முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போட்டி போட்டு கட்சியின் நிர்வாகிகள் நீக்கம் செய்து அதிமுகவின் இரு குரூப் தீவிரம் சட்ட மீறல்களாகவே பார்க்க முடியும்

இடைக்கால பொதுச்செயலாளராக புதிய பதவியை எடப்பாடி கே.பழனிச்சாமி குறிப்பிட்ட கடிதம் மூலம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் கொண்ட 18 பேரைக் அவர் ஆதரவு கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.



ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க வுக்கு உள்ள ஒரே நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மற்றொரு  மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட்டத் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் ஆகியோர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட தாகவும் ஏற்கனவே  ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட தாகவும் கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி கேபழனிசாமி நியமித்தார். அ.தி.மு.க. விலிருந்து ஓ.பி.எஸ்., மகன்களான, ரவீந்திரநாத் உள்பட 5 மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களை நீக்கம் செய்து எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம் அதில் 


கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்- எஸ்.ஏ. அசோகன்.

திருச்சிராப்பள்ளி - வெல்லமண்டி நடராஜன்.

தேனிமாவட்டம் - சையதுகான்.

பெரம்பலூர் -ஆர்.டி. ராமச்சந்திரன்

தஞ்சாவூர் வடக்கு - எம்.ஜி.எம். சுப்பிரமணியன்

ஆகிய மாவட்டச் செயலாளர்களும்,



அ.தி.மு.க,  எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதாக வந்த கடிதம் ஒருபக்கம்   ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ள அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் 'நீக்கப் பட்டியல்' வெளியிடப்பட்டதில்  


பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர், பாலகங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 44 பேரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை குறித்து இறுதியில் இருவரும் நீக்கி நியமனம் செரீப் பின்னர் கட்சி மூன்றாவதாக முதலில் பொதுச்செயலாளர் தேர்வான சசிக்கலா நடராஜன் தரப்பில் வேறு வகையில் இணைப்பு வேளைகள் நடந்து வருகிறது. ஆக மூன்று அணிகள் உள்ளன இதில் இறுதியில் வெல்வது யார் என்பதே இப்போது உள்ள மக்கள் மத்தியில் பேச்சாகும் நிலையில் முன்னால் சட்ட அமைச்சர் பொன்னையன் பேசிய ஆடியோ மத்தியில் பலரும் கே.பி.முனுசாமி குறித்து பலவிதமான பேச்சு உலா வரும் நிலையில்



முன்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராக  கே.பி.முனுசாமி, இருந்த காலத்தில் நகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் மெகா முறைகேடு நடந்தது. இதில் அரசுக்கு ரூ.3/ கோடி இழப்பு ஏற்பட்டது. 


முதல்வராக இருந்த மறைந்த செல்வி.ஜெ. ஜெயலலிதாவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தெரு விளக்கு அமைக்க உதிரி பாகங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய



உத்தரவிட்டு அப்போது நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த வெங்கடாசலம் அனைத்து மண்டல துணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதினார்.




இது தொடர்பான விசாரணையில் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமிக்கு உதவியாளர் சேகர் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது உறுதியானது.  இதனால் அரசுக்கு ரூபாய் 3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கே.பி முனுசாமி உதிரி பாகங்கள் கொள்முதல் ஊழல் கோப்புகள் முதல்வரின் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்து விட்டார் என


உளவுத்துறை அதிகாரிகள் முதல்வரின் உயிர் தோழியாக இருந்த சசிகலா நடராஜனிடம் கே.பி.முனுசாமியின் தெருவிளக்கு அமைக்க, உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்த விவரங்களை கூறினார்கள் சசிகலா நடராஜன் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போக, முதலில் கே.பி.முனுசாமியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி அப்போது பறிக்கப்பட்டது. பிறகு அமைச்சர் பதவியே பறிபோனது தான் கடந்த கால வரலாறு. தற்போது அவர் வேறு ஒரு நபரின் மூளையாக செயல் பட்டு கட்சியின் எடப்பாடி கே.பழனிச்சாமி ஊழல் மற்றும் கொலை கொள்ளை வழக்கில் தீவிரமடையும் நிலையில் கட்சியை கைபற்றி விடுவார் என்பதே தற்போது அந்த கட்சியில் உள்ள பல தொண்டுகள் மத்தியில் விவாதமாக நடக்கின்றன என்பதை நாம் உற்றுநோக்குவது அவசியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...