முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த சிறப்பு ரயிகளில் பயணிகள் யாரும் கொரோனா அச்சம் காரணமாக பயணிப்பதில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.

இரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் பட்டியல்:

எழும்பூர்-காரைக்குடி (ரயில் எண் 02605) சிறப்பு ரயில் (மே 8 முதல் 31ம் தேதி வரை) மற்றும் காரைக்குடி-எழும்பூர் (ரயில் எண் 02606) சிறப்பு ரயில் (மே 9 முதல் ஜூன் 1 வரை)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02614)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02635) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02636)

எழும்பூர்-திருச்சி(ரயில் எண் 02653) மற்றும் திருச்சி-எழும்பூர் (ரயில் எண் 02654)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 06157) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 06158)

சென்னை சென்ட்ரல்-ஈரோடு (ரயில் எண் 02649) மற்றும் ஈரோடு-சென்ட்ரல் (ரயில் எண் 02650)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02673) மற்றும் கோவை-சென்ட்ரல் (ரயில் எண் 02674)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02679) மற்றும் கோவை- சென்ட்ரல் (ரயில் எண் 02680)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02681) மற்றும் கோவை-சென்ட்ரல் ( ரயில் 02682)

சென்ட்ரல்-மதுரை (ரயில் எண் 06019) மற்றும் மதுரை-சென்ட்ரல்(ரயில் எண் 06020)

எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06063) சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-எழும்பூர் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06064) சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் (ரயில் எண் 06191),

சென்ட்ரல்-ஜோலார்பேட்டை (ரயில் எண் 06089) சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06192),

ஜோலார்பேட்டை-சென்ட்ரல் ( ரயில் எண் 06090),

தாம்பரம்-நாகர்கோவில் ( ரயில் எண் 06065) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06066) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-சென்ட்ரல் (ரயில்எண் 02698),

சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02695),

நெல்லை-பாலக்காடு(ரயில் எண் 06791),

திருச்சி-பாலக்காடு (ரயில் எண் 06843) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02697),

திருவனந்தபுரம்- சென்ட்ரல்(ரயில் எண் 02696), பாலக்காடு-நெல்லை (ரயில் எண் 06792), பாலக்காடு-திருச்சி (ரயில் எண் 06844) சிறப்பு ரயில்கள் வருகிற 9ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-புதுச்சேரி (ரயில் எண் 06115) சிறப்பு ரயில் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி-எழும்பூர் (ரயில் எண் 06116) சிறப்பு ரயில் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(ரயில் எண் 06075),

கே.எஸ்.ஆர்.பெங்களூரு (ரயில் எண் 06076), சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு( ரயில் எண் 06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்ட்ரல்(ரயில் எண் 06080) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-மங்களூரு (ரயில் எண் 06606) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-சென்ட்ரல் (ரயில் எண் 06628),

மங்களூரு-நாகர்கோவில் (ரயில் எண் 06605) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-மங்களூரு (ரயில் எண் 06347),

எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (02678),

கொச்சுவேலி-மங்களூரு(06355) சிறப்பு ரயில்கள் வரும் 8-ம்தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-திருவனந்தபுரம் (06348),

கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம்(02677),

எர்ணாகுளம்-பனாஸ்வாடி(06161)

மங்களூரு-கொச்சுவேலி(06356) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

பனாஸ்வாடி-எர்ணாகுளம் (06162) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருப்பதி (06095),

திருப்பதி-சென்ட்ரல் (06096) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு ரயில் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை

நிசாமுதீன் சென்ட்ரல் (06152) சிறப்பு ரயில் 17ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை

திருவனந்தபுரம்-நிசாமுதீன் (06167) சிறப்பு ரயில் 11ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை,

நிசாமுதீன்-திருவனந்தபுரம்(06168) சிறப்பு ரயில் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (06304),

ஆலப்புலா-கொல்லம்(06013),

கொல்லம்-ஆலப்புலா (06014),

எர்ணாகுளம்-ஆலப்புலா (06015),

ஆலப்புலா-எர்ணாகுளம் (06016),

சோரணூர்-எர்ணாகுளம் (06017),

எர்ணாகுளம்-சோரணூர் (06018),

சோரணூர்-கண்ணூர் (06023),

கண்ணூர்-சோரணூர் (06024),

சோரணூர்-திருவனந்தபுரம் (06301),

திருவனந்தபுரம்-சோரணூர் (06302) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (06303),

திருவனந்தபுரம்-கண்ணூர்(02083) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

கண்ணூர்-திருவனந்தபுரம் (02081) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் முன்பதிவில்லாத 18 சிறப்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06009),

அரக்கோணம்-ஜோலார்பேட்டை (06085),

ஜோலார்பேட்டை-அரக்கோணம் (06085),

விருத்தாசலம்-சேலம் (06121),

சேலம்-விருத்தாசலம் (06121),

திருச்சி-கரூர் (06123),

திருச்சி-காரைக்குடி (06125),

விழுப்புரம்-மதுரை (06867),

எழும்பூர்-புதுச்சேரி (06025),

புதுச்சேரி-எழும்பூர் (06026) ஆகிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-விழுப்புரம் (06027),

காரைக்குடி-திருச்சி (06126),

கரூர்-திருச்சி (06124),

மதுரை-விழுப்புரம் (06868) சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம்-தாம்பரம் (06028),

சேலம்-அரக்கோணம் (06088),

அரக்கோணம்-சேலம் (06087) இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...