முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.


தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த சிறப்பு ரயிகளில் பயணிகள் யாரும் கொரோனா அச்சம் காரணமாக பயணிப்பதில்லை. இதனால் ரயில்வே நிர்வாகம் தமிழகத்தில் செயல்பட்டு வந்த 74 சிறப்பு ரயில்களின் சேவையை ரத்து செய்துள்ளது.

இரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களின் பட்டியல்:

எழும்பூர்-காரைக்குடி (ரயில் எண் 02605) சிறப்பு ரயில் (மே 8 முதல் 31ம் தேதி வரை) மற்றும் காரைக்குடி-எழும்பூர் (ரயில் எண் 02606) சிறப்பு ரயில் (மே 9 முதல் ஜூன் 1 வரை)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02613) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02614)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 02635) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 02636)

எழும்பூர்-திருச்சி(ரயில் எண் 02653) மற்றும் திருச்சி-எழும்பூர் (ரயில் எண் 02654)

எழும்பூர்-மதுரை (ரயில் எண் 06157) மற்றும் மதுரை-எழும்பூர் (ரயில் எண் 06158)

சென்னை சென்ட்ரல்-ஈரோடு (ரயில் எண் 02649) மற்றும் ஈரோடு-சென்ட்ரல் (ரயில் எண் 02650)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02673) மற்றும் கோவை-சென்ட்ரல் (ரயில் எண் 02674)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02679) மற்றும் கோவை- சென்ட்ரல் (ரயில் எண் 02680)

சென்ட்ரல்-கோவை (ரயில் எண் 02681) மற்றும் கோவை-சென்ட்ரல் ( ரயில் 02682)

சென்ட்ரல்-மதுரை (ரயில் எண் 06019) மற்றும் மதுரை-சென்ட்ரல்(ரயில் எண் 06020)

எழும்பூர்-நாகர்கோவில் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06063) சிறப்பு ரயில் வரும் 13ம் தேதியில் இருந்து 27ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-எழும்பூர் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06064) சிறப்பு ரயில் 14ம் தேதி முதல் 28ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-நாகர்கோவில் (ரயில் எண் 06191),

சென்ட்ரல்-ஜோலார்பேட்டை (ரயில் எண் 06089) சிறப்பு ரயில்கள் 8ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06192),

ஜோலார்பேட்டை-சென்ட்ரல் ( ரயில் எண் 06090),

தாம்பரம்-நாகர்கோவில் ( ரயில் எண் 06065) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-தாம்பரம் (ரயில் எண் 06066) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-சென்ட்ரல் (ரயில்எண் 02698),

சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02695),

நெல்லை-பாலக்காடு(ரயில் எண் 06791),

திருச்சி-பாலக்காடு (ரயில் எண் 06843) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருவனந்தபுரம் (ரயில் எண் 02697),

திருவனந்தபுரம்- சென்ட்ரல்(ரயில் எண் 02696), பாலக்காடு-நெல்லை (ரயில் எண் 06792), பாலக்காடு-திருச்சி (ரயில் எண் 06844) சிறப்பு ரயில்கள் வருகிற 9ம் தேதி முதல் ஜூன் மாதம் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எழும்பூர்-புதுச்சேரி (ரயில் எண் 06115) சிறப்பு ரயில் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

புதுச்சேரி-எழும்பூர் (ரயில் எண் 06116) சிறப்பு ரயில் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு(ரயில் எண் 06075),

கே.எஸ்.ஆர்.பெங்களூரு (ரயில் எண் 06076), சென்ட்ரல்-கே.எஸ்.ஆர் பெங்களூரு( ரயில் எண் 06079), கே.எஸ்.ஆர். பெங்களூரு-சென்ட்ரல்(ரயில் எண் 06080) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-மங்களூரு (ரயில் எண் 06606) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதியில் இருந்து ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-சென்ட்ரல் (ரயில் எண் 06628),

மங்களூரு-நாகர்கோவில் (ரயில் எண் 06605) சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-மங்களூரு (ரயில் எண் 06347),

எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர் பெங்களூரு (02678),

கொச்சுவேலி-மங்களூரு(06355) சிறப்பு ரயில்கள் வரும் 8-ம்தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

மங்களூரு-திருவனந்தபுரம் (06348),

கே.எஸ்.ஆர் பெங்களூரு-எர்ணாகுளம்(02677),

எர்ணாகுளம்-பனாஸ்வாடி(06161)

மங்களூரு-கொச்சுவேலி(06356) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

பனாஸ்வாடி-எர்ணாகுளம் (06162) சிறப்பு ரயில் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-திருப்பதி (06095),

திருப்பதி-சென்ட்ரல் (06096) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சென்ட்ரல்-நிசாமுதீன் (06151) சிறப்பு ரயில் 15ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை

நிசாமுதீன் சென்ட்ரல் (06152) சிறப்பு ரயில் 17ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை

திருவனந்தபுரம்-நிசாமுதீன் (06167) சிறப்பு ரயில் 11ஆம் தேதி முதல் 25ம் தேதி வரை,

நிசாமுதீன்-திருவனந்தபுரம்(06168) சிறப்பு ரயில் 14ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலும் ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-எர்ணாகுளம் (06304),

ஆலப்புலா-கொல்லம்(06013),

கொல்லம்-ஆலப்புலா (06014),

எர்ணாகுளம்-ஆலப்புலா (06015),

ஆலப்புலா-எர்ணாகுளம் (06016),

சோரணூர்-எர்ணாகுளம் (06017),

எர்ணாகுளம்-சோரணூர் (06018),

சோரணூர்-கண்ணூர் (06023),

கண்ணூர்-சோரணூர் (06024),

சோரணூர்-திருவனந்தபுரம் (06301),

திருவனந்தபுரம்-சோரணூர் (06302) சிறப்பு ரயில்கள் வரும் 8ஆம் தேதியில் இருந்து 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

எர்ணாகுளம்-திருவனந்தபுரம் (06303),

திருவனந்தபுரம்-கண்ணூர்(02083) சிறப்பு ரயில்கள் 9ஆம் தேதி முதல் ஜூன் 1ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

கண்ணூர்-திருவனந்தபுரம் (02081) சிறப்பு ரயில் 10ம் தேதி முதல் ஜூன் 1ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இதேபோல் முன்பதிவில்லாத 18 சிறப்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 06009),

அரக்கோணம்-ஜோலார்பேட்டை (06085),

ஜோலார்பேட்டை-அரக்கோணம் (06085),

விருத்தாசலம்-சேலம் (06121),

சேலம்-விருத்தாசலம் (06121),

திருச்சி-கரூர் (06123),

திருச்சி-காரைக்குடி (06125),

விழுப்புரம்-மதுரை (06867),

எழும்பூர்-புதுச்சேரி (06025),

புதுச்சேரி-எழும்பூர் (06026) ஆகிய முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 8ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

தாம்பரம்-விழுப்புரம் (06027),

காரைக்குடி-திருச்சி (06126),

கரூர்-திருச்சி (06124),

மதுரை-விழுப்புரம் (06868) சிறப்பு முன்பதிவில்லா ரயில்கள் 9ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

விழுப்புரம்-தாம்பரம் (06028),

சேலம்-அரக்கோணம் (06088),

அரக்கோணம்-சேலம் (06087) இடையே இயக்கப்பட்ட முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் 10ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.