முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

'பப்ளிக் ஜஸ்டிஸ்' இதழாசிரியரின் தாயார் திருமதி பொ.லெட்சுமி அம்மாள் காலமான நிலையில் உத்திர கிரியையும், படத்திறப்பு நிகழ்வும்

'பப்ளிக் ஜஸ்டிஸ்' இதழாசிரியரின் தாயார் திருமதி பொ.லெட்சுமி அம்மாள் காலமான நிலையில் உத்திர கிரியையும், படத்திறப்பு நிகழ்வும்.           


                                 
"சும்மா இரு சொல் லறனன் றலுமே

          அம்மா பொருளொன்றும் அறிந்திலனே வினையிலே கிடந்தேனைப் புகுந்து நின்று

             போதுநான் வினைக்கேடன் என்பாய் போல

          இனையன் நான் என்றுன்னை அறிவித்து என்னை

              ஆட்கொண்டு எம்பிரான் ஆனாய்க்கு இரும்பின் பாவை

          அனையநான் பாடேன் நின்றாடேன் அந்தோ

              அலறிடேன் உலறிடேன் ஆவி சோரேன்!

          முனைவனே முறையோ நான் ஆன வாறு

              முடிவறியேன் முதல் அந்தம் ஆயி னானே!"

(திருச்சதகம்—22)


குரோதி வருஷம் மார்கழி மாதம் 29 ஆம் நாளுக்கு, ஆங்கில ஆண்டு 13.01.2025 ஆம் தேதி திங்கட்கிழமை 
திருவாதிரை நட்சத்திரத்தில் - மேல் நோக்கு நாள்,  வளர்பிறை பௌர்ணமி திதியில் 

சிவகங்கை மாவட்டம், மேட்டுப்பட்டி தெய்வத்திரு அ.பொன்னையா சேர்வை - பொன்னம்மாள் அவர்களின் மகளும் புதுக்கோட்டை வடக்கு 3 ஆம் வீதி தெய்வத்திரு.

கோ.மா.சீ. கருணாகரன் சேர்வை ( கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை மூங்கில் துறை பட்டு பணி ஓய்வு) 
அவர்களின் மனைவியும்,           'பப்ளிக் ஜஸ்டிஸ் இதழ் செய்தியாசிரியர்  கவிஞர்  சீ.க.புலித்தேவன்பாண்டியனின் தாயாருமான திருமதி P.லெட்சுமி அம்மாள் (வயது 77) அவர்கள் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பிறந்தார் பின்னர் (பட்டமங்கலம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நிர்வாகாசிரியர் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர் ஊர்புற நூலகர்) இயற்கை எய்தினார்.     

 "தர்மம் காக்க தர்மம் நம்மைக் காக்கும் என்ற தாரக மந்திரம், அவரது கொள்கை, ஊழல் மற்றும் தவறுகள் கண்டால் தாங்கிக்கொள்ளாமல் எதிராகப் போராடும் உணர்வை விதைத்து,  இளம் பருவத்திலிருந்து இந்த சமுதாயத்திற்கு சேவை செய்துவர  ஊக்குவித்தவர். அவரது  நெருங்கிய நண்பர்களுக்கும், சகோதரர்களுக்கும் இதுவே உந்து சக்தியாக மாறியது.             மரணத்திற்கான காரணம். "முதுமை"  வயதான நபருக்கு பல உடல்நலக்குறைவுகள் இருந்த நிலையில், அவை முனையமாகயில்லை, ஆனால் மரண அபாயத்தை அதிகரிக்க உத்தியோகப்பூர்வ காரணமென்றாலும், மருத்துவக் கண்ணோட்டத்தில் இது அவரது மரணத்திற்கு வழிவகுத்தது.பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் வயதான பெரியவர்களுக்கு கூட, முதுமை அவர்களின் உடல் சில வழிகளில் பாதிக்கப்படுகிறது, இது அவர்கள் இறக்கும் அபாயத்தை அதிகரித்தது.

"நம் அனைவருக்கும் ஒரு ஆயுட்காலம் உள்ளது, மேலும் நமது உயிரணுக்களுக்கும் ஆயுட்காலம் உள்ளது" என நியூயார்கில் மௌண்ட் சினாய் பகுதியிலுள்ள ப்ரூக்டேல் மருத்துவத் துறையின் முதியோர் மற்றும் நோய்த்தடுப்பு மருத்துவத்தின் பேராசிரியரும் தலைவருமான டாக்டர்.ஆர்.சீன் மோரிசன் கருத்து. எனவே ஒரு நோயை உருவாக்காதவர்களுக்கு கூட, உடல் இனி செயல்பட முடியாத ஒரு புள்ளி வருகிறது," என்கிறார்.

வயதாகும் போது ஒரு மாற்றம், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறன் குறைகிறது, இது தொற்றுநோயால் இறக்கும் அபாயத்தை ஏற்படுத்துமென்கிறார்.

வயதாகும் போது மாற்றங்கள் ஏற்படும்.  பொதுவாக ஆரோக்கியமாக இருக்கும் வயதான பெரியவர்களுக்கு க்கூட, முதுமை அவர்களின் உடல் சில வழிகளில் பாதிக்கப்படுகிறது, இது அவர்கள் இறக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

வயதானவர்களும் தசை வெகுஜனத்தையும் வலிமையையும் இழக்கிறார்கள், இது சர்கோபீனியா என்கிறது . "அதன் விளைவாக மக்கள் நடை கோளாறுகள், நகர இயலாமை அல்லது ஒரு கட்டத்தில் நடக்க இயலாமை போன்றவற்றை உருவாக்கலாம்" இது மோரிசன் கருத்து

தசை வலிமை இழப்பது ஒரு நபர் உணவை விழுங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் கடினமாக இருக்கும்.

