முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பிக்கப் படத்தின் கதாநாயகியாக வனிதாவை பேக்கப் செய்த சீனிவாசன்

பிக்கப் படத்திற்காக வனிதாவை பேக்கப் செய்த சீனிவாசன் வைரல் விடியோ           பவர் ஸ்டார் சீனிவாசனை திருமணம் செய்த வனிதா...என மூன்று நாட்கள் முன்பு வைரலான புகைப்படம் அதன் பிண்ணனி வேறு என்பது நாம் அறிந்த காரணமாக நாம் வெளியிடாத செய்தி





 

பவர் ஸ்டார் எனும் சீனிவாசன் இவர் சென்னை திருவெற்றியூர் பகுதியில் வசித்த போதே அறிவோம்.

நடிகை வனிதா நடிகர் விஜயகுமார் மகள் இவருக்கு 4 வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்தி வெளியான நிலையில், திருமண செய்ததாக ஒரு புகைப்படம் வெளியானது.

பிக்பாஸ் எனும் கலாச்சாரக் சீரழிவு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை வனிதா. ஏற்கனவே இரண்டு முறை திருமணமாகி விவாகரத்தும் பெற்றவர், கடந்தாண்டில் கொரோனா ஊரடங்கு சமயத்தில் சினிமா கலைஞர் பீட்டர்பாலை 3-வது திருமணம் செய்தவர் பின்னர் அவரை உதறித் தள்ளி பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகவே மறுப்பு தெரிவித்தார். பின் வனிதாவின் ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்த.  நிலையில், தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் நகைச்சுவை நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலை சூடிய புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து அதை வைரலாகும் படி செய்தார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வர பலர் செய்திகள் வெளியிட்டனர் உண்மை தெரியாமல்.          1990 க்கு முன் ஆடி, மாசி,பங்குனி மாதங்களில் நடைபெறும் கிராமத்தில் தெருக்கூத்து அதில் நடிக்கும் ராஜபார்ட் நடிகர் ஸ்ரீ பார்ட் நடிகைக்கு மாலை மாற்றும் நிகழ்வு நடைபெறும் அதைத் திருமணம் என்று கூற முடியாது அது போல இதுவும் ஒரு படத்தில் வரும் காட்சிகள் அதை வைரலாக்குவது கூத்தாடிகளுக்கு வருமானம் மக்களின் பொழுது போக்கு அவ்வளவுதான்     







 இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார்கள் என்பதும் அந்த திரைப்படத்தின் டைட்டில் ’பிக்கப் டிராப்’ என்றும் தகவல் வெளிவந்துள்ளது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை வடபழனியில் நடந்தது  பவர் ஸ்டார் எனும் புனைப்பெயரில் அறியப்படும் நடிகர் சீனிவாசன் தமிழ்த்திரைப்பட நடிகர், தயாரிப்பளர், இயக்குனர். 2013 ஆம் ஆண்டு ஜனவரி 13 ஆம் தேதியில் நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் முன்னணி நகைச்சுவை வேடத்தில் நடித்தார். இதற்கு முன்னர் லத்திக்கா எனும் தமிழ்த்திரைப்படத்தை தயாரித்து நடித்திருந்தார்.

2012 ஆம் ஆண்டு.       குரோம்பேட்டையிலுள்ள ஆர்.பி.எஸ் இன்டர்நேசனலின் உரிமையாளர் ஜி.யு.பாலசுப்பிரமணியனை ஏமாற்றி மோசடி செய்ததற்காக நடிகர் சீனிவாசன் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். பாலசுப்பிரமணியனின் கூற்றுப்படி சீனிவாசன் தனக்கு 10 கோடி ரூபாய் தர உறுதியளித்ததாகவும் அதற்கு சேவைக்கட்டணமாக 65 இலட்சம் வாங்கியதாகவும் ஆனால் கடனையோ சேவைக்கட்டணத்தையோ தரவில்லை எனக்கூறினார். இரண்டு வாரங்களின் பின்னர் சீனிவாசன் பிணையில் விடுதலையானார். வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

2013 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியில் மத்தியக் குற்றப்பிரிவு மோசடிக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்தது. இதற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் அவர் தொடர்புபட்டிருந்தமை காரணமாகும்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 7 ஆம் தேதியில் பவர் ஸ்டார் சீனிவாசனைக் காணவில்லை என அவரது மனைவி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு டிசம்பர் 13 ஆம் தேதியில் பவர் ஸ்டார்  கடத்தியது யார் என தெரிந்தது. - திடுக்கிட வைக்கும் பின்னணி.கொண்டவர். பின் இவர் பாஜகவில் இணைந்தார்.               தற்போது பிக்கப் டிராப் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மற்றும் வனிதா உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய நடிகை வனிதா விஜயகுமார், ‘நான் 4 அல்ல 40 திருமணம் கூட செய்து கொள்வேன் என்றும் அது தன்னுடைய விருப்பம் என்றும் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சந்திக்க தனக்குத் தைரியமிருப்பதாகவும் தெரிவித்தார் மேலும் நான் அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளது என்று என்னுடைய ஜோதிடர் கூறினார் ஆனால் அரசியலில் எனக்கு விருப்பமில்லை எனவும் பேசினார். அடுத்துப் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், ’ஒரு பெண் இந்த உலகில் தனியாக வாழ்வது மிகவும் கடினம் என்றும் அதனால் வனிதா திருமணம் செய்து கொள்வது குறித்து யாரும் கேள்வி கேட்க வேண்டாமென்றும் அது அவருடைய தனிப்பட்ட உரிமை என்றும்  தெரிவித்தார். மேலும் வனிதா அவர்கள் மிகவும் கஷ்டப்பட்டு பல அவமானங்களைச் சந்தித்து இந்த இடத்திற்கு வந்துள்ளாரென்றும் அவர் கூறினார். சினிமாகாரர்களை கடந்த தலைமுறை தள்ளிவைத்து பார்த்த நிலை தற்போது இல்லை ஆகவே இந்த     அர்த்தமற்ற செய்திகள் வைரலாகும் நிலை .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த