முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்கப் படத்தின் கதாநாயகியாக வனிதாவை பேக்கப் செய்த சீனிவாசன்

பிக்கப் படத்திற்காக வனிதாவை பேக்கப் செய்த சீனிவாசன் வைரல் விடியோ           பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா...என மூன்று நாட்கள் முன்பு வைரலான புகைப்படம் அதன் பிண்ணனி வேறு என்பது நாம் அறிந்த காரணமாக நாம் வெளியிடாத செய்தி





 

பவர் ஸ்டார் எனும் சீனிவாசன் இவர் சென்னை திருவெற்றியூர் பகுதியில் வசித்த போதே அறிவோம்.

நடிகை வனிதா நடிகர் விஜயகுமார் மகள் இவருக்கு 4 வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திருமண செய்ததாக ஒரு புகைப்படம் வெளியானது.

பிக்பாஸ் எனும் கலாச்சாரக் சீரழிவு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் பெற்றவர், கடந்தாண்டில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சினிமா கலைஞர் பீட்டர்பாலை 3-வது திருமணம் செய்தவர் பின்னர் அவரை உதறித் தள்ளி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகவே மறுப்பு தெரிவித்தார். பின் வனிதாவின் ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்த.  நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை சூடிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து அதை வைரலாகும் படி செய்தார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வர பலர் செய்திகள் வெளியிட்டனர் உண்மை தெரியாமல்.          1990 க்கு முன் ஆடி, மாசி,பங்குனி மாதங்களில் நடைபெறும் கிராமத்தில் தெருக்கூத்து அதில் நடிக்கும் ராஜபார்ட் நடிகர் ஸ்ரீ பார்ட் நடிகைக்கு மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும் அதைத் திருமணம் என்று கூற முடியாது அது போல இதுவும் ஒரு படத்தில் வரும் காட்சிகள் அதை வைரலாக்குவது கூத்தாடிகளுக்கு வருமானம் மக்களின் பொழுது போக்கு அவ்வளவுதான்     







 இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பதும் அந்த திரைப்படத்தின் டைட்டில் ’பிக்கப் டிராப்’ என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனியில் நடந்தது  பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் நடிகர் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனர். 2013 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியில் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு.       குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எஸ் இன்டர்நேசனலின் உரிமையாளர் ஜி.யு.பாலசுப்பிரமணியனை ஏமாற்றி மோசடி செய்ததற்காக நடிகர் சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியில் மத்தியக் குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகும்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியில் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதியில் பவர் ஸ்டார்  கடத்தியது யார் என தெரிந்தது. - திடுக்கிட வைக்கும் பின்னணி.கொண்டவர். பின் இவர் பாஜகவில் இணைந்தார்.               தற்போது பிக்கப் டிராப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தனக்குத் தைரியமிருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று என்னுடைய ஜோதிடர் கூறினார் ஆனால் அரசியலில் எனக்கு விருப்பமில்லை எனவும் பேசினார். அடுத்துப் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ’ஒரு பெண் இந்த உலகில் தனியாக வாழ்வது மிகவும் கடினம் என்றும் அதனால் வனிதா திருமணம் செய்து கொள்வது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாமென்றும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றும்  தெரிவித்தார். மேலும் வனிதா அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல அவமானங்களைச் சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளாரென்றும் அவர் கூறினார். சினிமாகாரர்களை கடந்த தலைமுறை தள்ளிவைத்து பார்த்த நிலை தற்போது இல்லை ஆகவே இந்த     அர்த்தமற்ற செய்திகள் வைரலாகும் நிலை .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...