கோவிட்-19 பரவல் தடுப்புக்கான முன்னெடுப்புகளை போர்க்கால நடவடிக்கையாக அரசு மேற்கொண்டிருந்தாலும், இப்போரில் ஒவ்வொருவரின் கருத்துக்கும் செவி மடுக்கிறது.
நாளை மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்ட
த்திற்கு அழைப்புவிடுத்து கடிதம் தமிழகத்தின் முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
கோவில் 19 பரவல் குறித்து
நாம் அனைவரும் இணைந்து நம் மக்களைக் காப்போம்!சென்னையில் இன்று மாலை நிலவரப்படி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காலியாக இருக்கும் ஆக்ஸிஜன் படுக்கை எண்ணிக்கை வெறும் 7.மட்டுமே காலியாக இருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் படுக்கை 1. அதுவும் தனியார் மருத்துவமனையில்.
தினமும் கொரானா பரவும் நபர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துக் கொண்டு இருக்கும் நேரத்தில் அவர்களில் ஆக்ஸிஜன் மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நபர்கள் இனி என்ன செய்வார்கள்? அவர்கள் சிகிச்சை பெறுவதற்கு அரசாங்கம் என்ன செய்ய போகிறது?
சென்னை வர்த்தக மையம் போல மேலும் பல இடங்களை ஆக்ஸிஜன் வசதிகளுடன் போர்க்கால அடிப்படையில் தயார் செய்ய தமிழக அரசை பலரும் கேட்டுக் கொண்டு ள்ள நிலையில்.
மேலும் தீவிர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மேலும் பல ICU படுக்கைகள் தயார் செய்து, சிகிச்சை அளிக்க தேவையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோரை புதிதாக பணியமர்த்த வேண்டும் அதனால் தமிழக முதல்வர் அணைத்துக் கட்சிகளின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார்
மக்களாகிய நாம் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வீட்டை விட்டு வெளியேறாமல் நோய் தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வோம்.
கருத்துகள்