முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சீர்காழியில் வசித்த ராஜஸ்தானியர் குடும்பத்தில் இரட்டைக்கொலை கொள்ளை ராஜஸ்தான் நபர்கள் கைது ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொலை







மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியில் குடியேறி வசிக்கும்  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த  தன்ராஜ் சவுத்ரி வயது.50 இவர் தர்ம குளத்தில் நகை மற்றும் அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (வயது48) மகன் அகில் (வயது25) மருமகள் நிகில் (வயது24) ஆகியோர் தூங்கிய நிலையில் காலை 6:30 மணிக்கு  வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். 

அவர்கள் மொழியில் பேசியதால் கதவு திறந்து பார்க்க முயல அதில்  இரண்டு பேரைக் கொலை செய்துவிட்டு 16 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்றது ஒரு ராஜஸ்தான் சேர்ந்த  கும்பல். காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்றது. ஆனால், காலை 11 மணிக்குள் கொலையாளிகளைப் பற்றிய தகவல் வரவே அங்கு சென்ற   காவல்துறை.

சுற்றுவட்டாரத்தில் ஹிந்தி பேசியபடி சந்தேகத்துக்கு இடமாக இருந்த நபர்கள் அனைவரையும் விசாரிக்க அதில் மூன்று பேர் கொலையாளிகள் என உறுதி செய்யப்பட்டது. நகைகளை எங்கே வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது, அதில் ஒருவர் தப்பி ஓடியபோது  காவல்துரையால் சுட்டு என்கவுண்டர் செய்யப்பட்டார். வேகமாக கொலையாளிகளை தகவல் வந்து பிடித்தது  தப்பி ஓடியவர் சுடப்பட்டு கொல்லப்பட்டார் சமீபத்திய காலத்தில் வடமாநிலங்களில் உள்ள நபர்கள் வீடுகளில் நிறுவனங்களில் வடமாநிலங்களிலிருந்து வந்து இங்கு இதுபோன்ற கொடூரமான செயல்கள் பெருகிவிட்டது காரணம் தமிழகத்தில் உள்ள வெளிமாநிலத்தவர்களுக்கு சமீபகாலமாக கிடைக்கும் சலுகைகள் தான் காரணம் பலூன், குல்பி,போர்வை,பூட்டு விற்றவர்கள் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் மிதமிஞ்சிய அளவில் ஆக்கிரமித்துக் கொண்டு தமிழர்கள் விரட்டியடிக்கப் பார்க்கும் செயல்களும் இவர்கள் வடமாநிலங்களிலிருந்து பிழைக்க  வருகை தந்த பின்  தமிழகத்தில் பல. சம்பவம் அதிகரிக்கும் நிலை உள்ளது உண்மை நிலை. சீர்காழி 

தாய், மகன் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவமும் அதில் 16 கிலோ நகை கொள்ளை போனதும் அதற்கு முன் ஹோசூர் சம்பவமும் உதாரணமாக கூறலாம்.

மயிலாடுதுறை பகுதியில் ஹிந்தி பேசி வீடு திறக்க உடனே தீரன் அதிகாரம் படக் காட்சிபோல தாக்கி வீட்டிலிருந்த பெண் அவர் மகனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த மர்ம நபர்கள் 16 கிலோ நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சி  ஏற்படுத்தியதாக் 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதி மக்கள் இதை ஆச்சரியமாகவே பார்க்க  தன்ராஜ் சவுத்ரி 50 இவர் தர்ம குளத்தில் நகை கடை மற்றும் நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார். இன்று(ஜன.,27) காலை தன்ராஜ் சவுத்ரி மற்றும் அவரது மனைவி ஆஷா (48) மகன் அகில் (25) மருமகள் நிகில் (24) ஆகியோர் தூங்கிக்கொண்டிருந்தனர்.காலை 6:30 மணிக்கு தன்ராஜ் சௌத்ரியின் வீட்டுக் கதவை தட்டிய மர்ம நபர்கள் ஹிந்தியில் பேசியுள்ளனர். அதனைக் கேட்டு தன்ராஜ் சவுத்ரி கதவைத் திறந்துள்ளார்.

அவரைத் தாக்கிய ஐந்து பேர் கொண்ட கொள்ளைக்கும்பல் வீட்டில் மற்ற இருவர் மீதும்  தாங்கியதில்  இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து அந்த மர்ம கும்பல் வீட்டில் இருந்த  சிசிடிவி கேமரா, ஹார்ட் டிஸ்க், சிடி, ஆகியவற்றை கொள்ளை அடித்துக்கொண்டு தன்ராஜ் சௌத்ரியின் காரிலேயே தப்பியுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி காவல்துறை  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டு தொடர்ந்து காயமடைந்த தன்ராஜ் சவுதரி அவரது மருமகள் நிகில் இருவரை சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்ட பின்  இச்சம்பவம் நடந்த சீர்காழி அருகே உள்ள எருக்கூர் கிராமத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த மூன்று வடநாட்டு இளைஞர்களைத் தனிப்படை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கொள்ளையர்கள் எடுத்துச்சென்ற தன்ராஜ் சௌத்ரியின் கார் சீர்காழி அருகே உள்ள பட்ட விலாகம் பகுதியில் இருப்பது  கண்டுபிடித்ததையடுத்து,  கடலூர் மாவட்டம் எருக்கூர் கிராமத்தில் பேருந்துக்காக காத்திருந்த வடமாநிலத்தை சேர்ந்த மணிப்பால், மணிஷ், ரமேஷ் இளைஞர்களை 4 மணிநேரத்தில் தனிப்படை போலீசார் பிடித்தனர். பஸ்ஸில் தப்பிச்செல்லாதவாறு தடுத்து அப்போது, கொள்ளையர்கள் தப்ப முயன்ற போது ஒருவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு அவர்களிடமிருந்து  16 கிலோ தங்க நகைகள் மற்றும் 2 கைத் துப்பாக்கிகளும்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வடமாநித்தவர்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் பெருகுகிறது. தமிழக மக்களை கவலை கொள்ளச் செய்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...