கோவிட்-19 நோயில்லாத மாவட்டம் நீலகிரியில் மே 4 ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படுமென
மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
தமிழகத்தில் கொரானா இல்லாத பகுதிகளாக ஈரோடு, நீலகிரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளன. இந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் ஏற்கெனவே 42 பேர் கொரானா சிகிச்சை பெற்று வந்ததில் 41 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
இதையடுத்து எஞ்சியிருந்த ஒருவரும் குணமாகியுள்ளதால் கரூர் மாவட்டம் பச்சை மண்டலாமாக மாறியுள்ளது. நீலகிரியில் இதுவரை மொத்தம் 9 பேர் மட்டுமே கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் சிகிச்சை பெற்று குணமாகியுள்ளதால் புதிய வரவுகள் ஏதுமில்லை.
மீண்டும் பச்சை மண்டலமாக மாறும் கிருஷ்ணகிரி.11 பேருக்கும் நெகட்டிவ் ரிசல்ட்..
குறிப்பாக நீலகிரி மாவட்டம் உதகமண்டலம் காந்தல் பகுதியில் கொரானாவால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள். குணமாகி வீடு திரும்பியவர்கள் வசிக்கும் காந்தல் பகுதியில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆய்வு செய்தார் இந்நிலையில் மே 4 ஆம் தேதி முதல் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் செயல்படும் என தெரிவித்தவர், ஊட்டி உட்பட நீலகிரி முழுவதும் கொரானா பாதிப்பு இல்லை.
ஆகையால் முழு பாதுகாப்புடன், அரசின் அறிவுரைகளை பின்பற்றி அலுவலகங்கள் செயல்படும் என தெரிவித்தார். கொரோனா பாதிப்பு வேகமாக குறைந்து வரும் நிலையில், நீலகிரியை அடுத்து ஒவ்வொரு மாவட்டங்களிலும் விரைவாக ஊரடங்கில் தளர்வு வருமென நம்பிக்கை பிறந்துள்ளது.
நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்
கருத்துகள்