கூடுதலாக, "நாம் வயதாகும் போது, ​​நாம் அடிக்கடி பல மருத்துவ நிலைமைகளை உருவாக்குகிறோம், அவை தங்களுக்குள்ளேயே ஆபத்தானவை அல்ல, ஆனால் இணைந்து உடலில் மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன" என்கிறார் மோரிசன் உதாரணம் , 80 வயதான ஒருவர் பொதுவாக மூட்டுவலியால் நேரடியாக இறக்கமாட்டார், ஆனால் இந்த நிலை அவர்களின் உடல் சுறுசுறுப்பான திறனைக் கட்டுப்படுத்தலாம், இது தசை இழப்புக்கு பங்களிக்கும்.

இதேபோல், நீரிழிவு, அதாவது சர்க்கரை நோய் உள்ளிட்ட இதய நோய் மற்றும் சிறுநீரகப் பாதிப்பு போன்ற சிக்கல்களின் அபாயத்தை அதிகரிக்கும், குறிப்பாக ஒரு நபரின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது.   2019 ஆம் ஆண்டில் பட்டியலிடப்பட்ட மரணத்திற்கான 5 முக்கியக் காரணிகள் 65 வயது முதல் 74 வயதுடையவர்களுக்கு புற்றுநோய், இதய நோய், நாள்பட்ட நுரையீரல் நோய்கள், மூளைக்கு இரத்த ஓட்டத்தை பாதிக்கும் நோய்கள் (செரிப்ரோவாஸ்குலர் நோய்கள்) மற்றும் நீரிழிவு நோய்களும்.

75 வயது முதல் 84 வயதுடையவர்களில், அல்சைமர் நோயால் ஆறாவது இடத்திற்கு முன்னேறிய நீரிழிவு நோய் தவிர, ஒரே மாதிரியானவை.

85 வயதிற்குப் பிறகு, இதய நோய் முதலிடத்திற்கு நகர்கிறது, அதைத் தொடர்ந்து புற்றுநோய், அல்சைமர் நோய், பெருமூளை நோய்கள் மற்றும் நுரையீரல் நோய்கள்.

ஆனால் 2020 ஆம் ஆண்டில், கொரானா பரவலாக தொற்றுநோய் ஒரு புதிய நோயைக் கொண்டு வந்தது, இது எல்லா வயதினரையும் பாதிக்கிறது, ஆனால் குறிப்பாக வயதான பெரியவர்கள் பாதிப்பு தற்போது அதிகம் மருந்துகள், மாத்திரைகள் சிலகாலம் மட்டுமே வாழவைக்கும். தற்போது இயற்கை உணவுகள் அறவே இல்லாமல் போனதும் ஒரு காரணம். அவர் காலமானதை முன்னிட்டு அவரது நல்லடக்கம் காரைக்குடி மின் மயானத்தில் அவரது ஒரே மகன்            " முன்னை இட்ட தீ முப்பு ரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில் அன்னை இட்ட தீ அடிவ யிற்றிலே யானும் இட்ட தீ மூள்க மூள்கவே" எனத் தீமூட்ட அன்று அந்தி மாலை நடந்தது.  மேலும் தை மாதம் 7ஆம் தேதி (20.01.2025)    திங்கட்கிழமை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலைக்கோட்டை, ஆறுமுக நகர் இல்லத்தில் , இரவு வழிபாட்டுச் சடங்கும், மறுநாள் காலை கோடியக்கரை  கடற்கரையில்   தை மாதம் 8 ஆம் நாள் 21.01.2025 அன்று       

செவ்வாய் கிழமை காலை 7  மணியளவில் உத்தரகிரியையும், பகல் 11.00 மணியளவில் இல்லத்தில் படத்திறப்பும் நடைபெற்ற நிகழ்வில் உறவினர்கள், மற்றும் போகி, பௌர்ணமித் திங்கள், மார்கழி மாதம் திருவாதிரை ஆருத்ரா தரிசனம் என்பதால் அதிகம் விளம்பரமின்றி நல்லடக்கம் நடைபெற்றதால் மேற்கண்ட நிகழ்வுகளில் மருமகள் மகேஷ்வரி, பேரக்குழந்தைகள் இராஜராஜேஸ்வரி (எ) சௌமியா, முகேஷ்பாலா, பரத் ஆகியோருக்கும்  ஆறுதல் தெரிவித்து  உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டு அவர்கள் அனைவருக்கும் ஆன்மாவாக தெய்வமாக காலத்தால் அருள அவரது ஆன்மா. இறைவன் நிழலில் இளைப்பாற வேண்டினர். பட்டினத்தார் வார்த்தையில் கூற வேண்டுமானால்              "வீற்றிருந்தாள் அன்னை வீதிதனில் இருந்தாள்

நேற்றிருந்தாள் இன்று வெந்து நீறானாள் – பால்தெளிக்க

எல்லோரும் வாருங்கள் ஏதென்று இரங்காமல்

எல்லாம் சிவமயமே யாம்"                  ஓம் சாந்தி,ஜெய் ஸ்ரீ ராம். என கூகுள் ஆன்லைன் பப்ளிசர்ஸ்,  அச்சு ஊடக வெளியீட்டாளர், மற்றும் செய்தியாளர்கள், விற்பனை முகவர்கள், சார்பில் வேண்டுவது. அவரது ஆன்மா பிறவிகளற்று எந்தை ஈசன் இறை நிழலில் இளைப்பாறட்டும். ஓம் சாந்தி ஓம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...