முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காலமான பாலக்காடு சுப்பிரமணி எனும் நடிகர் அஜீத் குமார் தந்தை

நடிகர் அஜித் குமார்,  ஹைதராபாத் நகரில் ஒரு கேரளத் தந்தைக்கும், ஒரு சிந்தி தாய்க்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.


தமிழ்த் திரைப்படங்களில் நடித்து தமிழ் பேசக் கற்றுக்கொண்டார். 1986 ஆம் ஆண்டில் உயர்நிலைக் கல்வியை நிறைவு செய்யாமலேயே  இடைநின்றார். அமர்க்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியைக் காதல் திருமணம் செய்தவருக்கு அனோசுகா என்ற பெண் குழந்தையும், ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர். 52 வயதாகும் அஜீத் குமார்  தந்தையார், பி. சுப்பிரமணியம் தற்போது காலமானார் , இவர் கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த மலையாளியாவார்   அவரது தாயார் மோகினி , மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவைச் சேர்ந்தவர் . அஜீத்குமாரின் மூன்று சகோதரர்களில் நடு மகனாவார், மற்றவர்கள் அனுப் குமார், முதலீட்டாளராகவும் மற்றும் அனில் குமார், ஐஐடி சென்னை பட்டதாரித் தொழிலதிபருமாகும்


அஜீத்குமார் தனது உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே, பத்தாம் வகுப்பின் போது , ​​ஆசான் மெமோரியல் சீனியர் செகண்டரி பள்ளியிலிருந்து வெளியேறி என்ஃபீல்டு நிறுவனத்தில் பணிபுரிந்த ஒரு குடும்ப நண்பர் மூலம் மெக்கானிக்காக ஆறு மாதங்கள் பயிற்சி பெற்றார். பின் அவரது தந்தை வற்புறுத்தலின் பேரில் அங்கிருந்து  விலகினார், அவர் அஜித்திற்கு ஒயிட் காலர் வேலை வேண்டும் என்று விரும்பினார் , மேலும் மற்றொரு குடும்ப நண்பரின் ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில் பயிற்சியாளராகச் சேர்ந்து வணிக மேம்பாட்டாளராக முன்னேறினார் மற்றும் விற்பனைப் பணிகளில் தொடர்ந்து நாடு முழுவதும் பயணம் செய்தார், அவரது ஆங்கிலம் பேசும் திறனை மேம்படுத்தினார்.  அங்கு ராஜினாமா செய்த பிறகு, அஜித்குமார் மற்ற மூன்று கூட்டாளர்களுடன் சேர்ந்து துணி விநியோகம் செய்யும் ஜவுளி வியாபாரத்தைத் தொடங்கினார். இந்த வணிக முயற்சியானது, அஜீத்குமாரை ஆடைத் துறையில் வேறொரு வேலையைச் செய்யத் தூண்டியது. அந்தக் காலகட்டத்தில், அஜித் குமார் தனது பணியுடன் மாடலிங் பணிகளிலும் பணியாற்றினார். ஹெர்குலிஸ் சைக்கிள் மற்றும் மோட்டார் நிறுவனத்திற்கான விளம்பரம் தயாரிக்கும் போது  ஒளிப்பதிவாளர் பி.சி ஸ்ரீராமால் அவர் திரையுலகில் கொண்டுவரப்பட்டார் .


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் நடிகர் அஜித் குமார்.தமிழில் முன்னணி 5 ஹீரோக்கள் எடுத்துக்கொண்டால் கண்டிப்பாக அஜித்குமார் பெயர் அதிலிருக்கும்.

இவரின் தந்தை பி. சுப்பிரமணியம் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. அவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற திரைப்பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.அஜித்குமார் அண்ணன் அனுப் குமார் மும்பையில் தொழில் செய்து அங்கேயே செட்டில் ஆகிவிட்டார் தம்பி அனில் குமார் சென்னை ஐஐடி நிறுவனத்தில் பேராசிரியர் அப்பாவைப் போல அண்ணன், தம்பிகளும் ஊடக வெளிச்சமின்றி வாழ அஜித்குமார் சினிமாவில் நடிகனாகச் ஜொலித்தார். அஜித்குமாரின் அப்பா எப்பொழுதும் ஐ அம் பாலக்காடு சுப்பிரமணி என சொல்லிக் கொள்வாராம்..  அஜித்தின் அப்பா என யாராவது அழைத்தால் ரொம்பவே கோபப்படுவாராம். அவர் தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு என ஐந்து மொழிகளில் பேசக்கூடியவர் ஆனால் அவருக்கும், அஜித்குமாருக்குமிடையே சரியான உறவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் அவர் அஜித் குமாரின் திருமணத்தில் கூட கலந்து கொள்ளவில்லை. முக்கிய நிகழ்ச்சி என்றால் அம்மாவைத் தான் அஜித் குமார் அதிகம் கூப்பிடுவார். அஜித் குமாரின் அப்பா பற்றி எங்கேயும் பேச மாட்டார் குடும்பத்தை விட்டு ஏழு வருடங்கள் பிரிந்திருந்தார், அப்பா, அம்மாவுக்கு சென்னை ஈச்சம்பாக்கம் அருகில் முட்டுக்காட்டில் அரிமளம் சம்பந்தம் செட்டியாரிடம் இடம் வாங்கி ஒரு பெரிய வீடு கட்டிக் கொடுத்து கவனித்துக் கொண்டார் அஜீத்குமார் இருவர்களையும் அக்கறையுடன் கவனித்துக் கொண்டார் அஜித்குமார்  அம்மா மோகினி வயது முதிர்வால் நினைவு தப்பி இருக்கிறார் அப்பாவும் கடந்த சில வருடங்களாக பக்கவாதம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் நேற்று மரணமடைந்தார். அஜித்தின் அப்பா வெளிநாடு சுற்றுப்பயணம் செய்வதில் அதிகம் ஆர்வம் உள்ளவர்.


அப்பாவை சொகுசுக்கப்பலில் தொடர்ந்து ஆறு மாதங்கள்  சுற்றுலாவுக்கு அஜித் குமார் அனுப்பி வைப்பாராம் தனியாகச் சென்று  உல்லாசமாக இருந்தவர் சுப்பிரமணி வாழ்க்கையை அனுபவித்து மறைந்துள்ளார் தனக்கு நெருக்கமான நண்பர்களுடன் நான் ஒரு ஜாலி மனிதர் என அடிக்கடி சொல்வாராம் சுப்பிரமணி. காலை நடைப்பயிற்சி செல்லும் வழக்கம் உடையவர் சுப்பிரமணி கடற்கரை ஒரத்தில் வசித்து மறைந்துள்ளார் பாலக்காடு சுப்பிரமணி.  இவருடைய மறைவுக்கு ஏ.ஆர். முருகதாஸ், ஏ.எல். விஜய். தயாரிப்பாளர் தியாகராஜன், சந்திர சேகர் பிரசன்னா, மிர்ச்சி சிவா போன்ற பிரபலங்கள் நேரில் இரங்கல் தெரிவித்தனர். மேலும் பல நட்சத்திரங்கள் சமுக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்தனர்.    .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.