முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

போட்டி போட்டு கட்சியின் நிர்வாகிகள் நீக்கம் செய்து அதிமுகவின் இரு குரூப் தீவிரம் சட்ட மீறல்களாகவே பார்க்க முடியும்

இடைக்கால பொதுச்செயலாளராக புதிய பதவியை எடப்பாடி கே.பழனிச்சாமி குறிப்பிட்ட கடிதம் மூலம் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான 5 மாவட்ட செயலாளர்கள் கொண்ட 18 பேரைக் அவர் ஆதரவு கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.



ஓ.பன்னிர்செல்வத்தின் மகனான அ.தி.மு.க வுக்கு உள்ள ஒரே நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத், மற்றொரு  மகன் ஜெயபிரதீப், மற்றும் புதுச்சேரி மேற்கு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர், அம்மன் வைரமுத்து, சென்னை புறநகர் மாவட்டத் துணை செயலாளர், கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி, மருது அழகுராஜ், கோவை செல்வராஜ் ஆகியோர் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட தாகவும் ஏற்கனவே  ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்ட தாகவும் கட்சிக்கு துணை பொதுச் செயலாளர்கள், தலைமை செயலாளர், அமைப்பு செயலாளர்கள் உள்ளிட்ட புதிய நிர்வாகிகளை எடப்பாடி கேபழனிசாமி நியமித்தார். அ.தி.மு.க. விலிருந்து ஓ.பி.எஸ்., மகன்களான, ரவீந்திரநாத் உள்பட 5 மாவட்ட செயலாளர்கள், செய்தி தொடர்பாளர்களை நீக்கம் செய்து எடப்பாடி கே. பழனிச்சாமி கடிதம் அதில் 


கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம்- எஸ்.ஏ. அசோகன்.

திருச்சிராப்பள்ளி - வெல்லமண்டி நடராஜன்.

தேனிமாவட்டம் - சையதுகான்.

பெரம்பலூர் -ஆர்.டி. ராமச்சந்திரன்

தஞ்சாவூர் வடக்கு - எம்.ஜி.எம். சுப்பிரமணியன்

ஆகிய மாவட்டச் செயலாளர்களும்,



அ.தி.மு.க,  எடப்பாடி கே.பழனிச்சாமி ஆதரவு கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ள 18 பேர் அதிமுகவில் இருந்து கூண்டோடு நீக்கப்பட்டுள்ளதாக வந்த கடிதம் ஒருபக்கம்   ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உள்ள அதிமுக சார்பில் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் 'நீக்கப் பட்டியல்' வெளியிடப்பட்டதில்  


பொள்ளாச்சி ஜெயராமன், சி. விஜயபாஸ்கர், பாலகங்கா உள்ளிட்ட நிர்வாகிகள் உள்பட 44 பேரை நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்ட அறிக்கை குறித்து இறுதியில் இருவரும் நீக்கி நியமனம் செரீப் பின்னர் கட்சி மூன்றாவதாக முதலில் பொதுச்செயலாளர் தேர்வான சசிக்கலா நடராஜன் தரப்பில் வேறு வகையில் இணைப்பு வேளைகள் நடந்து வருகிறது. ஆக மூன்று அணிகள் உள்ளன இதில் இறுதியில் வெல்வது யார் என்பதே இப்போது உள்ள மக்கள் மத்தியில் பேச்சாகும் நிலையில் முன்னால் சட்ட அமைச்சர் பொன்னையன் பேசிய ஆடியோ மத்தியில் பலரும் கே.பி.முனுசாமி குறித்து பலவிதமான பேச்சு உலா வரும் நிலையில்



முன்னர் உள்ளாட்சித்துறை அமைச்சராக  கே.பி.முனுசாமி, இருந்த காலத்தில் நகராட்சிப் பகுதிகளில் தெரு விளக்கு அமைக்க, உதிரி பாகங்கள் கொள்முதல் செய்ததில் பல கோடி ரூபாய் மெகா முறைகேடு நடந்தது. இதில் அரசுக்கு ரூ.3/ கோடி இழப்பு ஏற்பட்டது. 


முதல்வராக இருந்த மறைந்த செல்வி.ஜெ. ஜெயலலிதாவுக்கு வந்த புகாரின் அடிப்படையில் தெரு விளக்கு அமைக்க உதிரி பாகங்கள் கொள்முதலில் நடந்த ஊழல் தொடர்பாக விசாரணை செய்ய



உத்தரவிட்டு அப்போது நகராட்சி நிர்வாகத்துறையின் தலைமை பொறியாளராக இருந்த வெங்கடாசலம் அனைத்து மண்டல துணை இயக்குனர்களுக்கும் கடிதம் எழுதினார்.




இது தொடர்பான விசாரணையில் அமைச்சராக இருந்த கே.பி.முனுசாமிக்கு உதவியாளர் சேகர் மூலம் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்தது உறுதியானது.  இதனால் அரசுக்கு ரூபாய் 3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்பது, விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கே.பி முனுசாமி உதிரி பாகங்கள் கொள்முதல் ஊழல் கோப்புகள் முதல்வரின் செயலாளராக இருந்த இராம்மோகன்ராவ் ஐ.ஏ.எஸ் மூலம் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல் மறைத்து விட்டார் என


உளவுத்துறை அதிகாரிகள் முதல்வரின் உயிர் தோழியாக இருந்த சசிகலா நடராஜனிடம் கே.பி.முனுசாமியின் தெருவிளக்கு அமைக்க, உதிரிபாகங்கள் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்த விவரங்களை கூறினார்கள் சசிகலா நடராஜன் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போக, முதலில் கே.பி.முனுசாமியின் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவி அப்போது பறிக்கப்பட்டது. பிறகு அமைச்சர் பதவியே பறிபோனது தான் கடந்த கால வரலாறு. தற்போது அவர் வேறு ஒரு நபரின் மூளையாக செயல் பட்டு கட்சியின் எடப்பாடி கே.பழனிச்சாமி ஊழல் மற்றும் கொலை கொள்ளை வழக்கில் தீவிரமடையும் நிலையில் கட்சியை கைபற்றி விடுவார் என்பதே தற்போது அந்த கட்சியில் உள்ள பல தொண்டுகள் மத்தியில் விவாதமாக நடக்கின்றன என்பதை நாம் உற்றுநோக்குவது அவசியமாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த