முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சங்கம் வளர்க்கும் சமுதாய ஒருங்கிணைப்புக்கு பழனி சமத்துவ நாய(க்)கர் நியமனம்

புதிய மதுரையை பொலிவுடன் நாயக்கர் மன்னர்கள் அமைத்தனர் . மதுரை மீனாட்சி கோவிலில் பூஜைகள் சரியாக நடக்கப்பட்டன . சோழர்களுக்கும் , பாண்டிய சிற்றரசுகளுக்கும் சண்டை வந்ததால் , பாண்டிய மன்னர் சோழனை அடக்க விஜயநகரில் உதவியை நாடினார்

ஸ்ரீ கிருஷ்ண தேவராயரும் தனது தளபதியான நாகம நாயக்கரை மதுரைக்கு அனுப்பினார் . நாகமர் வீர சோழனை விரட்டி அடித்து தன்னையே அரசனாக முடி சூடி கொண்டார் . இதனை அறிந்து ராயர் கோபப்பட்டு நாகம நாயக்கரை சிறையிலிடுங்கள் என்று உத்தரவிட்டார் ஆனால் எந்த தளபதிகளும் அதற்கு முன்வரவில்லை , நாகம நாயக்கர் அனைவருக்கும் உறவினர் மேலும் அவருடன் போர் புரிவதை எந்த தளபதிகளும் விரும்பாமல் இருந்தனர் . நாகம நாயக்கரின் மகன் விசுவநாத நாயக்கர் தான் மதுரைக்கு சென்று தந்தையை வென்று வருகிறேன் என்று கூறினார். 

பெரும்படையைக் கொண்டு மதுரைக்கு சென்றார் இந்த படையில் கம்பளத்தார்களும் , பலிஜர்களும் , சக்கிலியர்களும் மட்டுமே இருந்தனர் , ஏற்கனவே நாகம நாயக்கர் படையிலும் மேல்கூறிய சமுக மக்களே இருந்தனர் , திருச்சியில் இருபடைகளும் தாவாரம் போட்டுள்ளனர் , இரு வீரர்களுக்கும் சண்டைபோடுவதில் எள்ளளவும் விருப்பம் இல்லை காரணம் இருபடைகளிலும் இருப்பவர்கள் பெரும்பாலும் ஊர்க்கார்கள், உறவுக்காரர்கள் , சீமைக்காரர்கள் என்பதால் போர் எதுவும் இல்லாமலேயே நாகம நாயக்கர் விஸ்வநாத நாயக்கரிடம் அடிபணிந்தார் 

ராயர் மகிழ்ந்து உனக்கு என்ன வேண்டும் என்று விசுவநாதரிடம் கேட்டார் . அவரோ எனது தந்தையை விடுதலை செய்தாலே போதும் என்றுக்கேட்டுக்கொண்டார் . அதன்படியே ராயரும் செய்து இனி மதுரைக்கு விஸ்வநாத நாயக்கரே அரசர் என்பதை பிரகடனம் செய்தார்.        வீரமங்கை வேலுநாச்சியாருகக்கு ஓர் வளர்ப்பு தந்தையாக அடைக்கலம் தந்த கோபால நாயக்கர்
தமிழ்நாட்டில் ஆங்கிலேயக் கிழக்கிந்தியருக்கு எதிரான விடுதலைப் போராட்ட முன்னோடி. ஆங்கிலேயக் கிழக்கிந்தியரைத் தமிழ் மண்ணிலிருந்து விரட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் பெரும்படை திரட்டி கூட்டமைப்பு அமைத்து போரிட்ட மன்னர்.  திண்டுக்கல்-பழநிக்கு நடுவேயுள்ள விருப்பாச்சியை நாயக்கர்கள் பாளையம் என்ற முறையில் ஆட்சி செய்த குறுநில மன்னர். ஆங்கிலேயரை எதிர்த்து படை திரட்டிப் புரட்சி செய்த காரணத்தால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியரால் 1801 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டார். இவரது நினைவாலயம் விருப்பாச்சியில் அமைந்துள்ளது.விருப்பாச்சி பாளையக்காரராக விளங்கிய கோபாலநாயக்கர் கண்காணிப்பில்,
புரட்சிப்படையினர் ஆங்கில முகாம்களில் பாய்ந்து ஆயுதங்களையும் சேமிப்புப் பண்டங்களையும் பறித்தனர். சிவகங்கை சமஸ்தானத்தின் மருதுபாண்டியருடனும் கன்னட மராட்டிய பகுதி மன்னரான துந்தாசிவாக்குடனும் தொடர்பு கொண்டு ஒரு விரிவான கூட்டமைப்பை உருவாக்கினார். இது தீபகற்ப கூட்டமைப்பு என்றழைக்கப்பட்டது, தீரர் மருதுபாண்டியர்கள் தலைமையில் சிவகங்கைச் சீமையும், அதேபோல் கோபால நாயக்கர் தலைமையில் திண்டுக்கல்லும் கூட்டமைப்புடன் சேர்ந்து வலுப்பெற்றன. இது வரலாற்றுப் பதிவு. .நாயுடு" அடைமொழி பயன்படுத்தும் ஜாதிகளான, பலிஜா, பேஸ்த, போயர், எக்காரி, கவரா, ஈடிகா நாயுடு, கொல்லா, கலிங்கி, காப்பு, முத்திரியர், மற்றும் வேலம என்பனவாகும். மேலும் Thurston கூற்றுப்படி "நாயுடு" எனும் சொல் தமிழில் நாயக்கர் அல்லது நாயக்கன் எனவும் அழைக்கப்படும். சிறப்பு வாய்ந்த 

தமிழ்நாடு நாயுடு பேரவையின் செயல் தலைவர் கவிதாலயா சரவணன் நாயுடு, மாநிலத் துணைத் தலைவர்கள் S.T இலஜபதி நாயுடு, ரோவர் K வரதராஜன் நாயுடு, A இரவிச்சந்திரபாபு நாயுடு,. லட்சுமிபதி நாயுடு, மாநிலச் செயலாளர் அரிமா. கே. செல்வராஜ் நாயுடு, மாநில இணைச் செயலாளர் N.S செல்வராஜ் நாயுடு,  மாநில அமைப்பு செயலாளர் ஏ.ஆர்.கே. பிரசன்னா பாண்டியன் நாயுடு மற்றும் மாநில தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர்  பாபு ராமச்சந்திரன் நாயுடு ஆகியோர் ஏகோபித்த  ஆதரவின் படி  பழனி N பத்மநாபன் நாயுடு, தமிழ்நாடு நாயுடு பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளராக நிறுவனத் தலைவர் முனைவர் ஜி. காமாட்சி நாயுடு  நியமித்துள்ளார் என்ற தகவல் தெரிவித்து அரிமா கே. செல்வராஜ் நாயுடு,  மாநிலச் செயலாளர், தமிழ்நாடு நாயுடு பேரவை. சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 600 ஆண்டு காலம் தென்னிந்தியாவில் கோலோச்சிய சமுதாயம் ஒருங்கிணைப்பு என்பது அவ்வளவு சுலபமானதல்ல அதை சரியாக செய்யும் பொருட்டு பழனி நா.பத்மநாபன் நாயுடு  நியமனம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த