முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தஞ்சாவூர் ஏகோஜி ஆட்சியும் மாரட்டிய வீர சிவாஜியின் பங்களிப்பும்

 தஞ்சாவூரை கைப்பற்ற பிஜப்பூர் சுல்தான் முகமது அடில்ஷாவின் படைத்தலைவராக இருந்த சாகாஜி போஸ்லே – துக்காபாய்க்குப் பிறந்த வெங்கோஜி என்ற ஏகோஜி. இவர் சத்ரபதி


சிவாஜியின் சிற்றன்னை மகனும்,இளைய தம்பியுமாவார். தந்தை சாகாஜி போஸ்லேவின் மறைவிற்குப் பின் வெங்கோஜி என்ற ஏகோஜி பெங்களூருவின் ஜாகிர்தாரராக, பிஜப்பூர் சுல்தானால் நியமிக்கப்பட்டார்.



சத்ரபதி சிவாஜி பெங்களூர் மீது படையெடுக்க வரவே, வெங்கோஜி என்ற ஏகோஜி ஜனவரி மாதம் 1676 ஆம் ஆண்டில் தஞ்சாவூர்  நாயக்கர்களின் அரசாட்சியை வீழ்த்தி, தன்னை தஞ்சாவூர் மன்னராக அறிவித்துக் கொண்டவர் வெங்கோஜி என்ற ஏகோஜி  இறந்த ஆண்டு குறித்து பலவிதமான கருத்துகள் உள்ளன.

வெங்கோஜி என்ற ஏகோஜியின் மகன் முதலாம் சாகுஜி, மதுரை நாயக்கர் அரசிற்கு கப்பம் கட்டிக் கொண்டிருந்த இராமநாதபுரம் சேதுபதி மன்னருடன் உடன்படிக்கை செய்து கொண்டு, மதுரை நாயக்கர்களையும் வென்றார். இதனால் மதுரை நாயக்கர்களின் பிடியிலிருந்து விடுபட்டு இராமநாதபுரம் சேதுபதி மன்னர் தன்னாட்சியுடன் ஆண்டார்.   வெங்கோஜி என்ற ஏகோஜியின் காலத்தில் தஞ்சாவூர் அரசில் சமஸ்கிருதமும்  தெலுங்கும்  இலக்கியங்களில் வளர்ச்சி அடைந்தது. மேலும் தெலுங்கு மொழியில் இராமாயணமும் இயற்றப்பட்டது.  வீர சிவாஜி மராட்டிய சமஸ்தான ஆட்சியாளராவார். இவர் சத்திரபதி சிவாஜி மகாராஜா என அழைக்கப்படுகிறார். மராத்தா சமூகத்தின் போன்சலே குலத்தைச் சேர்ந்தவராவார். பீஜாப்பூர் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்ததில்ஷாகி சுல்தானகத்திலிருந்து தனது சொந்த சுதந்திர இராச்சியத்தைச் சிவாஜி உருவாக்கினார். இதுவே மராத்தியப் பேரரசின் தொடக்கமாகும். 1674 ஆம் ஆண்டு அலுவல்  ரீதியாகத் தனது நிலப்பகுதிகளுக்குச் சத்திரபதியாக இராய்கட் கோட்டையில் முடிசூட்டிக் கொண்டார். சிவாஜியின் தந்தை சாகாஜி போன்சலே தக்காணச் சுல்தானகங்களிடம் பணியாற்றிய ஒரு மராத்தியத் தளபதியாவார்.  வெங்கோஜி என்ற ஏகோஜி தஞ்சாவூர் மராட்டிய அரசின் நிறுவனர் 1674 -ஆம் ஆண்டு முதல் 1684. ஆம் ஆண்டு வரை  ஆட்சியில் 1799 ஆம் ஆண்டில் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியை வீழ்ந்த தஞ்சாவூர் மராட்டிய அரசு, 1855 ஆம் ஆண்டு வரை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 ஆம் ஆண்டு முடிய விளங்கியது. தஞ்சாவூர் மாராட்டிய மன்னர் சிவாஜி ஆண் வாரிசின்றி 1855 ஆம் ஆண்டில் இறந்தார். எனவே அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசுகளற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855 ஆம் ஆண்டில் பிரித்தானியக் கிழக்ந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது.





