தமிழகத்தில் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு தடை இல்லை.நிலம் கையகப்படுத்தியது தான் தவறு.புதிய அறிவிக்கைகளை வெளியிட்டு திட்டத்தைத் தொடரலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு. எட்டு வழிச்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களை மக்களுக்கே திருப்பித் தரவேண்டும். சுற்றுச்சூழல் அனுமதி பெறவேண்டும்,மக்களிடன் கருத்துக்களைக் கேட்க வேண்டும். புதிய அரசாணை பிறப்பித்து மீண்டும் திட்டத்தை தொடரலாமென உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுற்றுச்சூழல் விதிமுறைகளை கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நில உரிமையாளர்களின் மேல்முறையீட்டு மனுக்களைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
கருத்துகள்