முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நட்சத்திர விடுதியில் ஜெ தீபா மகளுக்கு பெயர்சூட்டும் வைபவம்

முன்னால் முதல்வர் காலம்சென்ற செல்வி ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  ஜெ.தீபா இவர் தற்போது ஜெயலலிதாவின் சொத்துக்கும் அவரது தண்டணை அபராதத்தின் கடனுக்குமான இரண்டாம் தரப்பு வாரிசுதாரராகவே பார்க்கப்படுகிறார், 


இவர் ஜெயலலிதா உயிருடன்  இருந்த காலத்தில் பேட்ரிக் என்ற நபரை மாதவன் என்ற பெயரில் திருமணம் செய்தவர் அதற்கு அப்போது ஜெ.ஜெயலலிதாவின்  ஆதரவில்லை, அவரது உறவுகள் அப்போது சசிக்கலா நடராஜன் சார்ந்து  அவரோடு வாழ்ந்து வந்தவர்களே,    தற்போது ஜெயலலிதாவின்  இரண்டாம் தரப்பில் வாரிசு என நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு காரணமாக தீபா மக்களால் ஜெயலலிதா மரணத் தருவாயில் அறியப்படும் நபராவார், அவருக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது, அதை அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் என அழைக்கப்படும் ஓ.பன்னீர் செல்வம் சென்று பார்து வந்த நிலையில்  தீபாவின் குழந்தைக்கு பெயர்சூட்டும் விழாவை நடத்தத் திட்டமிட்டு அவர் ஒரு அழைப்பிதழ் அடித்தார் அதில் கவிதை என்ற பெயரில் அவர் எழுதிய கவிதையும் உள்ளதில்,  அரசியல் பிரபலங்களை அழைத்து பெயர் சூட்டு விழா நடத்தினார், 


நேற்று ஜெ.தீபா- மகளுக்குப் பெயர் சூட்டு விழா நடைபெற்றது. அழைப்பிதழில் இடம் பெற்ற கவிதையை எழுதியவர் ஜெ.தீபா என்று அச்சிடப்பட்டிருந்தது. 



. அரசியல் பிரபலங்கள் உள்ளிட அறிமுகமான  பல தரப்பினருக்கு அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் ஜெ. தீபா. குறிப்பாக, ஈரோடு இடைத்தேர்தலில் பணியிலிருக்கும் ஓ.பன்னீர் செல்வத்தைச்  சந்தித்து பத்திரிகைக் கொடுத்தார். “அரசியல் காரணங்களுக்காக அல்ல. குடும்ப நிகழ்ச்சிக்காக அவர்களை அழைத்திருக்கிறேன்” என்று தீபா கூறிய நிலையில், நேற்று 5-ஆம் தேதி இந்தப் பெயர் சூட்டு விழா நடைபெற்றது,



ஜெ.ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபாவுக்குக் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி குழந்தை பிறந்தது. அதை அவரது  பிறந்த நாளான நவம்பர் 10-ஆம் தேதி அறிவித்தார் தீபா.

அழைப்பில் அழைப்பிதழில் உள்ள கவிதை என்று கூறும்  வரிகள் இது  

“கடவுள் கொடுத்த கிஃப்ட்தான் என் மகள். என் அத்தையின் ஆசீர்வாதம், என் அம்மாவின் ஆசீர்வாதம், மாதவனின் அம்மா ஆசீர்வாதத்தால்தான் இந்த வாழ்நாள் சந்தோஷம் எங்களுக்குக் கிடைத்திருக்கிறது. தாய்மையில் பூரித்துப்போனேன். இந்த நேரத்தில் இவ்வளவு சந்தோஷமாக இருப்பது நாங்கள்தான்” என்று  வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த நிலையில்தான், நேற்று  சென்னை தியாகராயநகரிலுள்ள நட்சத்திர ஹோட்டலில் ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் மகளுக்குப் பெயர் சூட்டுவிழா நடைபெற்றது. அழைப்பிதழில்.


"கீதையின் பொருளாக எது நடக்க இருக்கின்றதோ

அது நன்றாகவே நடக்கும்.

