தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மீண்டும் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி கூடுகிறது சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-23 ஆம் நடப்பு ஆண்டின் நிதிநிலை அறிக்கை, மற்றும் வேளாண்மை தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்ததன் மீதான விவாதங்கள் அணைத்தும் முடிந்தது இந்த நிலையில் கடந்த 24 ஆம் தேதியோடு நிறைவுபெற்ற சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் சபாநாயகர் அப்பாவு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பொழுது, அளித்த தகவல் ''மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்காக ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்றப் பேரவை கூடுகிறது” எனக் கூறினார்.
கருத்துகள்