முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவல்துறை டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறையும், ரூ 20,500 அபராதத்தையும் உறுதி செய்த நீதிமன்றம்.

பெண் ஐபிஎஸ் ஸுக்கு 2021-ஆம் ஆண்டில் பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில்

முன்னாள் சிறப்பு காவல்துறை டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறையும், ரூபாய் 20,500 அபராதத்தையும் உறுதி செய்தது விழுப்புரம் நீதிமன்றம்.

ராஜேஷ்தாஸின் மேல் முறையீட்டு மனுவை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி பூர்ணிமா, தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கிய நிலையில்,

முன்னாள் காவல்துறைக் கண்காணிப்பாளர் கண்ணனின் மனுவும் தள்ளுபடியாகி. ரூபாய்.500 அபராதம் விதித்து அளித்த தீர்ப்பும் உறுதி செய்யப்பட்டது.

மேல் முறையீடு செய்வதற்கு மூன்று மாத காலம் அவகாசம் கொடுத்தது நீதிமன்றம்,.   வீட்டுக்கு வெளியில தொங்குன முருங்கைக்காயை தினக்கூலி யாரோ ஒருவண் கையால்  பறிச்சிருக்காங்க. தகவல் காதுக்குப் போனதுமே டுமீல்ன்னு ஒரு ஃபயரு.  ஆள் சாகவில்லை.  விஷயம் தான் இப்போது அப்டியே செத்துப்போச்சு. அதிகார பவரு. ஆள் அம்பு திமிரு.


முல்லைப் பெரியார் இஷ்யூ. சுப்பீரியர் ஐபிஎஸ் ஜார்ஜ் பின்னாலயும் ஜூனியர் ஐபிஎஸ் ராஜேஷ்தாஸ் முன்னாலயும்னு பார்டர்ல நின்னு லத்தியைச் சுழட்னதுல எலும்புகள் உடைஞ்ச மக்களின் லிஸ்ட் ரொம்பவே பெருசு.  டூட்டின்னா அப்டியொரு  சின்சியர் டூட்டி.  தெறிச்சு ஓடுன ஜனங்க முதுகு பிளந்து மண்டை  நொறுங்கி சாய்ஞ்சதை இப்போது நினைச்சாலும் வயிறு எரியுது.

சக ஐபிஎஸ் அதிகாரிக்கே பாலியல் தொல்லை - துன்புறுத்தல் செய்த வழக்கில் மூணு வருஷ தண்டனை தற்போது  உறுதி செய்து ராஜேஷ்தாஸ் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செஞ்சிருக்கு விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றம்,

மேலதிகாரி சொன்னாரு அய்யா சொன்னாருன்னு கடிவாளம் இல்லாம பின்னால ஓடுற அத்தனை காவல்துறை காக்கிகள் அத்தனை பேருக்கும் மாஜி காவல்துறை கண்காணிப்பாளர். கண்ணனுக்கும் சேர்த்துக் கிடைத்த இந்தத் தீர்ப்பு ஒரு சரியான எச்சரிக்கை. 

இந்தியக் குடிமைப்பணிகளில பாஸ் பண்ணவங்க, டிஎன்பிஎஸ்சில ஜெயிச்சவங்க மேல எப்பமே எனக்கு  மரியாதை உண்டு. புக்கைத் தொறந்து நாலு பக்கம் படிச்சால குறட்ட விடுறவங்க மத்தியில் தினமும் எட்டுமணி நேரத்துக்கு மேல் படிச்சு ஒவ்வொரு அட்டெம்ப்டா போயி வந்து போயி வந்துன்னு கடைசியா உப்புக் கோட்டை தொடற அந்த நொடிப் பொழுது சந்தோஷத்தை ஸ்கேல் வெச்சு அளந்தா எவரெஸ்ட்டு சிகரமும் சின்னதாவே தெரியும். அப்படிப்பட்ட பதவியை எட்டிப்புடிச்சு அதுல சர்வீசும் சீனியர் லெவல்ல முடிச்ச பின்னால பாலியல் வன்புறுத்தல் வழக்கில் சிக்கிக் கொள்வதும் அதற்கு வாதாட வக்கீலுங்களே வர மாட்டோம்னு சொல்றளவுக்கு நிலைமை இருக்கறதும் முன்வினை தொடர்ச்சிக்

 குற்றங்களின்றி வேறென்ன? வாக இருக்க முடியும் இதுவும் கர்மாதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...