புல்லாங்குழலின் இசையாக

மயிலிறகுபோல் இதமாக இம்மண்ணில்

பாதங்கள் பதிக்க வந்த அருமை மகளே

இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.

இல்லறமே நல்லறமாய்

மங்காத நட்சத்திரமாய்

ஒளி சேர்க்கவந்த அருமை மகளே

இன்று உனக்குப் பெயர் சூட்டுகிறோம்.

தாய்மை என்ற சொல்லுக்கு

என் வாழ்வில் அர்த்தம் அளித்து

அம்மா அப்பா என்று நீ அழகாய்

குறும்புகள் செய்ய காத்திருக்கிறோம்.

அருமை மகளே நீ

பல்லாண்டு பல்லாண்டு வாழ்க"கவிதை எழுதியது திருமதி ஜெ.தீபா மாதவன் என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டிருக்கிறது.



அந்த விழாவில் ஓ.பன்னீர் செல்வத்தின் இரண்டாம் மகன் ஜெயபிரதீப் கலந்து கொண்டார்.

வாழ்த்துகள் . ஜெ.தீபா - மாதவன் தம்பதியரின் குழந்தைக்கு!சந்தேகமே வேண்டாம் ஜெயலலிதாவின் வாரிசு தான்  நீதிமன்றமே கூறிய நிலையில் யாரும் மறுக்க முடியாது  அதான் அவரது அத்தை சொத்து ஒரு இரண்டாம் தரப்பு வாரிசுக்கு வந்து விட்டதே அந்த தீபா தீபக் இருவரிடமும் ஜெயலலிதாவிற்ற்கு விதிக்கப்பட்ட. அபராதத்துக்கு வசூல் செய்யவேண்டுய நிலை வருகிறது 

நீதிமன்றம் கூறும்  ஒரு தீர்ப்பு இது. 

"குற்றவாளி உயிரிழந்துவிட்டாலும் நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை அவரின் சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை  உரிமை கோருபவர்களிடமிருந்தோ வசூலிக்க வேண்டும்" - எனும் தீர்ப்பு வருகிறது கர்நாடக உயர்நீதிமன்றம் 

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த தொட்டிலே கவுடா என்பவர் சட்ட விரோதமாக மின்சாரத்தை பயன்படுத்திய வழக்கில் அவருக்கு 29 ஆயிரத்து 204 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதன் மேல்முறையீட்டு வழக்கு விசாரணை கர்நாடகா உயர்நீதி மன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், வயது முதிர்வு காரணமாக அவர் உயிரிழந்தார். அவரது வாரிசுகள் யாரும் வழக்கை மேற்கொண்டு நடத்த முன் வராததால் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும், நீதிமன்றம் அவருக்கு விதித்த அபராத தொகையை செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாகக் கூறிய நீதிபதி, அவருக்கு சொந்தமான சொத்துகள் மூலமாகவோ அல்லது சொத்துகளை உரிமை கோருபவர்களிடமிருந்தோ அபராதத்தை வசூலிக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கியுள்ளது.ஆயிரம் தற்குறி ஜால்ராக்கள்  ஆதரவைக் காட்டிலும் ஒரு புத்திசாலியின் பகை

வலிமையானது. என்பதை முன்னால் சட்ட அமைச்சரும் தற்போது பாஜகவின் மூத்த தலைவருமான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியின் வழக்கில் வந்த தண்டனை 

ஆயிரம் அறிவிலிகள் ஆதரவை விட ஒரு  அறிவாளியின் எதிர்ப்பு வலிமையானது என்பதை உறுதிப்படுத்திய நீதிபதி குன்ஹா தீர்ப்பு அதை உறுதி செய்த உச்சநீதிமன்றம். முன்னால் முதல்வர் ஜெ.ஜெயலலிதா மரணிக்கும் வரை  வெளியில் யாரென்று தெரியாதவர்கள் தீபாவும் தீபக்கும். இப்போது அததைக்கு விரிக்கப்பட்ட அபாரதம் செலுத்துவார்கள் ..அதாவது கவர் டு த ஆர்டர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,