தமிழ்நாட்டில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்
: நான்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் உட்பட, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்
சுமித்சரன் - ஐ.ஜி., ரயில்வே - ஐ.ஜி., ஊர்க்காவல் படை, சென்னைக்கும்
தினகரன் - ஐ.ஜி., பொருளாதாரக் குற்றப்பிரிவு, சென்னை - ஐ.ஜி., சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கும்
கயல்விழி - டி.ஐ.ஜி., ஆயுதப்படை, திருச்சி - டி.ஐ.ஜி., பயிற்சி, சென்னைக்கும்
சீனிவாசன் - எஸ்.பி., திருவாரூர் மாவட்டம் - எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டத்திற்கும்
விஜயகுமார் - எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னை - எஸ்.பி. திருவாரூர் மாவட்டத்திற்கும்
ரவலி பிரியா காந்தபுனேனி - எஸ்.பி., திண்டுக்கல் மாவட்டம் - எஸ்.பி., தஞ்சாவூர் மாவட்டத்திற்கும்
தேஷ்முக் சேகர் சஞ்சய் - எஸ்.பி., தஞ்சாவூர் மாவட்டம் - எஸ்.பி., ராணிப்பேட்டை மாவட்டத்திற்கும்
ஓம் பிரகாஷ் மீனா - எஸ்.பி., ராணிப்பேட்டை மாவட்டம் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னைக்கும்
விக்ரமன் - துணை கமிஷனர், அடையாறு, சென்னை - எஸ்.பி., சி.பி.சி.ஐ.டி., சென்னைக்கும்
தேவராணி - எஸ்.பி., சென்னை மெட்ரோ ரயில் - எஸ்.பி., சைபர் கிரைம், சென்னைக்கும்
அருண்பாலகோபாலன் - எஸ்.பி., சைபர் கிரமை், சென்னை - துணை கமிஷனர், புனித தோமையார் மலை, சென்னைக்கும்
சியாமளா தேவி - எஸ்.பி., நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சென்னை - துணை கமிஷனர், மகளிர் மற்றும் குழந்தைகள் மீதான குற்றத் தடுப்புப் பிரிவு, சென்னைக்கும் மாற்றம்
கருத்துகள்