நாயக்கர் மன்னர்களை வீழ்த்தி .தஞ்சாவூரை  ஆண்ட தனது தனது தந்தையின் மூத்த மனைவியின் மகனாகிய தம்பி வெங்கோசி என்ற ஏகோஜியை வீழ்த்த முகலாய  ஔரங்கசீப்பைக் புலி நகத்தால் கொன்ற வீர சிவாஜி மெட்ராஸ் ராஜதாணி வந்து சோழர் தேசம்  வந்தார் என்பது தான் வரலாறு.

வீர சிவாஜிக்கு ஏழு மனைவிகள்.

முதலாவது .சயீ பாய்

இரண்டாவது .சோயரா பாய்

மூன்றாவது .புத்தளி பாய்

நான்காவது .காசி பாய்

ஐந்தாவது .சுகுணா பாய்

ஆறாவது.சக்கர்வார் பாய்

ஏழாவது .குண்வந்தி பாய்

தனது ஆட்சியை நீடிக்க வீர சிவாஜிக்குப் பணம் தேவைப்படுகிறது.




தனது தம்பி வெங்கோசி என்ற ஏகோஜி ஆட்சி செய்யும் பகுதியில் ஒரு பகுதி வருமானத்தைக் கேட்டு கொள்ளிடம் நதிக்கரையில் திருமழப்பாடி அருகே முகாம் அமைத்துத் தூது அனுப்புகிறார். அதற்கு வெங்கோசி என்ற ஏகோஜி தர மறுக்கிறார். தம்பி வெங்கோசி என்ற ஏகோஜியோடு துறையூர் பகுதியில் யுத்தம் நடத்துகிறார். அப்போதய படை எடுப்பில் காட்டு மிருகங்களை விரட்டி வேட்டையாடக் கூட்டிவரப்பட்டவர்கள் தான் தற்போதய நரிக்குறவர்கள் இறுதியில் கொள்ளிடம் வடபகுதியைக் கைப்பற்றுகிறார். இரகுநாத் பந்த் என்பவரை அப்பகுதிக்கு பொறுப்பாக்குகிறார்.

பிறகு வெங்கோஜி என்ற ஏகோஜி மனைவியின் சமாதான முயற்சியால் வீர சிவாஜி வெற்றி பெற்ற பகுதிகளை தம்பி வெங்கோசி என்ற  ஏகோஜிக்கே விட்டுக் கொடுக்கிறார். 1674 ஆம் ஆண்டு முதல் 1680 ஆம் ஆண்டு வரை ஆறாண்டுகள் மட்டுமே ஆண்ட வீர சிவாஜி 1680 ஆம் ஆண்டில்  மரணமடைகிறார்.


வேலூர், செஞ்சி, கடலூர், திருமழப்பாடி ஆகிய இடங்களுக்கு வீர சிவாஜி வந்த வரலாற்று ஆவணங்கள் இன்றும் தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இருக்கிறது. வீர சிவாஜி சென்னை வரவுமில்லை. காளிகாம்பாளை வழிபடவுமில்லை. அதற்கான வரலாற்று ஆவணங்களும் இல்லை.

சுதேசிமித்திரனில் வெளிவந்த பொய்யான  கதையே வீர சிவாஜி சென்னை வந்தார் என்ற கதை.

அப்படியே வந்தாலும் அவர் நோக்கம் அப்போதய சென்னை மாகாணத்தைக் கொள்ளையடிப்பதும், தனது தம்பி வெங்கோசி என்ற ஏகோசியை தோற்கடிக்கவே 

தஞ்சாவூர்-மதுரையை ஆண்ட நாயக்கர்களைக் கொன்று குவித்த, மராட்டியர்களைப் பற்றியும் 

வெங்கோசி என்ற ஏகோஜியின் வாரிசு துக்கோஜியால் பழிவாங்கப்பட்ட இராமநாதபுரம் சேதுபதியின்  வரலாறையும் பேசுவேண்டிய தருணம் இது.

வீர சிவாஜி இறந்தது 1680.ஆம் ஆண்டில்  பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி இன்றய கொல்கத்தா வழியாக வாரன் ஹோஸ்டிங் தலைமையில் இந்தியாவில் நுழைந்தது. பின் 1757. ஆம் ஆண்டு (பிளாசிப் போர்)... பின்னர் எப்படி வீர சிவாஜி.  பிரிட்டாணிய கிழக்கிந்திய  ஆங்கிலேயர்களுடன் சண்டை போட்டிருப்பார் ஔரங்கசீப் யுத்தம் தான் அவரை மற்றும் ரஜபுத்திரர்களைத் தைரியமூட்டியது ஆனால் வீர சிவாஜி ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியுடன் யுத்தம் செய்யவில்லை என்பதே உண்மை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த