மேற்கு வங்காளத்தில் சாலையில் பணம் வைத்து நோய் பரப்பப் படுகிறதா .
சாலையில் ரூபாய் நோட்டுகள் கிடந்தால் யாரும் அதை எடுக்க வேண்டாம் எனவும் தகவல் உண்மை தானா. தற்போது கோராணா வைரஸை பரப்ப நூதன முறையில் செயல்படுகிறார்கள் என்பது உண்மையா அல்லது யாரும் வீனாக வதந்தி பரப்பும் செயலா என்பது தான் இப்போது கேள்வியாக உள்ளது.
மேற்கு வங்கத்தில் சிலர் ரூபாய் நோட்டுகளை ரோட்டில் வீசி சென்றனர் அதை சிலர் கவனித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர் பொதுமக்கள் யாரும் அந்த பணத்தை எடுக்கவில்லை காவல்துறையினர் குச்சிகளைப் பயன்படுத்தி பணத்தை எடுத்து சென்றனர். விசாரணை நடப்பதாகத் தகவல்.
"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன், வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்; நான் விரும்பிய காளி தருவாள்". - மஹாகவி பாரதியார் சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை எடுத்தனர் அது வெட்டி எடுத்த அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“ நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன் கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர். போகிற வழியில் ஆடு மேய்க்கும் பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்
கருத்துகள்