செப்டம்பர் 12-ஆம் தேதி “உங்கள் அருகில் உங்கள் நிதி” சிறப்பு முகாம்
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், சென்னை வடக்கு மண்டல அலுவலகம், தொழிலாளர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, “உங்கள் அருகில் உங்கள் நிதி” முகாமை, வடக்கு மண்டல அலுவலகத்தில் 12 செப்டம்பர் 2022 அன்று நடத்துகிறது.
வருங்கால வைப்பு நிதிக் கணக்கு எண்ணை வைத்துள்ள சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வுகாண, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தகவல் சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், சென்னை வடக்கு மண்டல அலுவலகம், தொழிலாளர்களின் குறைகளுக்கு விரைவாக தீர்வு காண்பதற்காக, “உங்கள் அருகில் உங்கள் நிதி” முகாமை, வடக்கு மண்டல அலுவலகத்தில் 12 செப்டம்பர் 2022 அன்று நடத்துகிறது.
வருங்கால வைப்பு நிதிக் கணக்கு எண்ணை வைத்துள்ள சந்தாதாரர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் குறைகளுக்குத் தீர்வுகாண, சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த தகவல் சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி ஆணையர் சி.அமுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்