முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த கட்சிப் பிரமுகர்களின் ருத்ர தாண்டவம் .

திரைப்படத்தின் சிறப்புக் காட்சி பார்த்த கட்சிப் பிரமுகர்களின் ருத்ர தாண்டவம் .


சென்னைக்கு போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளராக வரும் ருத்ர பிரபாகரன் (ரிச்சர்ட்) போதை கடத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்ததனால் கோபமான கௌதம் மேனன் அவரைக் காவல் துறையில் இருந்து சூழ்ச்சியால் விரட்டுவதும்.  ஜாதி வெறியனென மக்கள் மத்தியில் நாயகனை அவமானப்படுத்தும் கௌதம் மேனன்.


அதன் தொடர்ச்சியாக படத்தின் கதைக்களம்.




திரௌபதி இயக்குனர் ஜி.மோகனின் இயக்கத்தில் உருவான  ருத்ரதாண்டவம் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை


தமிழக பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் எச்.ராஜா பார்த்து ரசித்து. செய்தியாளர்களிடம் பல சிறிய கட்சிகளின் பிரதிநிதிகள் இணைந்து கூறும்போது சீமான், சுப.வீரபாண்டியன், இயக்குநர் ரஞ்சித் ஆகியோரை நேரடியாகவும், திருமாவளவனை மறைமுகமாகவும் மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் செய்து பேசிய இவரது பேச்சுக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பும் ஆதரவும் வெளிப்பட்டது. தொடர்பாக நல்ல விளம்பரம் ருத்ர தாண்டவம்  திரைப்படத்திற்கு  கிடைத்த நிலையில்.






தமிழில் நடிகர் ரிஷி ரிச்சர்ட், இயக்குநர் கௌதம் மேனன், தர்ஷா குப்தா, இராதாரவி ஆகியோர் நடிப்பில் ருத்ரதாண்டவம் என்கிற திரைப்படத்தை மோகன் இயக்கியுள்ளார்.  அக்டோபர் மாதம் முதல் தேதி திரைக்கு வருகிறது. திரௌபதி போலவே பரபரப்பை ஏற்படுத்திய படத்தின் சிறப்புக் காட்சி சில அரசியல் கட்சிகளுக்கு போட்டுக் காட்டப்பட்டது.

 தமிழக பாஜக பிரமுகர் எச்.ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் மற்றும் திருமாறன் உள்ளிட்டவர்கள் பார்த்து அதன் பின் அணைவரும் கூட்டாக எச்.ராஜாவுடன்  செய்தியாளர்களைச் சந்தித்த நிலையில் கூறியதாவது:

இயக்குநர் ஜி.மோகன் இயக்கத்தில் உருவான ருத்ரதாண்டவம் படத்தில் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமல்ல. ஒரு முக்கியக் கருத்தை மக்களுக்கு சொல்வதாக உள்ளது.



சட்டரீதியாக 18 வயதுக்கு முன்பு வருவது காதலல்ல. அது ஒரு ஈர்ப்பு. படிக்கும் குழந்தைகள் படிப்பில் மட்டும் தான் கவனம் செலுத்த வேண்டும் காதலிலல்ல. இரண்டு பெண் குழந்தைகளுக்கு தகப்பனாக எனக்கும் அந்தக் கவலை இருக்கிறது.

இளைஞர்கள் அதிக அளவில் போதைக்கு அடிமையாகி வருகின்றனர் என்பதை இந்தப் படம் சுட்டிக்காட்டியுள்ளது. அதேப்போன்று குடும்பக் கட்டுப்பாடு கடந்த காலத்தில் அதிகமாக   நடந்த நிலையில் முக்கோணச் சின்னம் பிரபலமான நிலை ஆனால் தற்போது செயற்கை கருத்தரிப்பு மையங்கள்  அதிகரித்துள்ளன.


நாளை ஒருவேளை தமிழ் ஆண் மகன் தன் மனைவிக்கு குழந்தை பெற்றுக்கொடுக்க முடியாத நிலை உருவாகும். அதற்குக் குடியும், போதையும் தான் காரணம். சரக்கு மிடுக்கு பேச்சு மூலம் சட்டம் ஒழுங்கை சீர்குலைத்து சாதி பிரச்சனையை உருவாக்குபவர்களை இந்தத் திரைப்படம் எச்சரித்துள்ளது.

என்னிடம் கேள்வி கேட்கும் பலருக்கு தமிழ் மொழியை சரியாக உச்சரிக்கக் கூடத் தெரியவில்லை. அப்படிபட்டவர்கள் தான் என்னைக் கேள்வி கேட்கிறார்கள். ஆனால் அவர்கள் தான் தமிழ் ஆர்வலர்கள் எனவும் கூறிக்கொள்கிறார்கள்.

தமிழ் வேற, ஹிந்து வேறு அல்ல. ஊடகங்கள் மதமாற்றத்திற்குத் துணை போக வேண்டாம். இந்து மதமில்லாமல் தமிழ் இல்லை. மேலும் ஒரு கேள்வி வரவே ... சீற்றமாகி சீமான் தமிழரா? சீமான் அம்மா தமிழச்சியா? அவர் மலையாளி. ஆனால், என்னை பீஹாரி என்கிறான் ஒரு அடிமுட்டாள். நான் பச்சை தஞ்சாவூர்காரன்.

மற்றொரு கேள்விக்கு

ஆரியம் பற்றிப் பேசும் சுப.வீரபாண்டியன் மூளை குப்பைத்தொட்டி ஆகிவிட்டது. அறிவாலயம் வாசலில் நிற்கும் பிச்சைக்காரன். அசோகச் சக்கரவர்த்தி பேரரசை விட மிகப்பெரிய பேரரசைக் கட்டி ஆண்ட இராஜராஜ சோழனை இழிவுபடுத்திய இயக்குநர் ரஞ்சித் போன்றவர்களும் தமிழ் திரையுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இந்தப் படம் எந்த மதத்தையும், ஜாதியையும் இழிவாக பேசவில்லை. சமூகத்திற்கு தேவையான ஒரு நல்ல படத்தை மோகன்ஜியும், அவரது குழுவினரும் தரமாகக் கொடுத்துள்ளனர்.

மற்ற மதத்தை இழிவுப்படுத்தி மதம் மாற்றுகிறார்கள். இந்த படத்தில் நடித்துள்ள இராதாரவி தான், நடிகவேள் மகன் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார். இவ்வாறு எச்.ராஜா கூறினார்.அதன்பின் அர்ஜுன் சம்பத், திருமாறன்,கிருஷ்ணசாமி, ஆகியோர் கருத்துக் கூறினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...