பால் ஈர்க்கப்பட்டார். சுபாசங்கல்பம், நரசிம்மநாயுடு, காளிசுந்தம் ரா, அடவரி மாதலுக் அர்த்தலே வெருங்களே, தாகூர், ஆவாஹு, ஆந்திராடு, மிஸ்டர் பெர்பெக்ட் போன்ற வெற்றிப் படங்களில் நடித்தவர் விஸ்வநாத்.  கடைசியாக தெலுங்கில் ஹைப்பர் படத்தில் நடித்தார். திரைப்படத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 2016 ஆம் ஆண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. 1992 ஆம் ஆண்டில், பத்மஸ்ரீ விருது பெற்றார்.

அவரது மறைவுக்கு திரையுலகின் அன்பர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு கே. விஸ்வநாத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் திரு.கே. விஸ்வநாத்தின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர்  வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு வருமாறு;

“திரு கே. விஸ்வநாத்  அவர்களின் மறைவு வருத்தமளிக்கிறது. அவர் திரைப்பட உலகின் ஜாம்பவனாக திகழ்ந்தார். படைப்பாற்றல் மற்றும் பன்முகத் தன்மை கொண்ட இயக்குனராக தன்னை வேறுபடுத்திக் கொண்டார். அவரது பல்வேறு வகையான திரைப்படங்கள் பல தசாப்தங்களாக ரசிகர்களை கவர்ந்தன. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.”

[

"இந்தக் குறிப்பிட்ட பிரிவு மின்மயமாக்கப்படுவதால் பயனடையப்போகும் கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா மக்களுக்கு வாழ்த்துக்கள்.  இதனால்  மேலும் கூடுதலாக மின்சாரம் கிடைக்கும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,