அண்ணா சாலை சென்னையின் முக்கியச் சாலை, புனித ஜார்ஜ் கோட்டையும் கிண்டியையும் இணைக்கும். 15 கிமீ நீளமுள்ள பழைய மவுண்ட் ரோடு. இச்சாலையில் முதலாவதாகக் கட்டப்பட்ட அண்ணா மேம்பாலம் அண்ணா சாலை கிட்டத்தட்ட 400 ஆண்டுகள் பழமையானது இது, பிரிட்டிஷ் கிழக்கு இந்திய கம்பெனியின் ஐரோப்பியப் பணியாளர்கள் செயின்ட் ஜார்ஜ் தொழிற்சாலையில் இருந்து செயின்ட் தாமஸ் மவுண்டுக்குப் பயணம் செய்வதற்காக தோற்றுவித்த ஒரு வண்டிப்பாதையாகும். இச்சாலையின் தற்போதைய வடிவமானது, முன்னாள் சென்னை கவர்னர் சார்லஸ் மகார்த்னே பணியாற்றிய காலத்தில் உருவானது. சென்னையில் உள்ள பெரும்பாலான வர்த்தக மற்றும் நிறுவன அலுவலகங்கள் அண்ணா சாலை சார்ந்தே அமைந் துள்ளன.சென்னை அண்ணா சாலையில் போக்குவரத்துக்குத் தடை.
சென்னை ஜெமினி மேம்பாலத்தில் இருந்து திருவல்லிக்கேணி வாலாஜா சாலை சிக்னல் வரை சாலை முழுவதும் மூடப்பட்டது.
எந்த வாகனங்களும் செல்ல முடியாது ; அத்துமீறிச் செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை என சென்னை காவல்துறை எச்சரிக்கை. பொதுமக்கள் அதிக அளவில் வீட்டை விட்டு வெளியில் வருவதால் பாதுகாப்புக் கருதி அண்ணாசாலை மூடல், மீறி செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தகவல். சென்னையில் போக்குவரத்து நெரிசலுடன் எப்போதும் பரபரப்பாகவே இயங்கும் அண்ணா சாலையின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு சாலை மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்வதற்கான நேரம் முடிந்ததால் காவல்துறையினர் சாலையை முடக்கி மூடியுள்ளனர்.
அண்ணா மேம்பாலத்திலிருந்து ஓமந்தூரார் மருத்துவமனை செல்ல தற்போது தடை செய்யப்பட்டுள்ளது. விதியை மீறிச் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் மாற்றும் பொதுமக்களை கண்காணித்து நடவடிக்கை.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...
கருத்துகள்