வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்ப விரும்பும் நபர்கள் பதிவு செய்ய சிறப்பு இணையத்தளம். வெளிநாட்டில்.வேலைவாய்ப்புக் குச் சென்ற தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு சிறப்பு இணையதளத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.வெளிநாட்டிலுள்ள தமிழர்களை மீட்கும் முயற்சியாக தமிழக அரசு அறிக்கை: இந்தியா முழுவதும், கொரானா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசியப் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்குத்தரவு மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல் அமலிலிருந்து வருகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகள் நிறுத்தப்பட்டுளதால் , தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் கள், சுற்றுலாப் பயணிகள், பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு திரும்பி வர வழியில் லாத நிலை ஏற்பட்டுள்ளதஸல். தமிழகத்திற்குத் திரும்ப விரும்பு கிறவர்களின் நலன் அவர்கள் குடும்பத்தினர் நலன் காத்திடும் நோக்கில் மொத்த எண்ணிக்கை அறியும் வகையிலும், தமிழகத் திற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும், அவர்களைப் பற்றிய தகவல்களைப் பெறுவதற்காக இணைதளப் பதிவு வசதி புதிதாக உருவாக்கப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org எனும் இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அறிக்கையில் கூறப்பட்டுள் ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்