முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடப்பு ஆண்டில் பள்ளிகளில் 10,000 தரநிலைக் கழகங்களைத் தொடங்க இலக்கு

2022-23 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 10,000 தரநிலைக் கழகங்களைத் தொடங்க இந்தியத் தர நிர்ணய அமைவனம் இலக்கு

இந்திய தர நிர்ணய அமைவனம், தரநியமங்களை உருவாக்குதல் மற்றும் தரசான்றிதழின் முக்கிய செயல்பாடுகள் மூலம் நாட்டில் வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்திய அரசால் அறிவுத்தப்பட்டது. இந்த ஆணையையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரநிலைகள்  கழகங்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் ஆண்டான 2021-22-லேயே நாடு முழுவதும் 1,037 தரநிலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த முயற்சியின் முக்கியத்துவம்  மற்றும் வெற்றியை உணர்ந்து, 2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10,000 தரநிலைக் கழகங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள அறிவியல் மாணவர்கள், தரம் மற்றும் தரப்படுத்தல் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவது நோக்கமாகும். குழந்தைகள் வெளிப்படுத்தும் மதிப்புகள், வளரும் ஆண்டுகளில் அவர்களின் இளம் மனதில் பதிந்து, தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்ட ஒரு பெருஞ்சக்தியாக மாற்ற வேண்டுவதும் இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு தரநிலைக் கழகமும் அதன் வழிகாட்டியாக ஒரு அறிவியல் ஆசிரியர் மற்றும் உறுப்பினர்களாக குறைந்தபட்சம் 15 மாணவர்களைக் கொண்டுள்ளது. தரநிலைக் கழகங்களின்  வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை 1000 வழிகாட்டிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

2022-23-ஆம் ஆண்டில் 10,000 தரநிலைக் கழகங்களைத் திறப்பது என்ற தற்போதைய இலக்குக்கு இணங்க, இந்திய தர நிர்ணய அமைவனம்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் தரநிலைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றது. ஏற்கனவே 1755 க்கும் மேற்பட்ட கழகங்கள் ஒப்புதலின் முந்திய நிலைகளில் உள்ளன. இன்றுவரை 43,000 மாணவர்கள் இந்த தரநிலைக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.

இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் (சந்தை மற்றும் நுகர்வோர் நலன்) திரு எச் அஜய் கன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.2022-23 ஆம் ஆண்டில் பள்ளிகளில் 10,000 தரநிலைக் கழகங்களைத் தொடங்க இந்தியத் தர நிர்ணய அமைவனம் இலக்கு

இந்திய தர நிர்ணய அமைவனம், தரநியமங்களை உருவாக்குதல் மற்றும் தரசான்றிதழின் முக்கிய செயல்பாடுகள் மூலம் நாட்டில் வலுவான தரமான சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க இந்திய அரசால் அறிவுத்தப்பட்டது. இந்த ஆணையையடுத்து, பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தரநிலைகள்  கழகங்களை உருவாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதல் ஆண்டான 2021-22-லேயே நாடு முழுவதும் 1,037 தரநிலைக் கழகங்கள் தொடங்கப்பட்டன. இந்த முயற்சியின் முக்கியத்துவம்  மற்றும் வெற்றியை உணர்ந்து, 2022-23 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10,000 தரநிலைக் கழகங்களை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் மூலம் 9 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் உள்ள அறிவியல் மாணவர்கள், தரம் மற்றும் தரப்படுத்தல் பற்றிய கருத்துகளை வெளிப்படுத்துவது நோக்கமாகும். குழந்தைகள் வெளிப்படுத்தும் மதிப்புகள், வளரும் ஆண்டுகளில் அவர்களின் இளம் மனதில் பதிந்து, தேசத்தின் எதிர்காலத்தை மாற்றும் திறன் கொண்ட ஒரு பெருஞ்சக்தியாக மாற்ற வேண்டுவதும் இதன் நோக்கமாகும்.

ஒவ்வொரு தரநிலைக் கழகமும் அதன் வழிகாட்டியாக ஒரு அறிவியல் ஆசிரியர் மற்றும் உறுப்பினர்களாக குறைந்தபட்சம் 15 மாணவர்களைக் கொண்டுள்ளது. தரநிலைக் கழகங்களின்  வழிகாட்டிகளுக்கு இரண்டு நாள் உறைவிடப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுவரை 1000 வழிகாட்டிகள் பயிற்சி பெற்றுள்ளனர்.

2022-23-ஆம் ஆண்டில் 10,000 தரநிலைக் கழகங்களைத் திறப்பது என்ற தற்போதைய இலக்குக்கு இணங்க, இந்திய தர நிர்ணய அமைவனம்,பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுடன் தரநிலைக் கழகங்களை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாகப் பணியாற்றிவருகின்றது. ஏற்கனவே 1755 க்கும் மேற்பட்ட கழகங்கள் ஒப்புதலின் முந்திய நிலைகளில் உள்ளன. இன்றுவரை 43,000 மாணவர்கள் இந்த தரநிலைக் கழகங்களில் உறுப்பினர்களாக உள்ளனர்.


இந்திய தர நிர்ணய அமைவனத்தின் துணை இயக்குநர் (சந்தை மற்றும் நுகர்வோர் நலன்) திரு எச் அஜய் கன்னா வெளியிட்ட செய்திக் குறிப்பில் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார். தொடர்பு எண் 9366719530

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

திருப்புத்தூர் வேட்பாளருக்கு விதித்த உயர் நீதிமன்றத் தடையை விலக்கிய உச்சநீதிமன்றம்

ஒரு வாக்கில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் தொகுதி சட்டமனற உறுப்பினர் சீனிவாச சேதுபதிக்கு எதிராக தோல்வியடைந்த தி.மு.க வேட்பாளர் முன்னால் அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் தொடர்ந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கில் சட்டமன்றத்தில் நடக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க. எம்.எல்.ஏ பங்கேற்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற உத்தரவுக்கு நேற்று உச்ச நீதிமன்றம் உடனடியாகத் தடை. விதித்தது,  திருப்பத்தூர் திமுக வேட்பாளர் கே. ஆர்.பெரிய கருப்பனுக்கு ஒரு உண்மை தற்போது புரிந்திருக்கும் அது கண்ணைக் கட்ட வைத்த தேர்தல் ஆணையத்தின் சிறப்பான வாதம் தான், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 4 ஆம் தேதி காரைக்குடியில் நடந்த நிலையில் ஏமாற்றி வெற்றி பெற நினைத்து மாலையில் திமுகவினர் அராஜகம் செய்ய நினைத்த நிலையில் அதே தொகுதியில் பாஜகவின் கூட்டணிக் கட்சி சார்பாக போட்டியிட்ட தென்னிந்திய பார்வேடு பிளாக் கட்சியின் வேட்பாளர் கே. சி. திருமாறன் ஜி களமிறங்கி கடைசி வரை தவெக வேட்பாளர் அருகில் இருந்து திமுகவினரின் கடைசி நேர முறைகேடுகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்பட...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...