முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அகதியாக இந்தியா வந்த பெண் தகவல்.

 ‘இந்தியா என்பது சொர்க்கபுரி' ஆப்கனிலிருந்து அடைக்கலம் தேடி வந்த பெண் செய்தியாளரிடம் தகவல்.


தலிபான்கள் அவரது வீட்டை எரித்து விட்டதாகவும், ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் நடப்பதாகவும் ஆப்கனிலிருந்து அகதியாக இந்தியா வந்த அந்நாட்டு பெண் தெரிவித்தார்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் மீண்டும் கைபற்றிய நிலையில் ஆப்கன் பல நகரங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் சிக்கியுள்ள நிலையில் காபூலில் மட்டுமே 400 க்கும் மேற்பட்ட  சிக்கியுள்ள நபர்களை அங்கிருந்து இந்தியா அழைத்து வர தொடர்ந்து முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.

அவர்களை மீட்க இந்திய விமானப்படையின் சி 17 விமானம் நேற்று முன்தினம் இரவு சென்ற விமானத்தில் ஏறுவதற்காக வெளியே வந்து சேர்ந்த 150 இந்தியர்களையும் தலிபான்கள் சுற்றி வளைத்துக் கொண்ட  பின்னர் அவர்கள் காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து இந்தியர்களை மீட்க தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இன்று காலை 107 இந்தியர்கள் உள்பட 168 பேரை ஏற்றிக்கொண்டு இந்திய விமானப்படையின் சி-17 விமானம் காபூலிலிருந்து இந்தியா வந்த அந்த விமானத்தில் இந்தியர்கள் மட்டுமல்லாமல் ஆப்கான் மக்கள் சிலரும் அடைக்கலம் தேடி அகதிகளாக இந்தியா வந்தனர். ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சதியா என்பவர் குடும்பத்தினரும் இந்தியா வந்துள்ளனர்.

அவர்கள் தலிபான் தீவிரவாதிகளுடன் தங்களுக்கு ஏற்பட்ட கொடூரமான அனுபவத்தை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தலிபான்களால்  ஐந்து மணிநேரம் வரை தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவர்கள் தங்களது வீட்டை எரித்ததாகவும் கூறினார்.






"ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்ததனால் நான் என் மகள் மற்றும் இரண்டு பேரக்குழந்தைகளுடன் இந்தியா வந்தேன். எங்கள் இந்திய சகோதர சகோதரிகள் எங்களை மீட்டுள்ளனர். தலிபான்கள் என் வீட்டை எரித்த நிலையில். பெண்களுக்கு ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பில்லை. எங்களுக்குதவிய இந்தியாவுக்கு நன்றி. இந்தியா உண்மையிலேயே சொர்க்கபுரி தான் "என்று கூறினார். தாலிபான்களின் வருகையை சில இடதுசாரிகள் கொண்டாடுவதைப் பார்க்க முடிகிறது. இது அவர்களது பழைய அமெரிக்கா எதிர் சோவியத் மன நிலையிலிருந்து வருவது.இப்போது அது அமெரிக்கா எதிர் சீனாவாக மாறியிருக்கிறது என்று மகிழ்கிறார்கள். மேலோட்டமாக அமெரிக்காவுக்கும் சோவியத்துக்கும் சில காரணிகள் இருந்தன.சீனாவுக்கும் புதினின் ரஷ்யாவுக்கும் அதெல்லாம்  கிடையாது.ஆனால் முன்புபோல் ஒரு நாட்டுக்கு பிரச்சினைகளை உருவாக்கி பிறகு தானே  விடுவிக்கிறேன் என்ற பெயரில் பல ஆண்டுகளாக சுரண்டிவிட்டு முன்பை விட பெரிய பிரச்சினைகளிடம் அந்த நாட்டை கைவிட்டுவிட்டு  ஓடிப்போவது இம்முறை அமெரிக்காவுக்கு சாதகமாக இருக்காது என்றே தோன்றுகிறது. ரஷ்யா ஏற்கனவே அமெரிக்காவில் யார் ஆள்வது என்று தன்னால் தீர்மானிக்க முடியும் என்று நிரூபித்திருக்கிறது.சீனா சோவியத் போன்று ஒரு செயற்கையான கூட்டமைப்பில்லை.அறிவியல்,பொருளாதாரம் போன்ற சகல துறைகளிலும் அதன் பாய்ச்சல் அமெரிக்காவை ஒரு இரண்டாம் நிலை சக்தி ஆக்கிக் கொண்டே வருகிறது. இராணுவ,அரசியல் பலமும் சேரும்போது விரைவில் அமெரிக்கா ஒரு மூன்றாம் நிலை சக்தியாகவும் வீழக் கூடுமோ. என்று மலர் அஞ்சும் நிலையில் இதுதான் அமெரிக்காவின் நிஜமான முகமாகப் பார்க்கப் படுகிறது .சோவியத்தை அழிப்பதற்காக  தாலிபன் போன்ற தீவிரவாத அமைப்புகளை உருவாக்குவார்கள்.ஆதரிப்பார்கள்.பிறகு தாலிபனை அழிக்கிறேன் என்று கொஞ்ச நாள் நடித்து மறைமுகமாக ஆப்கானிஸ்தானை ஆள்வார்கள்.பிறகு 'இது உங்கள் போர்.நாங்கள் செய்ய முடியாது'என்று ஆப்கானிஸ்தானை அதன் மக்களை இரக்கமின்றி  தாலிபானிடம் விட்டுவிட்டு ஓடுவார்கள்.வியட் நாமில்,ஈராக்கில்,ஈரானிலென்று முன்பும் இதைத்தான் செய்தார்கள்.இது பொதுவான பார்வை.ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானப்படை விமானத்தில் டயர்கள் மற்றும் தொங்கி பயணம் மேற்கொள்ள முண்டியடித்த ஆப்கான் மக்கள் நிலை பார்த்தாலே உண்மை புரியும்.கதறி அழும் ஆப்கன் முஸ்லிம் பெண்கள்

சேவ் ரோஹிங்கியா, சேவ் சிரியா என்று பொங்கியவர்கள்,  குறிப்பாக பெண்களுக்கு ஆதரவாக பொங்கிய 

பெண்ணுரிமைப் போராளிகள் எங்கே?

நமது நாட்டின் உள்ளூர் பெண்ணுரிமை பற்றி பேசும் போராளிகளாகக் காட்டிக் கொள்ள முயலும் யாராவது ஆப்கான் பெண்களுக்காக கதறி அழுததை வேதனைப்பட்டுப் பார்த்துண்டா. குறைந்தது எதிர்ப்பாவது தெரிவித்தாங்களா?   இல்லை.

பெண்கள் பாதிக்கப் படுவதைவிட யாரால் பாதிக்கபடுகிறார்கள் என்பதைதான் இவர்கள் பார்ப்பார்கள். அப்படி ஒரு போராளிகள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த