மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், கீரனூரைச் சேர்ந்த ஐயம்மாள் என்பவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து
இறந்த நபரை நல்லடக்கம் செய்வதற்காகச் சென்ற, அவரது உடலை சுடுகாட்டில் நல்லடக்கம் செய்வதற்காகச் சென்ற அவரது உறவினர்கள் 25 நபர்கள்
அங்கிருந்த புளிய மரத்தின் கீழாக நின்ற போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது திடிரென நிண்றவர்கள் மீது இடி விழுந்ததில் கீரனூரைச் சேர்ந்த முத்து மகன் செல்வம் வயது 23, பூவந்தியைச் சேர்ந்த இளசு என்ற அக்னி ராஜ் வயது 30, பூவந்தியைச் சேர்ந்த பாலு மகன் இளையராஜா வயது 25 ஆகியோர் அங்கு உயிழந்தனர். மேலும் 15 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து அனைவரையும் 108 ஆம்புலன்சில் மூலம் திருப்புவனம், சிவகங்கை, மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
கருத்துகள்