முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழகத் தேர்தல் அரசியல் களம் என்பது பாஜக எதிர் பிற கட்சிகள் என்ற நிலைக்கு மாறி விட்டதா என மக்களின் எழுவினா

தமிழகத் தேர்தல் அரசியல் களம் என்பது பாஜக எதிர் பிற கட்சிகள் என்ற நிலைக்கு மாறி விட்டதா? என்ற வினா எழ தமிழ்நாடு  வந்துள்ள


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவரைச்  சந்திக்கும்  நபர்களில் சில திரையுலக பிரபலங்களும் அரசியல் தொடர்பாளர்களும்  


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் கிண்டியிலுள்ள நட்சத்திர விடுதிக்குச் சென்றவரை சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நபர்களில்  ஆந்திரப்பிரதேச  மாநில அமைச்சரும் நடிகையுமான ரோஜாவின் கணவரும்  திரைப்பட இயக்குனருமான ஆர்.கே செல்வமணி, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் தொழில் அதிபர்களான திரைப்படத் தயாரிப்பாளர் பூலாங்குறிச்சி அபிராமி ராமநாதன்,



பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பச்சமுத்து உடையார் என்ற  பாரிவேந்தர், மற்றும் அவரது மகன் ஐஜேகே தலைவர் ரவி, புதிய நீதிக்கட்சியின்  தலைவர் ஏ.சி.சண்முகம், ஆற்காடு நவாப் முகமது அலி, முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி செட்டி , இந்தியா சிமிண்ட்ஸ் .டி.வி எஸ் .சீனிவாசன், பி.ஆர்.ராஜன், அப்பல்லோ மருத்துவமனை பிருந்தா ரெட்டி,பத்மஸ்ரீ விருது பெற்ற வீராங்கனை அனிதா பால்துரை, விஜயகுமார் ரெட்டி, வேல்ஸ் ஐசரி கணேஷ், செட்டிநாடு சிமிண்ட்ஸ் அய்யப்பன் என்ற எம் ஏ எம் ஆர் முத்தையா செட்டியார்





தமிழ்நாடு  பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பிரபலங்களை சந்திக்கும் அமித்ஷா மக்களவை தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை செய்தாரென்று கூறப்படுகிறது. இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன 

 வேலூர் பள்ளிகொண்டா அருகே கந்தனேரியில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு அவரது வருகையின்போது மின்தடை ஏற்பட்டதால் பாஜகவினர் மறியலில் ஈடுபட்டனர்.  தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் எனவும் இரண்டு பிரதமர் வாய்ப்பை திமுகவால் தமிழ்நாட்டில் இழந்து விட்டது எனவும்  சாடியிருந்தார். இந்நிலையில் தான் திமுக உடனடியாக பதில் கொடுத்துள்ளது,

மத்தியில் கடந்த 2014 ஆமத ஆண்டு முதல் பாஜக ஆட்சி நடந்தி வருகிறது. அன்று மதல் 9 ஆண்டுகளாக பிரதமராக நரேந்திர மோடி செயல்பட்டு வருகிறார். அடுத்த ஆண்டு மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற்று மத்தியில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் பாஜக செயல்பட்டு வரும் நிலையில் தான் மத்தியில் 9 ஆண்டு ஆட்சி நிறைவடைந்ததுள்ள நிலையில் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து செல்லும் வகையில் ஜூன் மாதம் 30ஆம் தேதி வரை சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நாடு முழுவதும் நடத்துகிறது. மத்திய பாஜக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் வேலூரில் நடைபெறுகிறது. 




மேலும்  சென்னை கோவிலாம்பாக்கம் தனியார் மண்டபத்தில் அமித் ஷா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்தார். மத்திய இணை அமைச்சர் முருகன், மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிடட கட்சி நிர்வாகிகள்  பங்கேற்ற கூட்டத்தில் அமித் ஷா பேசுகையில், ‛‛தமிழகத்திலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என்பதே எனது விருப்பமாகும். வரும் காலங்களில் ஒரு தமிழரையாவது பிரதமராக்குவோம். தமிழகத்தில் இருந்து இரண்டு பிரதமர்களை தவற விட்டுள்ளோம். தமிழகத்தை சேர்ந்த காமராஜர், மூப்பனார் பிரதமர் ஆவதை தவற விட்டுள்ளோம். இவ்வாறு இருமுறை பிரதமர்களைத் தவற விட திமுக தான் காரணம்'' என்றார்.திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில், ‛‛பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இல. கணேசன். தற்போது நாகாலாந்து மாநில ஆளுநராக பதவி வகிக்கிறார். அவரை பிரதமர் ஆக்குங்கள் அதோடு இன்னும் ஒரு ஆண்டு தேர்தலுக்கு இருக்கிறது. இதனால் தற்போது கூட இல. கணேசனை மாநிலங்களவை உறுப்பினராக்கி பிரதமராக்கலாம். அவர்களை யார் தடுத்தது?'' என பரிந்துரைத்து கேள்வி எழுப்பினார். மேலும் ‛‛ஒரே நாடு ஒரே மொழி ஒரே மதம் என்றெல்லாம் பேசியவர் அமித்ஷா. இப்போது தமிழ்நாட்டு  மக்களை ஏமாற்றுவதற்காகத் தான் இப்படி பேசுகிறார்" என டிகேஎஸ் இளங்கோவன் கருத்துத் தெரிவித்துள்ளார் அமித்ஷா தமிழ்நாடு வருகை இதுவரை மூன்று முறை ஏதோ சில முக்கிய காரணங்களால் நடக்கவில்லை. அப்பதெல்லாம் பாஜகவுக்கு  பணமுடிப்புத் தந்த புரவலர்களுக்கு ஒரு வழியாக சந்திக்க ஒரு சந்தர்ப்பம் தந்துவிட்டனர் என்று தகவல் பேசப்படுகிறது இதில் ஆந்திர மாநில அரசியல் இரண்டாம் கட்டத் தலைவராகவும்  அமைச்சராகவும் உள்ள நடிகை ரோஜாவின் கணவர் சந்திப்புத்தான் தற்போது அரசியல் பேச்சாகிறது   எப்படி... கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றிகரமான தோல்வி மாதிரியா? தமிழ்நாட்டில் 

ஒன்னுக்கே வழியைக் காணோமாம்... இதுல 25 கேட்குதாம்... என்ன தான் கனவுதான்னாலும் ஒரு லாஜிக்  வேணாமா என மக்கள் பேசுவது நம் காதிலும் விழாமல் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்