முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமளி காரணமாக நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் சஸ்பென்ட்

நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி உள்ளிட்ட நான்கு பேர் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவு


  மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு. புதிய அமைச்சர்களை அறிமுகம் செய்து வைக்க முயலுகையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்தார்.




இந்த வருடம் மறைந்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும்,   மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பிறகு அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மாநிலங்களவை ஒரு மணிநேரம் ஒத்திவைக்கப்பட்டு, பின்னர் தொடர்ந்து நடைபெற்றது 




ஜூலை மாதம் 18- ஆம் தேதியில் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கியது முதல் காங்கிரஸ், தி.மு.க., திரிணாமூல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளைச் சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை, உறுப்பினர்கள் நாட்டில் நிலவும் விலைவாசி உயர்வு மற்றும் ஜிஎஸ்டி உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து, பதாகைகளுடன் முழக்கமிட்டு தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இருஅவைகளும் அவ்வப்போது ஒத்திவைக்கப்பட்டதனால் அவை அலுவல நடவடிக்கைகள்  பாதிக்கப்பட்டுள்ளன.







கடந்த 25 ஆம் தேதி காலை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற விழாவில், நாட்டின் 15 வது குடியரசுத் தலைவராக திரௌபதி முர்முவுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்த விழாவில், முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் கலந்துக் கொண்டனர்.



அதையடுத்து, பிற்பகலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மீண்டும் கூடிய போது, மக்களவையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் அவையில் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை நடத்தவிடாமல் அமளியில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்ததன் தொடர்ச்சியாக மக்களவை உறுப்பினர்களான ஜோதிமணி, மாணிக்கம் தாகூர், ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் ஆகியோரை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில்                 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, ரம்யா ஹரிதாஸ், டி.என்.பிரதாபன் 



ஆகிய நால்வரையும் கூட்டத்தொடர் முழுவதும் நீக்கியிருப்பது எதிர்ட்சிகளின் குரலை முடக்குகிற அப்பட்டமான முயற்சி என காங்கிரஸ் கட்சி கருத்து மேலும் 

காங்கிரஸ்  தலைவர் ராகுல் காந்தியுடன் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலையில் கைது செய்யப்பட்டு கிங்ஸ்வே கேம்ப் காவல்நிலைத்தில் அடைக்கப்பட்டு இரவு 8 மணிக்கு விடுவிக்கப்பட்டனர்.மூன்றாவது நாளாக காங்கிரஸ் சோனியா காந்தியை அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துள்ளது. கடந்த நாட்களில் விசாரணையின் போது நேஷனல் ஹெரால்டு, யங் இந்தியா பரிவர்த்தனைகள் கட்சியின் பொருளாளராக இருந்த மோதிலால் வோராவிற்குத் தான் தெரியும் என்று தெரிவித்துள்ளார்.


ஆவணங்களின் அடிப்படையில் புலன் விசாரணை செய்யத் தக்க குற்றச்சாட்டில் மீண்டும் மீண்டும் நேரடி விசாரணைக்கு உட்படுத்துவது பழி வாங்கும் நடவடிக்கை என்று கருத வாய்ப்புள்ளதெனவும். மேலும் இப்புகாரில் பல சட்ட நுணுக்கச் சிக்கல்களும் உள்ளன என்றும். 8 ஆண்டுகளுக்கு முன்பு  முகாந்திரமில்லை என உயர் நீதிமன்றத்தால்  கைவிடப்பட்டப் புகாரை தூசி தட்டி எடுத்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் காலத்தில் பயன்படுத்துகிறது எனவும் அரசியல் காரணுங்களுக்காக மட்டுமே.என காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது                        இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர்              19 நாடாளுமன்ற உறுப்பினர்களை கனத்த இதயத்துடன் தான் இடைநீக்கம் செய்தோமென  பியூஷ் கோயல் தகவல் மேலும் 
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இணைந்தவுடன் பணவீக்கம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறதென்றார். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் ஜூலை மாதம் 18-ஆம் தேதி துவங்கி நடைபெறுகிறது. நேற்று மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள், சபையின் மையப் பகுதிக்கு வந்து விலைவாசி உயர்வு, ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட பல விபரங்கள் குறித்து கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேர் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்படுவதாக அவையின் துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தெரிவித்தார். இடைநீக்கம் செய்யப்பட்ட ஆறு தி.மு.க வின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். தங்கள்மீதான இடைநீக்க நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 19 பேர் தர்ணாவிலும் ஈடுபட்ட நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ``எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நாடாளுமன்ற ராஜ்ய சபாவை செயல்பட அனுமதிக்குமாறு பல முறை கேட்டுக்கொண்டும், அவர்கள் அதைப் புறக்கணித்ததால் கனத்த இதயத்துடன் தான் 19 நாடாளுமன்ற உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. சபையை விவாதம் நடத்த விடாமலிருந்தது மத்திய அரசல்ல, எதிர்க்கட்சிகள் தான். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவிட்-19 தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்து நாடாளுமன்ற நடவடிக்கைகளில் இணைந்தவுடன் பணவீக்கம் குறித்த விவாதத்துக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது.
பல நாடுகளை விட இந்தியா பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வைச் சிறப்பாகச் சமாளித்து வருகிறது. மேலும் விலைவாசி உயர்வைக் கையாள எடுத்த முக்கிய நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்க அரசாங்கம் ஆர்வமாக இருக்கிறது" என விளக்கமளித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த