காவல் நிலையத்தில் ஆலயத் தற்காலிக பணி செய்த இளைஞர் உயிரிழப்பு - 6 காவலர்கள் பணியிடை நீக்கம் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல் நிலையத்தில் காவல் நிலையத்தில் விசாரணை நடந்தாக கூறும் நிலையில் அஜித் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளார். பணியில் இருந்த காவல துறை பணியாளர்கள் பிரபு, கண்ணன், சங்கர மணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய நபர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் அருள்மிகு மடப்புரம் ஸ்ரீ காளியம்மன் கோவிலில் தரிசனம் செய்ய வந்த பக்தர் ஒருவரிடம் அவரது காரில் 10 சவரன் நகைகள் திருட்டுப் போனதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கோவில் தற்காலிக ஊழியர் அஜித் என்பவரை விசாரணைக்காக காவல்நிலையத்தில் அழைத்துச் சென்றனர். அஜீத்குமார் வழக்கின் முழு விபரம்: நேற்றையதினம் அஜீத்குமாரது உடல் வாங்கப்பட்ட நிலையில் (மிரட்டலின் காரணமாக) வழக்கறிஞர்களின் நீண்ட உழைப்பின் வாயிலாக மாஜிஸ்திரேட் முன்பாக சமர்பிக்கப்பிட்ட வழக்கின் முழுவிபரமிது... சிவகங்கை மாவட்டம் மடப்புரம் நாடார் தெருவைச் சேர்ந்த பாலகுருநாதன் மகன் 29 வயதுள்ள அஜித் குமார் என்பவர் மடபுரத்தில் உள்ள அடைக்கலம் காத்த அய்ய...
RNI:TNTAM/2013/50347