மகாபாரதக் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு இந்நாளில் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுமஹ மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் சைவ, வைணவ, இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்பிக்கை.மகாவிஷ்ணுவின் குணங்களை எல்லாம் உணர்ந்த அசுரர்கள், பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்ளவே ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்டத்தில் வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான் மஹாவிஷ்னு, அதன் வழியாக அசுரர்களை பரமபதம் சேர்த்ததாக ஐதீகம் வைகுண்ட ஏகாதசியன்று தரிசிப்பவர்கள் அனைவருக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டுமென நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டவே, அதற்கு இறைவனும் ஒப்புதல் அளித்தாக இந்து வைணவப்பெருமக்களின் நம்பிக்கை
மகாபாரதக் குருச்சேத்திரப் போரின் துவக்கத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் அர்ஜுனனுக்கு இந்நாளில் கீதை விளக்கங்களை நிகழ்த்தியதாகக் கருதப்படுமஹ மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் சைவ, வைணவ, இந்துக்களால் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. வைணவர்கள் தாம் வழிபடும் திருமாலின் இருப்பிடமாகக் கருதும் வைகுண்டத்தின் கதவுகள் இன்று திறக்கப்படுவதாக நம்பிக்கை.மகாவிஷ்ணுவின் குணங்களை எல்லாம் உணர்ந்த அசுரர்கள், பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டுமென வேண்டிக் கொள்ளவே ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று வைகுண்டத்தில் வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான் மஹாவிஷ்னு, அதன் வழியாக அசுரர்களை பரமபதம் சேர்த்ததாக ஐதீகம் வைகுண்ட ஏகாதசியன்று தரிசிப்பவர்கள் அனைவருக்கும் கதி மோட்சம் கிடைக்க வேண்டுமென நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டவே, அதற்கு இறைவனும் ஒப்புதல் அளித்தாக இந்து வைணவப்பெருமக்களின் நம்பிக்கை
கருத்துகள்