சென்னையில் காணொலி காட்சி மூலம் 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் ஆலோசனை. மருத்துவக் குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முடிவு எனத் தகவல். சென்னையில் இருந்து வெளியூர் செல்ல அவசர பாஸ் இன்று முதல் வழங்கப்படும்-சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவிப்பு. கடந்த 4 நாட்களாக முழு ஊரடங்கால் அவசர பாஸ் வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டது. கொரானா இல்லாத மாவட்டமான நீலகிரியில் மே 4 முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் - மாவட்ட ஆட்சியர்.சென்னையில் கொரோனாவை கட்டுப்படுத்த சிறப்பு அதிகாரிகள் நியமனம்.
ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் நியமனம். தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை; படிப்படியாகதான் தளர்த்த முடியும்.
கொரானா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும்
கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரிப்பு.
முதலமைச்சர் எடப்பாடியுடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழு பேட்டி கொரானா ஊரடங்கில் நிலவும் அசாதாரண சூழலிலும், விளை பொருட்கள் விற்பனை செய்ய தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வரிசையில் உழவன் செயலில் உள்ள இ-சேவை மூலம், விளை பொருட்களை விற்பனை செய்ய தமிழக விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுறுத்தி யுள்ளது.ஒவ்வொரு மாவட்ட வியாபாரிகள், விவசாயிகளின் விளைபொருட்களை வாங்க செயலி மூலம் விருப்பம் தெரிவிக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உடனடியாக வியாபாரிகளின் தொலைபேசி எண் உள்ளிட்ட விவரம் விவசாயிகளுக்கு உழவன் செயலியின் வாயிலாக தெரிவிக்கப்படும் என்றும் இதன் மூலம் விவசாயிகள் பல்வேறு வியாபாரிகளை தொடர்பு கொண்டு தங்களது பயிர்களை விற்று வருவாய் ஈட்ட முடியும் என வேளாண்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.சென்னையில் எந்தவித அறிகுறியும் இல்லாமல் 98 சதம் பேருக்கு கொரானா- மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்.
தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 768 பேருக்கு கொரானா பாதிப்பு உறுதி யாகியுள்ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்